Skip to content

திருச்சி

பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

தமிழர் தேசம் கட்சி மாநில நிர்வாகக் குழு கூட்டம் கரூரில் நடந்தது.  கட்சி நிறுவனத் தலைவர் செல்வக்குமார் தலைமைதாங்கினார்.கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பிப்ரவரி மாதம் திருச்சி… Read More »பிப்ரவரி மாதம் திருச்சியில் தமிழர் தேசம் கட்சி மாநாடு

விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

மதுரை மாவட்டம்  தும்பைபட்டியை சேர்ந்தவர் ராகவி (24)  விபத்தில்  கணவனை இழந்து வாழ்கிறார். இவருக்கு 2 குழந்தைகள்.   இந்த நிலையில் ராகவிக்கும்,  மேலூர்  அருகே உள்ள பூதமங்கலத்தை  சேர்ந்த  சதீஷ்குமார் என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. … Read More »விதவையை காதல் திருமணம் செய்து திருச்சியில் வசித்தவர் கொடூர கொலை

திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..

  • by Authour

தமிழ்நாடு முழுவதும் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 280 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.அந்தவகையில் திருச்சி காவல் சரகத்தில் உதவி ஆய்வாளர்களுடன் செயல்பட்ட 30 காவல் நிலையங்கள் ஆய்வாளர் பதவியுடன் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.… Read More »திருச்சி சரகத்தில் 30 போலீஸ் ஸ்டேசன்கள் தரம் உயர்வு..

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது. இந்த கூட்டணி வலுவாக உள்ளது. வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். மத்திய அரசு அரசியல் நோக்கோடு வருமான வரித்துறை, அமலாக்க துறையை… Read More »திமுக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது… திருச்சியில் வைகோ பேட்டி..

செல்போன் திருடன் கைது… போதை மாத்திரை விற்பன-திருச்சி க்ரைம்

செல்போன் திருடன் கைது திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32) இவர் பஞ்சப்பூர் பஸ் நிறுத்தம் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்பொழுது அங்கு வந்த ஒரு வாலிபர் அரவிந்தன் சட்டை பாக்கெட்டில்… Read More »செல்போன் திருடன் கைது… போதை மாத்திரை விற்பன-திருச்சி க்ரைம்

திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சி சிறுகனூரில் செப்டம்பர் 15-ந்தேதி மதிமுக மாநாடு நடைபெறும் இடத்தை கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் . பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் வரும் செப்டம்பர் 15-ந் தேதி… Read More »திருச்சி சிறுகனூரில் செப்.15ம் தேதி மதிமுக மாநாடு-வைகோ-துரை வைகோ ஆய்வு

திருச்சியில் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

  • by Authour

திருச்சி மாவட்டத்திலுள்ள வேலைநாடுநர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 31-ந்தேதி… Read More »திருச்சியில் 31ம் தேதி தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்… கலெக்டர் தகவல்..

ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

திருச்சி பாஜக ஶ்ரீரங்கம் தொகுதி சார்பில் நேற்று மாலையில் தேசியக்கொடி அணிவகுப்பு நிகழ்ச்சி நடந்தது. அம்மா மண்டபத்தில் தொடங்கிய நிகழ்ச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டி முத்து தலைமை வகித்தார். மாநில இணைப் பொருளாளர்… Read More »ஶ்ரீரங்கத்தில் பாஜகவினர் தேசியக்கொடி அணிவகுப்பு

திருச்சியில் மூவர்ண ஔியில் ஜொலித்த அரசு கட்டிடங்கள்

  • by Authour

இந்திய நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்சியின் முக்கிய அரசு கட்டிடங்கள் அனைத்தும் தேசியக் கொடியின் மூவர்ணத்தை பிரதிபலிக்கும் மின் விளக்குகளால் பிரகாசமாக அலங்கரிக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தலைமை தபால்… Read More »திருச்சியில் மூவர்ண ஔியில் ஜொலித்த அரசு கட்டிடங்கள்

சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் இன்று சுதந்திர தின விழாவில் மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் லி.மதுபாலன், துணை மேயர்  ஜி. திவ்யா ஆகியோர் முன்னிலையில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.… Read More »சுதந்திர தினம்.. திருச்சி மாநகராட்சி அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய மேயர்

error: Content is protected !!