Skip to content

திருச்சி

திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

  • by Authour

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்ற தனியார் பேருந்து தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சிக்னலை கடந்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி எதிரே சென்றபோது முன்னாள் சென்ற… Read More »திருச்சியில் பஸ் மோதி மகன் கண்முன்னே தாய் பலி…. பரபரப்பு…

திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மெயின்கார்டுகேட் 33 கி.வோ., மற்றும் கம்பரசம்பேட்டை 110  துணைமின் நிலையங்களில் 12.11.2024 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் அன்று காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00… Read More »திருச்சியில் 12ம் தேதி மின்தடை…. எந்தெந்த ஏரியா..?…

வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சி வருமான வரித்துறை சார்பில் வருகின்ற 11-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம் திருச்சி பாரதியார் சாலையில் உள்ள பல்நோக்கு சேவை சங்கம் அரங்கில்… Read More »வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கான வருமான வரித்துறை விழிப்புணர்வு கூட்டம்….

திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

  • by Authour

திருச்சி பாலக்கரை எடத்தெரு புனித வியாகுல மாதா கோவில் வளாகத்தில் உள்ள தமிழ் வளர்த்து தொண்டு ஆற்றிய, திருக்குறளை மொழி பெயர்த்த புனித வீரமாமுனிவர் 344 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு… Read More »திருச்சியில் வீரமாமுனிவர் சிலைக்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மரியாதை…

திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

  • by Authour

திருச்சி, தாரா நல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் நித்தியா இவரது கணவர் சுரேஷ்குமார் (49).இவர் திருச்சி வனத்துறையில் உதவி வனவராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த 6 ந்தேதி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது… Read More »திருச்சி வனத்துறை உதவி வனவர் மயங்கி விழுந்து பலி….

அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

திருச்சி கோட்டை போலீசார் கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 29ந் தேதி காலை சத்திரம் பேருந்து நிலையம் வணிக வளாகம் அருகே அடையாளம் தெரியாத ஆண் நபர் மயங்கிய நிலையில்… Read More »அடையாளம் தெரியாத ஆண் சடலம்…திருச்சி போலீஸ் விசாரணை….

திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

  • by Authour

திருச்சி,பொன்மலை கணேசபுரத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் இவரது மகன் அபிஷேக் (15). இவர் திருச்சி உள்ள ஒரு பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் அபிஷேக் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பாலக்கரையில் உள்ள உறவினர்… Read More »திருச்சியில் 3 மாணவர்கள் மாயம்…. பெற்றோர்கள் புகார்…

கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே சௌந்தராபுரம் பகுதியில் அரசு மதுபானக்கடையும், அதன் அருகிலேயே மதுபானக்கூடமும் செயல்பட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 11ஆம் தேதி மதுபான பாரில், மது அருந்துவதற்காக குருமப்பட்டி பகுதியைச் சேர்ந்த சேகர்… Read More »கொலை வழக்கு… குற்றவாளி குண்டாசில் திருச்சி மத்திய சிறையில் அடைப்பு…

திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

  • by Authour

திருச்சி மாவட்டம், முசிறியை சேர்ந்த 42 வயது பெண் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் அளித்துள்ள  புகாரில் கூறியிருப்பதாவது: திருச்சி, சீனிவாச நகர், 7வது தெருவை சேர்ந்த குமார் என்பவருடன் ஒரு ரிசார்ட்டில்… Read More »திருச்சி பெண்ணை நிர்வாணவீடியோ எடுத்து பிளாக் மெயில்…..நாதக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

  • by Authour

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 14_ வது வார்டு அமைந்துள்ள டவுன்ஹால் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா மிதி வண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில் 142 மாணவிகளுக்கு… Read More »2 அரசு பள்ளி மாணவிகளுக்கு….இலவச சைக்கிள் வழங்கிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜ்…

error: Content is protected !!