Skip to content

திருச்சி

திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி வடக்கு மலை அய்யம்பட்டி சாலை சாமி தெருவை சேர்ந்தவர் வடிவேல் இவரது மகன் கிருஷ்ணகுமார் (12) இவன் பெல் வளாகத்தில் உள்ள ஒரு பள்ளியில் ஏழாம் வகுப்பு… Read More »திருச்சி…. மின்சாரம் தாக்கி 7ம் வகுப்பு மாணவன் பலி

திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

  • by Authour

திருச்சி அருகே சிறுமியிடம் ஆசை வார்த்தைக்கு கூறி பாலியல் பலாத்காரம் செய்த தாயின் கள்ள காதலனை திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது… Read More »திருச்சி…..15வயது சிறுமி பலாத்காரம்…. தாயின் கள்ளக்காதலன் போக்சோவில் கைது

துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  ராணிபாபு. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு  தொழிற்சாலையில் துப்புரவு வேலை செய்து வருகிறார்கள். இருவரும் தலா ரூ.10 ஆயிரம் மாத… Read More »துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

திருச்சியில் புதிய பத்திரிகையாளர் சங்கம் உதயம்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில் பணிபுரியும் பத்திரிகையாளர்களுக்காக புதிதாக ஒரு சங்கம் உதயமாகி உள்ளது. இந்த சங்கத்தின் பெயர் ‘திருச்சி பத்திரிகையாளர் சங்கம்’ (TPS).பதிவு எண் 125/2024. அனைத்து பத்திரிகையாளர்களையும் நல வாரியத்தில் சேர்ப்பது, ஓய்வு பெற்றவர்களுக்கு… Read More »திருச்சியில் புதிய பத்திரிகையாளர் சங்கம் உதயம்….

திருச்சி-தெப்பக்குளம் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு….

  • by Authour

வரும் 31-ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி தெப்பகுளம் பகுதியில்  திருச்சி மாநகர கமிஷனர் காமினி புற காவல் நிலையத்தினை திறந்து வைத்தார். அதனைதொடர்ந்து நிருபர்களிடம் கூறியதாவது.. திருச்சி மாநகர… Read More »திருச்சி-தெப்பக்குளம் பகுதியில் புறக்காவல் நிலையம் திறப்பு….

திருச்சி நில அபகரிப்பு புகார்…. தொழில் அதிபர் வீட்டின் லாக்கர்…… கிரேன் மூலம் தூக்கி வந்த போலீசார்

  • by Authour

போலி ஆவணம் தயாரித்து   அப்பாவி பொதுமக்களின் நிலங்களை  சிலர் அபகரித்து உள்ளதாக  திருச்சி எஸ்.பி. வருண்குமாருக்கு புகார்கள் வந்தது. அந்த புகாரை தொடர்ந்து  திருச்சி எஸ்.பி. வருண்குமார் உத்தரவின் பேரில், ஆபரேஷன் அகழி என்ற… Read More »திருச்சி நில அபகரிப்பு புகார்…. தொழில் அதிபர் வீட்டின் லாக்கர்…… கிரேன் மூலம் தூக்கி வந்த போலீசார்

அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

  • by Authour

திருவெறும்பூர் வடக்கு ஒன்றிய அதிமுக சார்பில் செயல் வீர வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நேற்று முன்னதிம்  திருவெறும்பூர் அருகே கூத்தை பார் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை… Read More »அதிமுக வெடியில் எஸ்.எஸ்.ஐ. கண் பாதிப்பு……. திருச்சியில் 3 பேர் கைது

விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

  • by Authour

 நெல்லை  அருகே உள்ளது தச்சநல்லூர். இந்த பகுதியை சேர்ந்தவர்  ராஜ்குமார். இவர் 16 வயதிலேயே  அந்த பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரர் ஒருவரின்  மண்டையை உடைத்து விட்டு ஊரை விட்டு ஓடினார். பின்னர் அவர் தேனி… Read More »விஐபிக்கு குறிவைத்து……துப்பாக்கி, வெடிகுண்டுகளுடன் திரிந்த ரவுடி ‘குமுளி’ கூண்டோடு கைது…..

திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

திருச்சி மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் திருச்சி எம் பி துரை வைகோ, பெரம்பலூர் எம்பி அருண் நேரு,… Read More »திருச்சியில் வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழு-கண்காணிப்பு குழு கூட்டம்…. 3 எம்பிக்கள் பங்கேற்பு…

துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை

  • by Authour

திருச்சி காட்டூரில் வரும் 21ம் தேதி  பொறியாளர் முகேஷ்குமார்,  பல் மருத்துவர் ஸ்வஜன்யா ஆகியோர் திருமணம் நடக்கிறது. இவர்கள் திருமண பத்திரிகை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து உள்ளது.  இவர்கள்  தோளில் போடும் துணிப்பையில் தங்கள்… Read More »துணிப்பையில் அச்சிடப்பட்ட திருமண பத்திரிகை….திருச்சியில் புதுமை

error: Content is protected !!