Skip to content

திருச்சி

திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

  • by Authour

திருச்சி சர்வதேச விமான நிலையம் தமிழகத்தின் 2 வது பெரிய விமான நிலையமாக விளங்கி வருகிறது. குறிப்பாக இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்து அதிகளவு பயணிகள் திருச்சிக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில்… Read More »திருச்சி விமான நிலையத்தின் ரன்வே சீரமைக்கும் பணி….

புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் ரூபாய் 95 லட்சம் மதிப்பீட்டில்  புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதனைநகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர்  கே. என்.நேரு  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இன்று  தொடங்கி… Read More »புதிய குடிநீர் தொட்டி திறப்பு… மிளகுபாறை மக்களின் கஷ்டம் தீர்ந்தது

மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்…

  • by Authour

விருதுநகர் மாவட்டம், சூலக்கரைமேட்டை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவர் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். பின்னர் தரிசனம் செய்துவிட்டு உத்தமர் கோவில் செல்வதற்காக நம்பர் ஒன் டோல்கேட்  பஸ்சிற்காக… Read More »மூதாட்டியிடம் 6 பவுன் தாலிச்செயின் பறிப்பு….. திருச்சியில் சம்பவம்…

திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதியிலுள்ள கூட்டுறவு சங்கங்களில் மகளிா் சுய உதவிக் குழுவினா் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்து அதற்கான சான்றிதழ்கள் வழங்கும் விழா கல்லக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில்… Read More »திருச்சியில் கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது…

திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….

திருச்சி உய்யகொண்டான் பகுதியில் நடிகர் விஜய் பெயரில் விலையில்லா விருந்தகம் செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் குறைந்தபட்சம் 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச உணவு வழங்கி வருகின்றனர்.  நடிகர் விஜய் ரசிகர் மன்றம் விஜய் மக்கள்… Read More »திருச்சியில் விஜய் பெயரில் விலையில்லா உணவகம்…. ரூ.60 ஆயிரம் நிதியுதவி….

மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

  • by Authour

திருச்சி  மாநகர போலீஸ் கமிஷனராக பதவியேற்ற  எம். சத்தியபிரியா இன்று மக்கள் குறைகேட்டார். தமிழக முதல்வரிடம்   பொதுமக்கள் கொடுத்த மனுக்களுக்கும். கமிஷனரிடம் வழங்கப்பட்ட மனுக்களுக்கும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களுக்கும்  உடனடியாக தீர்வு கிடைத்திட வேண்டி… Read More »மக்கள் குறைகேட்டார் திருச்சி போலீஸ் கமிஷனர் சத்தியபிரியா

பஸ் மீது டூவீலர் மோதி வாலிபர் படுகாயம்…. திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சி, ராம்ஜி நகர் வில்சன் பள்ளி பஸ் ஸ்டாண்ட் அருகே தனியார் பஸ்  சாலை ஓரத்தில் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டுக் கொண்டிருந்தனர். அப்போது பஸ்க்கு எதிரே வந்த கரூர், குளித்தலையை சேர்ந்த… Read More »பஸ் மீது டூவீலர் மோதி வாலிபர் படுகாயம்…. திருச்சி ஜிஎச்-ல் அட்மிட்…

திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

  • by Authour

திருச்சி, ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுக்காட்டூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக ராஞ்சி நகர்  போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அப்பகுதியில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அங்கு சேக் மோஹைதீன்… Read More »திருச்சியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது….

குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

  • by Authour

திருச்சி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது. கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில்  பொங்கல் தொகுப்பில்… Read More »குறைதீர் கூட்டத்தில் மோதல்….. பரபரப்பு…. திருச்சி கலெக்டர் உத்தரவு…

திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

  • by Authour

திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகில்  விலைவாசி உயர்வுகண்டித்து முன்னாள் அமைச்சர் தங்கமணி தலைமையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. காவல்துறை அனுமதி இன்றியும்,  போக்குவரத்துக்கு இடையூறாகவும் இந்த  ஆர்பாட்டம் நடத்தியதாக… Read More »திருச்சியில் அனுமதியின்றி அதிமுக ஆர்ப்பாட்டம் … பிப்.6ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு

error: Content is protected !!