Skip to content

திருச்சி

வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா பொங்கலூர் அம்மன் நகரைச் சேர்ந்தவர் சௌந்தர்ராஜன் வயது 38 இவர் மேக்ஸ் மகேந்திரா மேக்ஸ் பிக் அப் வண்டியில் கறிக்கோழிகளை ஏற்றிக் கொண்டு திருச்சி உறையூரில் இறக்குவதற்காக ஜீயபுரம்… Read More »வழிப்பறி கொள்ளையர்கள் 4 பேர் கைது… திருச்சியில் பரபரப்பு

திருச்சியில் நாளை மின்தடை… .எந்தெந்த ஏரியா?..

திருச்சி, 110/11 கி.வோ கே.சாத்தனூர் துணை மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் மற்றும் 11கே.வி பொன்மலைப்பட்டி மின்பாதைகளில் 10.06.2024 நாளை செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டி இருப்பதால் காலை 45 நிமிட… Read More »திருச்சியில் நாளை மின்தடை… .எந்தெந்த ஏரியா?..

மத்திய சிறையில் கைதிகள் மோதல்.. டூவீலர் திருட்டு திருச்சி க்ரைம்…

சிறையில் கைதிகள் மோதல்… திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் சுமார் 750 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர்.இந்நிலையில் சிறை கைதிகளுக்கு தினமும் வளாகத்தில் உணவு சமைக்கப்பட்டு வழங்கப்படுவது வழக்கமாகும் இந்த நிலையில்… Read More »மத்திய சிறையில் கைதிகள் மோதல்.. டூவீலர் திருட்டு திருச்சி க்ரைம்…

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு திருச்சி பொன்மலை பொன்னேரிபுரம் 2 -வது தெரு பகுதியைச் சேர்ந்தவர் நைனார் காஜா (வயது 62). ரிவர் பொன்னேரிபுரம் எல்லை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் டீக்கடை… Read More »டீக்கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு-2 பேர் கைது- போதை மாத்திரை விற்பனை

தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

திருச்சி அரியமங்கலம் கீழ அம்பிகாபுரம் எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்தவர் கோபால். இவரது மனைவி ராஜேஸ்வரி (வயது 54) இவர் தனது வீட்டின் அருகே நின்று கொண்டு இருந்தார் அப்போது அதே பகுதியைச் சேர்ந்த… Read More »தாய்-மகனுக்கு அரிவாள் வெட்டு.. திருச்சியில் சம்பவம்

திருச்சியில் 7ம் தேதி குடிநீர் கட்

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்திலிருந்து செல்லும் குடிநீர் குழாய் யாத்திரி நிவாஸ் அருகே உடைப்பு ஏற்பட்டதால் அதனை சரி செய்யும் பணி 06.06.2025 அன்று மேற்கொள்ளப்பட உள்ளதால் 07.06.2025… Read More »திருச்சியில் 7ம் தேதி குடிநீர் கட்

திருச்சியில் நகை பணம் கொள்ளையடித்த குற்றவாளிக்கு- 5 ஆண்டு சிறை

திருச்சி மாவட்டம் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அயிலாங்கபுரம் ஸ்ரீ மகாலட்சுமி நகரை சேர்ந்த செழியன் என்பவரது வீட்டில் கடந்த 24/7/2024 அன்று கதவை உடைத்து பீரோவில் இருந்த 9 சவரன் தங்க நகை… Read More »திருச்சியில் நகை பணம் கொள்ளையடித்த குற்றவாளிக்கு- 5 ஆண்டு சிறை

திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, திருச்சி  மத்திய மண்டல அஞ்சல் துறை பொதுமக்களிடையே தூய்மை சக்தியைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், திருச்சி ராக்போர்ட் துணை அஞ்சல் அலுவலகம் முதல் திருச்சி தலைமை அஞ்சல்… Read More »திருச்சியில், 2 சிறப்பு அஞ்சல் உறைகள் வெளியீடு

திருச்சியில் ”தக் ஃலைப்” படம் வெளியீடு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

https://youtu.be/SKByMyRvvtM?si=273g8Z6jijKhs6G036 வருடங்களுக்கு பின்பு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன், சிலம்பரசன், நடிகைகள் திரிஷா, அபிராமி , ஜஸ்வர்யா லெட்சுமி, கவுதம் கார்த்திக், பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்த… Read More »திருச்சியில் ”தக் ஃலைப்” படம் வெளியீடு.. ரசிகர்கள் கொண்டாட்டம்

திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

திருச்சி மாவட்டம், ஜீயபுரம் அருகே அந்தநல்லூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரேயுள்ள காவிரி ஆற்றின் மணற்பரப்பில் ஞாயிற்றுக்கிழமை சிறுவன் இறந்து கிடப்பதாக அப்பகுதி மக்கள் அளித்த தகவலின்பேரில் ஜீயபுரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக… Read More »திருச்சி- காவிரி ஆற்றில் இறந்து கிடந்த சிறுவனின் அடையாளம் தெரிந்தது

error: Content is protected !!