Skip to content

திருச்சி

தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருச்சி இளைஞர் கைது…

திருச்சி காந்திச்சந்தை அருகேயுள்ள வடக்கு தாராநல்லுôர் பகுதியை சேர்ந்தவர் ச. மோகன்ராஜ் (35). நிதிநிறுவன (பைனான்ஸ்) தொழில் செய்து வந்தார். பகுதிநேரமாக மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி எஸ்தர்ஜெனட்(30). இவர்களுக்கு… Read More »தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக திருச்சி இளைஞர் கைது…

கராத்தே சிலம்பம் போட்டி…. திருச்சி அரசு பள்ளி மாணவி உலக சாதனை….

  • by Authour

திருச்சி மாவட்டம் தொட்டியம் சந்தைப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் மருதை – ஹேமலதா இவர்களுடைய மகள் ஸ்ரீமதி ( 16 )தொட்டியம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார் .இவர் சிறு… Read More »கராத்தே சிலம்பம் போட்டி…. திருச்சி அரசு பள்ளி மாணவி உலக சாதனை….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட காங்கிரஸ் புதிய அலுவலகம் காட்டூர் கைலாஷ் நகரில் ஏ.ஜெ. எஸ். டவர்சில் திறக்கப்பட்டது.  இதன் திறப்பு விழாவுக்கு கோட்டத் தலைவர் ராஜா டேனியல் தாய் தலைமை… Read More »திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு….

ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 9ம் நாள் விழா….நம்பெருமாள் – முத்து நேர் கிரீடத்தில் காட்சி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம்  ரெங்கநாத சுவாமி  கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா பகல் பத்து ஒன்பதாம் திருநாள் வெகு விமர்சையாக நடைபெற்றது. முத்துக்குறி என்னும் அரையர் சேவைக்காக நம்பெருமாள் – முத்து நேர் கிரீடம்; முத்து அங்கி… Read More »ஸ்ரீரங்கம் கோயிலில் பகல் பத்து 9ம் நாள் விழா….நம்பெருமாள் – முத்து நேர் கிரீடத்தில் காட்சி…

வீட்டின் பூட்டை உடைத்து- 13 பவுன் நகை, பணம் கொள்ளை….. திருச்சி போலீஸ் விசாரணை..

திருச்சி எல்ஐசி காலனி கே.கே.நகர் பகுதியைச் சேர்ந்தவர் பசுபதி.இவரது மனைவி லீலாவதி (75). இவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஜன.4-ந் தேதி தனது உறவினர் வீட்டுக்கு சென்ற அவர், நேற்று காலை வீட்டுக்கு… Read More »வீட்டின் பூட்டை உடைத்து- 13 பவுன் நகை, பணம் கொள்ளை….. திருச்சி போலீஸ் விசாரணை..

டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

  • by Authour

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, திருச்சி டிஐஜி வீ. வருண்குமார் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், சீமான் தன்மீதும் தனது குடும்பத்தினர் மீதும் அவதூறு  பரப்பி, உள்நோக்க த்துடன் சீமான் பேட்டியளித்து வருகிறார்.… Read More »டிஐஜி வழக்கு, கோர்ட்டை அவமதிக்கிறார் சீமான்: வழக்கறிஞர் பேட்டி

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் போராட்டம்…

  • by Authour

திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி திண்டுக்கல் சாலையில் கே.கள்ளிக்குடி கிராமத்தை சேர்ந்த கிராம பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.  போராட்டத்தில்… Read More »திருச்சி மாநகராட்சியுடன் ஊராட்சியை இணைப்பதற்கு எதிர்ப்பு…. பொதுமக்கள் போராட்டம்…

பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

திருச்சி, காந்திமார்க்கெட் வடக்கு தாராநல்லுார் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி எஸ் தர் ஜெனட்(30). இவர்களுக்கு குழந் தைகள் இல்லை.… Read More »பைனான்ஸ் அதிபர் மனைவியுடன் தூக்கிட்டு தற்கொலை… திருச்சியில் பரிதாபம்…

ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

  • by Authour

திருச்சி திருவானைக்காவல் கீழ கொண்டயம்பேட்டையை சேர்ந்தவர் சேதுராமன் (வயது 31). இவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியருக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது ஊழியரின் அண்ணன் பைனான்ஸ் அதிபர்சேதுராமனிடம்… Read More »ஸ்ரீரங்கத்தில் பைனான்ஸ் அதிபர் மீது தாக்குதல்… பரபரப்பு…

திருச்சியில் கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம்…

  • by Authour

தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தி வரும் கவர்னரை கண்டித்து திருச்சி மத்திய ,வடக்கு மாவட்ட திமுக சார்பில் இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே மாவட்ட செயலாளர் வக்கீல் வைரமணி தலைமையில் கண்டன… Read More »திருச்சியில் கவர்னரை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்…. எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக கோஷம்…

error: Content is protected !!