Skip to content

திருச்சி

திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

திருச்சியில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் கலைஞர் பெயரால் அமைக்கப்படும் என பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.   அந்த அறிவிப்பின்படி, திருச்சியில் டிவிஎஸ் டோல்கேட் அருகில் 4.57 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 7… Read More »திருச்சியில் கலைஞர் நூலகம்… உலக தரத்தில் அமைக்க டெண்டர்

தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

திருச்சி, ஸ்ரீரங்கம் வித்தியாலயா சாலை கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் ஜெயராமன். இவரது மனைவி வசந்தி (62 ). இவர் இரவு 8 மணி அளவில் அங்குள்ள ஒரு மளிகை கடைக்கு பொருட்கள் வாங்க… Read More »தங்கம் என நினைத்து பெண்ணின் கவரிங் செயின் பறிப்பு…திருச்சியில் சம்பவம்..

திருச்சி – லால்குடியில் 9ம் தேதி மின்தடை…

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், – இலால்குடி 33/11KV L.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 09.11.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு… Read More »திருச்சி – லால்குடியில் 9ம் தேதி மின்தடை…

நர்சை கர்ப்பமாக்கிய ”போலீஸ்காரர்” … திருச்சி கலெக்டரிடம் புகார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம் களமாவூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் புதுக்கோட்டை மாவட்ட காவல் துறையில் பணியாற்றி வருகிறார் . இவர் 24 வயதுடைய Bsc nursing படித்துள்ள இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொள்வதாக… Read More »நர்சை கர்ப்பமாக்கிய ”போலீஸ்காரர்” … திருச்சி கலெக்டரிடம் புகார்

திருச்சியில் சிறுமி பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை

  • by Authour

திருச்சியில் கடந்த 27.09.2022-ந்தேதி கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டின் கதவை உடைத்து வீட்டிற்குள் புகுந்த நபர் தூங்கி கொண்டிருந்த சிறுமியின் அம்மாவை வாயை பொத்தியும் கை, கால்களை… Read More »திருச்சியில் சிறுமி பலாத்காரம்…. வாலிபருக்கு ஆயுள் தண்டனை

கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தாய், மகள்….. போலீசில் புகார்

திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் புது தெரு பகுதியை சேர்ந்த மகளிர் சுயஉதவிக் குழு பெண்கள் ஏராளமானவர்கள் இன்று திருச்சி கேகே நகரில் உள்ள  போலீஸ் துணை கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.அந்த மனுவில்… Read More »கடன் வாங்கிவிட்டு தலைமறைவான தாய், மகள்….. போலீசில் புகார்

திருச்சியில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்….

  • by Authour

இந்திய பொருளாதார வளர்ச்சியில் , மக்கள் சேவையில் பெரும் பங்காற்றி வரும் அரசு பொது இன்சூரன்ஸ் நிறுவனங்களை தனியார்மய முயற்சிகளை கைவிட வேண்டும், எளிய மக்களுக்கும் இன்சூரன்ஸ் சேவை கிடைக்கும் வகையில் சிறு ,… Read More »திருச்சியில் பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள் ஆர்பாட்டம்….

கத்தி முனையில் பணம் பறிப்பு…வீடு புகுந்து நகை திருட்டு…திருச்சியில் துணிகரம்…

  • by Authour

திருச்சி பொன்மலைப்பட்டி பொன்னேரிபுரம் பகுதியை சேர்ந்தவர் குருநாதன். இவர் பொன்மலை ஆர்மரி கேட் பகுதியில் டிபன் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கடைக்கு வந்த 2 வாலிபர்கள் கத்திமுனையில் மிரட்டி பணம்… Read More »கத்தி முனையில் பணம் பறிப்பு…வீடு புகுந்து நகை திருட்டு…திருச்சியில் துணிகரம்…

திருச்சியில் தங்கும் விடுதியில் பணம் திருட்டு…

  • by Authour

திருச்சி, வயலூர் ரோடு பகுதியில் ஒரு தனியார் தங்கும் விடுதி உள்ளது. இதில் திருச்சி உய்யக்கொண்டான் திருமலை பெருமாள் கோவில் தெரு பகுதியைச் சேர்ந்த நரேஷ் பாபு (23) என்பவர் தனது நண்பர் சஞ்சய்… Read More »திருச்சியில் தங்கும் விடுதியில் பணம் திருட்டு…

திருச்சியில் சாலை ஓரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து….

  • by Authour

திருச்சி அரியமங்கலம் கல்லாங்குத்து பகுதியில் உள்ள இரும்பு பைப் குடோனில் இருந்து பைப்புகளை ஏற்றிக் கொண்டு கும்பகோணம் நோக்கி புறப்பட்டது. இதனை திருச்சி திருவானைக்கோவில் நடுகொண்டையம்பேட்டையை சேர்ந்த பிரபு என்பவர் ஓட்டி வந்தார். அந்த… Read More »திருச்சியில் சாலை ஓரத்தில் லாரி கவிழ்ந்து விபத்து….

error: Content is protected !!