Skip to content

திருச்சி

திருச்சி மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட  திருச்சி (மேற்கு) தொகுதி மற்றும்  திருச்சி (கிழக்கு) சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று  திருச்சி மாநகராட்சி ஆணையர் வே.சரவணன்    இன்று வெளியிட்டார். அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரதிநிதிகள்… Read More »திருச்சி மேற்கு, கிழக்கு சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியல் வௌியீடு…

திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

  • by Authour

திருச்சியில் உள்ள கி.ஆ.பெ. விசுவநாதம்  அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இன்று காலை திருச்சி எம்பி துரை வைகோ  திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, மருத்துவக்கல்லூரி டீன் டாக்டர் குமரவேல் மற்றும் கண்காணிப்பாளர்கள் டாக்டர் உதய… Read More »திருச்சி அரசு மருத்துவமனையில் துரை வைகோ எம்பி திடீர் ஆய்வு…

தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..

  • by Authour

திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார் இன்று நிருபர்களிடம் கூறிதாவது… . திருச்சி மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவெறும்பூர் கொள்ளிடம் சமயபுரம் முசிறி துறையூர் மற்றும் மணப்பாறை பகுதிகளில் கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி… Read More »தீபாவளி….கேமராவில் 24 மணி நேரமும் கண்காணிப்பு… திருச்சி எஸ்பி வருண்..

செய்தியே கொடுக்காத……. திருச்சி செய்தித்துறை அலுவலகம்

  • by Authour

அரசின் திட்டங்கள், அமைச்சர்கள், கலெக்டர்கள் பங்கேற்கும் அரசு விழாக்கள் குறித்து  பத்திரிகை, ஊடகங்களுக்கு செய்திகளை அதிகாரப்பூர்வமாக கொடுக்கும் துறை தான் செய்தி மக்கள் தொடர்பு துறை. இதற்காக  ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் செய்தி… Read More »செய்தியே கொடுக்காத……. திருச்சி செய்தித்துறை அலுவலகம்

ஓபிஎஸ்சுக்கு கொலை மிரட்டல்…..மாஜி அமைச்சர் உதயகுமார் மீது நடவடிக்கை ……திருச்சி எஸ்.பியிடம் மனு

  • by Authour

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளரும்,மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான எண்டப்புளி ராஜ்மோகன் இன்று நிர்வாகிகளுடன் வந்து கொடுத்துள்ள மனுவில்… Read More »ஓபிஎஸ்சுக்கு கொலை மிரட்டல்…..மாஜி அமைச்சர் உதயகுமார் மீது நடவடிக்கை ……திருச்சி எஸ்.பியிடம் மனு

பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி, சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தயாளன் மற்றும் போலீசார் சமயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது புறத்தாக்குடி- கல்பாளையம் சாலையில் வாரி அருகாமையில் சந்தேகத்துக்கிடமாக 5 பேர் நின்று கொண்டிருந்தனர்.… Read More »பயங்கர ஆயுதங்களுடன் 4 பேர் கைது…. திருச்சியில் பரபரப்பு….

திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

கரூர் மாவட்டம், குளித்தலை வடசேரி கருணைப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்துரை. இவரது மனைவி காமாட்சி ( 55) இவர் பள்ளக்காடு பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் பகுதியில் பஸ்சுக்கு காத்திருந்தார். அப்போது ஒரு கட்டைப்… Read More »திருச்சி அருகே பெண்ணிடம் நகை திருட்டு…. 2 பெண்கள் கைது…

அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

  • by Authour

திருச்சி பாலக்கரை இருதயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சித்ரா (56) இவர் பாலக்கரை தர்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவரிடம் அரசு வேலைக்காக ரூ.4 லட்சம் பணம் கொடுத்துள்ளார். ஆனால் ஜெயந்தி அரசு வேலையும் வாங்கித்… Read More »அரசு வேலை வாங்கி தருவதாக ரூ. 4 லட்சம் மோசடி.. திருச்சியில் புகார்…

திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சி ஏர்போர்ட் கே.கே.நகர் ராஜகணபதி நகரை சேர்ந்தவர் ஆசைத்தம்பி .இவரது மகன் அசோக்குமார் (38 ) மொத்த மருந்து வணிகம் செய்து வந்தார். இவரது மனைவி இளவரசி ( 32). இவர் பல் டாக்டர்.… Read More »திருச்சி டாக்டரின் கணவர் மயங்கி விழுந்து சாவு…

திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

  • by Authour

திருச்சி மன்னார்புரம் புது காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் ( 59) இவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆட்டோ ஓட்டி வருகிறார். இவருக்கு திருச்சி சுப்பிரமணியபுரம் பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்தவர்… Read More »திருச்சியில் ஆட்டோ டிரைவரை கத்தி முனையில் மிரட்டல்… ரியல் எஸ்டேட் அதிபர் கைது…

error: Content is protected !!