Skip to content

திருச்சி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிவிழா…. முன்னேற்பாடு பணி…. கலெக்டர் ஆய்வு.

  • by Authour

திருச்சி, ஶ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் திருக்கோவிலில்   ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும், இங்கு நடைபெறும் வைகுண்ட ஏகாதசி விழா மிகவும் சிறப்பு பெற்றது. 21 நாட்கள் இந்த விழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான … Read More »ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசிவிழா…. முன்னேற்பாடு பணி…. கலெக்டர் ஆய்வு.

திருச்சியில் சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்…. மருத்துவமனையில் அனுமதி…

திருச்சியில் நெகிழி பொருள்கள் வைத்திருப்பதாக வந்த தகவலின் பேரில் சோதனை நடத்திய மாநகராட்சி அலுவலர் நேற்று தாக்கப்பட்டார். தமிழகத்தில் நெகிழிப்பைகள், குவளைகள் உள்ளிட்டவைகளுக்கு தடை விதித்துள்ளது. திருச்சி மாநகராட்சியில் புத்தூர் பகுதியில் நெகிழிப்பைகள் விற்பனை… Read More »திருச்சியில் சுகாதார ஆய்வாளர் மீது தாக்குதல்…. மருத்துவமனையில் அனுமதி…

மோதல் சம்பவம்… திருச்சியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்….

  • by Authour

திருச்சி மாவட்டம், இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றியவர் அன்பரசன். இவருக்கும் அதே பள்ளியில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியைகள் அர்ச்சனா, சுதா ஆகிய இருவருக்கும் இடையே பணி தொடர்பாக மோதல்… Read More »மோதல் சம்பவம்… திருச்சியில் 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்….

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லால்குடி எம்எல்ஏ…

முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளார் லால்குடி எம்எல்ஏ  சவுந்தரராஜன் அறிக்கையில் கூறியதாவது..  திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதிகுட்பட்ட  ஆர். வளவனூர், கே.வி. பேட்டை மக்களின் நீண்டநாள் கோரிக்கையான ஆர். வளவனூர் ஊராட்சி ரெத்தினங்குடி உப்பாற்றில்… Read More »முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்த லால்குடி எம்எல்ஏ…

நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

  • by Authour

ஸ்ரீரங்கத்தில் நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம்  ரூ.40 லட்சம் மோசடி….  திருச்சி, வயலுார் சாலை, அம்மையப்ப நகர், 5வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் தனலக்ஷ்மி (51) இவர் நிலம் வாங்குவதற்காக பல இடங்களில் நிலம்… Read More »நிலம் வாங்கி தருவதாக பெண்ணிடம் ரூ. 40 லட்சம் மோசடி.. திருச்சி க்ரைம்…

திருச்சி லால்குடி-பூவாளூர் பகுதியில் நாளை மின்தடை…

  • by Authour

திருச்சி, மாவட்டத்தில் லால்குடி மற்றும் பூவாளூர் பகுதியில் வெள்ளிக்கிழமை மின் விநியேகம் இருக்காது. திருச்சி லால்குடியருகே உள்ள பூவாளூர் துணை மின் நிலையத்தில், டிசம்பர் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற… Read More »திருச்சி லால்குடி-பூவாளூர் பகுதியில் நாளை மின்தடை…

வெள்ள நிவாரணத்தை சடங்கு என்பதா? நடிகர் விஜய்க்கு சீமான் கண்டனம்

  • by Authour

நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திருச்சியில் இன்று  நிருபர்களுக்கு அளித்த பேட்டி: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று பார்ப்பது… Read More »வெள்ள நிவாரணத்தை சடங்கு என்பதா? நடிகர் விஜய்க்கு சீமான் கண்டனம்

திருச்சியில் 2 கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி…

  • by Authour

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி ஸ்ரீமத் ஆண்டவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதை கல்லூரி முதல்வர் முனைவர் M.பிச்சைமணி அவர்கள் துவக்கி வைத்தார். உடன் புலமுதன்மையர்கள், துறை தலைவர்கள் மற்றும்… Read More »திருச்சியில் 2 கல்லூரிகளுக்கு இடையேயான யோகாசன போட்டி…

பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

  • by Authour

கத்தி முனையில் வடமாநில வாலிபரிடம் பணம் பறிப்பு.. மேற்கு வங்காள மாநிலம் பெருசராய் பகுதியை சேர்ந்தவர் மகேஷ் பசுவான் (24 )இவர் திருவானைக்காவல் பகுதியில் உள்ள ஒரு மளிகை கடையில் வேலை பார்த்து வருகிறார்… Read More »பணம் பறிப்பு…. மளிகை கடையில் ரூ 2.80 லட்சம் கொள்ளை.. திருச்சியில் துணிகரம்..

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

  • by Authour

திருச்சி மாவட்டம் கே.கே.நகர் அருகே ஓலையூர் பகுதியில் மின் வாரிய ஒப்பந்த ஊழியர் கலைமாமணி என்பவர் உயர் மின் அழுத்த கோபுரத்தில் பணியாற்றி கொண்டிருந்த போது மின்சாரம் தாக்கியதில் மணப்பாறை பகுதி மருங்காபுரி கல்லுபட்டியை… Read More »மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த ஊழியர் பலி…. திருச்சியில் பரிதாபம்..

error: Content is protected !!