Skip to content

திருச்சி

திருச்சியில் 12ம் தேதி கின்னஸ் சாதனை சிலம்பாட்ட போட்டி

12 ஆயிரத்துக்கும் அதிகமான   வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும்,  கின்னஸ் உலக சாதனை  சிலம்பாட்ட போட்டி திருச்சியில் வரும் 12ம் தேதி நடக்கிறது. ஸ்ரீவேலு தேவர் அய்யா அறக்கட்டளை மற்றும் இந்திய சிலம்ப சம்மேளனம், தமிழ்நாடு… Read More »திருச்சியில் 12ம் தேதி கின்னஸ் சாதனை சிலம்பாட்ட போட்டி

திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

  • by Authour

திருச்சி ரயில்வே ஜங்சன், ராக்கின்ஸ் சாலை அருகே அரசாங்கத்தால் தடைவிதிக்கப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக கன்டோன்மென்ட் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு உள்ள… Read More »திருச்சியில் புகையிலை விற்ற கேரள வாலிபர் கைது…

இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…. திருச்சி மாவட்டத்தில் 23.47 லட்சம் வாக்காளர்கள் …

இந்திய தேர்தல்ஆணையத்தின் உத்தரவுப்படி இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் வெளியிடப்பட்டது அதன்படி திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட அனைத்து… Read More »இறுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…. திருச்சி மாவட்டத்தில் 23.47 லட்சம் வாக்காளர்கள் …

திருச்சியில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு… லோடு வாகனம் பறிமுதல்..

திருச்சி – சென்னை நெடுஞ்சாலை, தா கூர் தெரு சேவைச்சாலை அருகே லோடு வாகனத்தில் மணல் அள்ளப்படுவதாக ஸ்ரீரங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு… Read More »திருச்சியில் மணல் அள்ளிய 2 பேர் மீது வழக்கு… லோடு வாகனம் பறிமுதல்..

பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்க வலியுறுத்தி…. திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

பெண்கள், மாணவிகளுக்கு தொடர்ந்து நடக்கும் பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், பெண்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட வலியுறுத்தியும், பொங்கல் பரிசு தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும், மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும், விவசாயிகளுக்கும் நிவாரணத் தொகை… Read More »பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ. 1000 வழங்க வலியுறுத்தி…. திருச்சியில் தேமுதிக ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் , திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லாமல், சட்டம் ஒழுங்கை நல்லமுறையில் பேணிகாக்கப்படும் எனவும், ரவுடிகள் மற்றும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்… Read More »திருச்சி மாவட்ட எஸ்பியாக செல்வநாகரத்தினம் பொறுப்பேற்பு….

திருச்சியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாக குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாக குழு கூட்டம் அதன் தலைவர் செ. ஹைதர் அலி தலைமையில் இன்று (சனிக்கிழமை) திருச்சியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழகத்தில் பெருகி வரும் போதை ஒழிப்பு சம்பந்தமாக… Read More »திருச்சியில் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழக நிர்வாக குழு கூட்டம்.. தீர்மானம் நிறைவேற்றம்..

திருச்சியில் வாலிபரிடம் வழிபறியில் ஈடுபட்ட ரவுடி கைது..

திருச்சி, திருவானைக்கோயில் கீழ கொண்டையம்பேட்டை, தாகூர் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ் ( 24), இவர் நேற்று தன் வீட்டின் அருகே நின்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்க மர்ம நபர் இவரிடமிருந்து செல்விற்கு பணம் கேட்டு மிரட்டியுள்ளார்,… Read More »திருச்சியில் வாலிபரிடம் வழிபறியில் ஈடுபட்ட ரவுடி கைது..

13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 3 பேர் போக்சோவில் கைது…

  • by Authour

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரின் மகன் குமார். இவர், திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரு டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்துள்ளார். இவர், 13 வயது சிறுமிக்கு பாலியல்… Read More »13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை… 3 பேர் போக்சோவில் கைது…

விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

  • by Authour

திருச்சி மாவட்டம் த.பேட்டை,தொட்டியம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தொட்டியத்தில் இருந்து முசிறி செல்லும் சாலையில் டூவீலரில் சென்ற இளைஞர் விபத்தில் சிக்கிக்கொண்டார். இதனை கண்ட நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு… Read More »விபத்தில் சிக்கிய வாலிபர்…. மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அமைச்சர் கே.என்.நேரு..

error: Content is protected !!