Skip to content

திருச்சி

4 மாதமாக குண்டும் குழியுமாக இருந்த சாலை 2 நாட்களில் போடப்படும்.. திருச்சி மேயர்….

  • by Authour

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு விநியோகிக்கும் பணியை இன்று திருச்சி பெரிய மிளகு பாறை பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திருச்சி… Read More »4 மாதமாக குண்டும் குழியுமாக இருந்த சாலை 2 நாட்களில் போடப்படும்.. திருச்சி மேயர்….

ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

  • by Authour

ஸ்ரீரங்கம்  ரங்கநாதர் கோவிலில் நடைபெறும் விழாக்களில் மிக முக்கிய விழாவான வைகுண்ட ஏகாதசி திருவிழா பகல் பத்து, இராப்பத்து என 21 நாள்கள் வெகு விமரிசையாக நடைபெறும். நிகழாண்டில் இந்த விழா கடந்த மாதம்… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் நாளை சொர்க்கவாசல் திறப்பு..

திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

  • by Authour

ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுத்த முதியவருக்கு அடி உதை… திருச்சி அடுத்த லால்குடி, தண்டன்கோரை, வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன் (வயது 74). இவர் தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை இந்து சமய… Read More »திருச்சி க்ரைம்… முதியவருக்கு அடிஉதை… நகை பட்டறை உரிமையாளர் மாயம்…

திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

  • by Authour

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நியாயவிலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை இன்று தொடங்கி வைத்தார். குடும்ப அட்டைதாரர்களுக்கு .ஒரு கிலோபச்சரிசி ,… Read More »திருச்சியில் பொங்கல் தொகுப்பு விநியோகம்..

சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

திருச்சி சமயபுரம் நம்பர் ஒன் டோல்கேட்டில் உள்ள அய்யன் வாய்க்காலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் சடலம் இன்று காலை மிதந்து கொண்டிருந்தது. இவர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை.… Read More »சமயபுரம் அய்யன் வாய்க்காலில் சடலமாக மிதந்த வாலிபர் உடல்….

மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

  • by Authour

நாகர்கோவில் குழித்துறை மறை மாவட்டத்தைச் சார்ந்த  அருட்தந்தை பேராசிரியர்  முனைவர் பெலிக்ஸ் வில்பிரட் தனது 76 வது வயதில் இறைவனடி சேர்ந்தார். இவர் ரோம்  வாடிகன்  நகரில் அகில உலக இறையியல் பணிக்குழுவின் உறுப்பினராக… Read More »மறைந்த அருட்தந்தை பெலிக்ஸ் வில்பிரட்-க்கு திருச்சியில் ஆயர்கள் இறுதி அஞ்சலி…

திருச்சியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி….

  • by Authour

கடந்த சில நாட்களாக தக்காளி உற்பத்தி மற்றும் வரத்து அதிகரித்துள்ளதால், திருச்சியில் தக்காளி விலை கிலோ ரூ. 10 ஆக குறைந்துள்ளது. திருச்சியில் காய்கனிகள் மொத்த விற்பனைச் சந்தையில் கடந்த வாரம் வரை கிலோ… Read More »திருச்சியில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி….

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- திருச்சியில் கிராம மக்கள் முற்றுகை

திருச்சி மாவட்டம் மணிகண்டம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட அதவத்தூர் ஊராட்சி திருச்சி மாநகராட்சியுடன் இணைக்கப்படுவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.திருச்சி மாநகராட்சியுடன் எங்களது ஊராட்சியை இணைப்பதால் 100 நாள் வேலைத்திட்டம் இழக்க நேரிடும் மேலும் அரசு… Read More »மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு- திருச்சியில் கிராம மக்கள் முற்றுகை

திருச்சியில் விஏஓவின் உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

ஸ்ரீரங்கம், தெப்பக்குளம் இரண்டாவது தெரு பகுதியை சேர்ந்தவர் முத்துலட்சுமி (37).  இவர் கிராம நிர்வாக அலுவலரிடம் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார்.இவருடைய கணவர் செல்வகுமார் (வயது 43. )மது பழக்கத்திற்கு அடிமையானவர் இந்த நிலையில் இவருக்கு… Read More »திருச்சியில் விஏஓவின் உதவியாளரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

ஸ்ரீரங்கத்தில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு… திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்..

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு விழா ஜன.10-ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி மாநகர… Read More »ஸ்ரீரங்கத்தில் 10ம் தேதி சொர்க்கவாசல் திறப்பு… திருச்சி மாநகரில் போக்குவரத்து மாற்றம்..

error: Content is protected !!