Skip to content

திருச்சி

அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி மாவட்டம் …..

  • by Authour

வங்க கடலில்  உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக அடைமழை கொட்டி வருகிறது.  திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் 2 தினங்களாக விடாமல் மழை கொட்டித்… Read More »அடைமழை…….வெள்ளத்தில் மிதக்கும் திருச்சி மாவட்டம் …..

நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே தொடர் மழையின் காரணமாக சம்பா சாகுபடி பயிர்கள் நீரில் மூழ்கியும்,விளைந்த பயிர்கள் சாய்ந்து உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர். அரசு சாகுபடி பயிர்களுக்கு உரிய நிவாரணம்… Read More »நீரில் மூழ்கிய சாகுபடி பயிர்கள்…. திருச்சி மாநகரில் விடிய விடிய மழை…

திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக  மழை கொட்டியது. இன்று காலை  6 மணி வரையிலான 24 மணி நேரத்தில்  திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்களில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில்  வருமாறு… Read More »திருச்சி மாவட்டத்தில் மழை அளவு….. புள்ளம்பாடியில் 94.2 மி.மீ. கொட்டியது

தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

  • by Authour

வங்க கடலில் மன்னார் வளைகுடா பகுதியில் உருவான  ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக  தமிழகம் முழுவதும்  கடந்த 2 தினங்களாக மழை கொட்டுகிறது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு  ரெட் அலர்ட்டும், திருச்சி… Read More »தத்தளிக்கும் திருச்சி…. அமைச்சர் கே.என்.நேரு நேரில் ஆய்வு..

திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

  • by Authour

திருச்சி செங்குளம் காலனியை சேர்ந்தவர் வள்ளியம்மாள். கடந்த 23.3.2021 அன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் உயிரிழந்தார். இது தொடர்பாக வள்ளியம்மாவின் குடும்பத்தினர் திருச்சி மாவட்ட சிறப்பு வாகன… Read More »திருச்சி… அரசு பஸ்சை ஜப்தி செய்ய சென்றபோது காசோலை வழங்கல்… நடவடிக்கை ரத்து..

திருச்சி….டாஸ்மாக்கில் பயங்கர மோதல்…. ரவுடிக்கு கத்திக்குத்து…

திருச்சி பாலக்கரை முதலியார் சத்திரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மணிகண்டன் ( 26 )இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் ரவுடி பட்டியலில் உள்ளார். பாலக்கரை கெம்ஸ் டவுன்… Read More »திருச்சி….டாஸ்மாக்கில் பயங்கர மோதல்…. ரவுடிக்கு கத்திக்குத்து…

திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…

  • by Authour

திருச்சி தென்னூர் அண்டகொண்டான் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் விஜய் என்கிற கோழி விஜய் (25 ). இவர் அப்பகுதியைச் சேர்ந்த துரை என்பவரை ஒரு வழக்கு தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்து,… Read More »திருச்சியில் ரவுடிக்கு அரிவாள் வெட்டு…3 பேர் கைது…

திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

  • by Authour

திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் முக்கிய இடங்களில் இன்று காலை 6 மணி வரையில் பெய்த மழை அளவு  செ.மீ. வருமாறு: மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று காலை 6.00 மணி வரை பெய்த மழை அளவு.… Read More »திருச்சி, மயிலாடுதுறை மாவட்ட மழை அளவு

திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…

  • by Authour

திருச்சி உறையூர் முதலியார் தெரு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (44 )இவர் உறையூர் திருத்தான்தோன்றி ரோடு பகுதியில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் சாந்தி – தம்பதிக்கு சொந்தமான கடையை வாடகைக்கு எடுத்து டிபன்… Read More »திருச்சி…கடை அட்வான்ஸ் பணத்தை திருப்பி கேட்ட நபருக்கு மிரட்டல்…

தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு… திருச்சி கோட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆஜர்..

கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறையை மீறி வெடி வெடித்ததாக கேகே நகர் போலீசார் தற்பொழுது திருச்சி மாநகர், மாவட்ட அதிமுக கருமண்டபம் பகுதி செயலா ளர் கலைவாணன் மற்றும்… Read More »தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு… திருச்சி கோட்டில் அதிமுக நிர்வாகிகள் ஆஜர்..

error: Content is protected !!