Skip to content

திருச்சி

டேபிள் டென்னிஸ் போட்டி … திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம்

திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக  திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுகை, ஆகிய 8 மாவட்டங்களில் இனைவு பெற்ற கல்லூரிகளுக்கு இடையிலான மாணவ, மாணவியர்களுக்கான டேபிள்டென்னிஸ் போட்டி  திருச்சி ஜமால் முகமது கல்லூரியில்  நடைபெற்றது.… Read More »டேபிள் டென்னிஸ் போட்டி … திருச்சி ஜமால் முகமது கல்லூரி சாம்பியன் பட்டம்

திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்

திருச்சி மாவட்டம், லால்குடி கிளை சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருப்பவர் ஹரிஹரன் ( 19). இவர் உப்பிலியாபுரம்போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த ஒரு போக்சோவில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் நேற்று… Read More »திருச்சி-லால்குடி சிறையில் விசாரணை கைதியை கடித்த பாம்பு.. சீரியஸ்

திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட செயலாளர் ப.குமார் தலைமை தாங்கி பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு இளைஞர்… Read More »திருச்சி தெற்கு அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம்…

திருச்சி ஏர்போட்டில் ஏர்இந்தியா விமானம் இயந்திர கோளாறு..

  • by Authour

திருச்சி விமான நிலையத்தில் இன்று காலை 4.40 மணிக்கு சார்ஜா நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு. ஓடுபாதையில் அவசரமாக நிறுத்தப்பட்டது. 150க்கும் மேற்பட்ட பயணிகள் அனைவரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டுள்ளதால்… Read More »திருச்சி ஏர்போட்டில் ஏர்இந்தியா விமானம் இயந்திர கோளாறு..

திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை அணில் சுப்பிரமணியன் என்கிற பெயரில் இருந்து மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அதில் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் மதியம் 2 மணிக்குள் அது வெடிக்கும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்…

ஜனாதிபதி திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் வருகை… ஹெலிகாப்டர்கள் இயக்கி சோதனை

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் தரிசனம் செய்ய நாளை மறுதினம் மாலை வருகை தரும் ஜனாதிபதி திரௌபதி முர்மு .  இதற்காக இன்று சோதனை அடிப்படையில் ஸ்ரீரங்கம்  கொள்ளிடம் ஆற்றுக்கரை யாத்ரி நிவாஸ்… Read More »ஜனாதிபதி திரௌபதி முர்மு ஸ்ரீரங்கம் வருகை… ஹெலிகாப்டர்கள் இயக்கி சோதனை

அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி…. திருச்சியில் பரிதாபம்

  • by Authour

இன்று சுமார் 1.30 மணி அளவில் TN 76 BA 2045 என்ற காரில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் இருந்து சென்னைக்கு செல்வதற்காக சென்று கொண்டிருக்கும் பொழுது திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர்,  சிறுகனூர் காவல்… Read More »அரசு பஸ் மீது கார் மோதி 3 பேர் பலி…. திருச்சியில் பரிதாபம்

சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

  • by Authour

திருச்சி மத்திய மாவட்ட செயற்குழு கூட்டம் இன்று சாஸ்திரி ரோடு பகுதியில் அமைந்துள்ள தமிழ்நாடு நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என். நேரு அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருச்சி திமுக மத்திய… Read More »சரியாக செயல்படாத ஒன்றிய செயலாளர்கள் மாற்றபடுவார்கள் – அமைச்சர் கே.என் நேரு..

திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் ஏ ஐ டி யூ சி யை சேர்ந்த ஆட்டோ தொழிலாளர்கள் பேருந்து வரும் பின்புற பாதையில் ஆட்டோக்களை நிறுத்தி மறியல் போராட்டம். இதனால் உள்ளே வரக்கூடிய பேருந்துகள்… Read More »திருச்சி பஞ்சப்பூர் பகுதியில் ஆட்டோ டிரைவர்கள் திரண்டதால்…. போலீசார் தடியடி

குடிநீர் பிடிப்பதில் தகராறு… வாலிபரின் மண்டை உடைப்பு.. திருச்சியில் பரபரப்பு

குடிநீர் பிடிப்பதில் தகராறு… திருச்சி கிராப்பட்டி அன்பு நகரைச் சேர்ந்தவர் பாலாஜி (31). இவர் கடந்த 28ஆம் தேதி எடமலைப்பட்டி புதூர் கொல்லங்குளம் பகுதியில் உள்ள தன் நண்பன் வீட்டிற்கு சென்றுள்ளார் அப்போது அங்கு… Read More »குடிநீர் பிடிப்பதில் தகராறு… வாலிபரின் மண்டை உடைப்பு.. திருச்சியில் பரபரப்பு

error: Content is protected !!