Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கம் : 5 கடைகளில் ஒரே இரவில் திருட்டு

  • by Authour

ஸ்ரீரங்கம் கீழ சித்திரை வீதியில்  ஓட்டல் மற்றும் பாத்திரக்கடையில்  நேற்று திருட்டு நடந்துள்ளது. மா்ம நபர்கள் உள்ளே புகுந்து  பணம் மற்றும் பொருட்கைடிள எடுத்து சென்று விட்டனர்.  கல்லாப்பெட்டியில் இருந்தும் பணத்தை அள்ளிச்சென்று உள்ளனர்.… Read More »ஸ்ரீரங்கம் : 5 கடைகளில் ஒரே இரவில் திருட்டு

சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

திருச்சி மாவட்டம், முசிறி 9வது தெரு பார்வதிபுரம் கணக்கப்பிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மனோகரன் (63).   தொழிலதிபர் வியாபாரம் செய்து வருகிறார். இவர் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இன்று ஒரு புகார்… Read More »சிட்பண்ட் நடத்தி தொழிலதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி…. திருச்சியில் புகார்…

திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

  • by Authour

திருச்சி மாவட்டம், லால்குடி அடுத்த நெருஞ்சலகுடி கிராமத்தை மாநகராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  திருச்சி மாநகராட்சியுடன் லால்குடி பகுதியில் நெருஞ்சலக்குடி ஊராட்சி இணைவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு… Read More »திருச்சி மாநகராட்சியுடன் நெருஞ்சலக்குடி ஊராட்சியை இணைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு …

திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

  • by Authour

பொது விநியோகத்திட்டத்தின் கீழ் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள தகுதியுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் இலங்கைத்தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசாக தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரையுடன்… Read More »திருச்சியில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் விநியோகம்…

திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

  • by Authour

திருச்சியில் இருந்து சவுதி அரேபியாவின் தமாம் நகருக்கு விமான சேவை நேற்று தொடங்கப்பட்டுள்ளது. வியாழன் மற்றும் ஞாயிறு ஆகிய 2 நாட்களில் திருச்சி – தமாம் இடையே விமானம் இயக்கப்படும். திருச்சியை சவுதி அரேபியாவுடன்… Read More »திருச்சி – தமாம் இடையே விமான சேவை துவக்கம்..

திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம். இலால்குடி வட்டம். இலால்குடி 3/11KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 04.01.2025 சனிக்கிழமை அன்று காலை 09:45 மணி முதல் மாலை 4 மணி மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.… Read More »திருச்சி-லால்குடியில் 4ம் தேதி மின்தடை…

திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி, தஞ்சை, கரூர், பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை,  உள்பட டெல்டா மண்டலங்களுக்கு உட்பட்ட 19 மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டைகள் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சி சத்திரத்தில்… Read More »திருச்சியில், 19 மாவட்ட நிர்வாகிகளுடன் ஜி.கே. வாசன் ஆலோசனை

திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு ஏர் ஏசியா விமானம் பயணிகளுடன் நேற்று இரவு வந்து இறங்கியது .விமானத்தில் பயணம் செய்த பயணிகளை விமானம் நிலைய வா நுண்ணறிவு பிரிவு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்..

பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

  • by Authour

போலி பாஸ்போரட்டில் மலேசியா செல்லமுயன்ற நபர் கைது.. ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, எமனேஸ்வரத்தைச் சேர்ந்தவர் அகமது ஜலாலுதீன் (52). இவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்காக திருச்சி சர்வதேச விமான நிலையம் வந்துள்ளார். அங்கு… Read More »பெண் துப்புரவு பணியாளரிடம் 6 பவுன் செயின் பறிப்பு.. திருச்சியில் துணிகரம்…

பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ இன்று  நிருபர்களிடம் கூறியதாவது: 500அரசு பள்ளிகளை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சி நடைபெறுவதாக தொடர்ந்து   எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகள்  வைத்துள்ளது. ஆனால் எதிர் கட்சிகள்… Read More »பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச பாஜகவுக்கு அருகதை இல்லை- துரை வைகோ எம்.பி. பேட்டி

error: Content is protected !!