Skip to content

திருச்சி

திருச்சியில் பொதுமக்களுடன் பனை விதை நடவு செய்த நடிகை அறந்தாங்கி நிஷா…

  • by Authour

நிலத்தடி நீரை பாதுகாக்க வழிவகுக்கும் பனைமரத்தை காவல் தெய்வமாக தமிழர்கள் வழங்கிவரும் நிலையில் பனையை பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். அதேநேரம் காவிரி ஆற்றின் கரையோர பகுதிகளின் இருபுறங்களிலும் 1கோடி பனைவிதைப்பினை தன்னார்வலர்கள்… Read More »திருச்சியில் பொதுமக்களுடன் பனை விதை நடவு செய்த நடிகை அறந்தாங்கி நிஷா…

மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

  • by Authour

சென்னை – எழும்பூர் – மதுரை – மதுரை – பெங்களூர் இடையே செல்லக்கூடிய இரண்டு ரயில்களை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும்… Read More »மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி  பழனிசாமி   வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருச்சி கொள்ளிடம்  ஆற்றின் குறுக்கே புதிதாக 6.55 கோடி ரூபாயில் கட்டப்பட்ட   தடுப்பு சுவர்,  கட்டிமுடித்த  சில மாதங்களிலேயே  வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. … Read More »திருச்சி நம்பர் 1 டோல்கேட்டில் 5 ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. திருச்சி என்ஐடி வருத்தம்…

திருச்சி என் ஐ டி மகளிர் விடுதியில் ஒப்பந்த பணியாளர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. வரும் காலங்களில் மாணவ. மாணவியர் பாதுகாப்பில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டது. குறிப்பாக என்ஐடி… Read More »மாணவிக்கு பாலியல் தொந்தரவு…. திருச்சி என்ஐடி வருத்தம்…

குரங்கம்மை …… திருச்சி, கோவையில் தனி வார்டுகள் அமைப்பு…. அமைச்சர் மா.சு.

கோவை சர்வதேச விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியதாவது: ஆகஸ்ட்… Read More »குரங்கம்மை …… திருச்சி, கோவையில் தனி வார்டுகள் அமைப்பு…. அமைச்சர் மா.சு.

திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

  • by Authour

திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற சாதாரணக் கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில்‌ இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் சரவணன் துணை மேயர் திவ்யா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும்… Read More »திருச்சி மேயருக்கு அல்வா… திமுக பெண் கவுன்சிலரால்… பரபரப்பு….

திருச்சி வங்கி கிளை மேனேஜர் கொலை முயற்சி… நகை மதிப்பீட்டாளருக்கு 5 ஆண்டு சிறை..

  • by Authour

திருச்சி , மண்ணச்சநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இந்தியன் ஓவர்சீஸ் வங்கி திருவெள்ளரையில் கோகிலா (38)கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். அதே வங்கியில் இமானுவேல் லார்ட் ஜோசப் (41)  என்பவர் நகை மதிப்பீட்டாளராக பணிபுரிந்து… Read More »திருச்சி வங்கி கிளை மேனேஜர் கொலை முயற்சி… நகை மதிப்பீட்டாளருக்கு 5 ஆண்டு சிறை..

திருச்சியில் 31ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

  • by Authour

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி 33/KV டஅபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 31.08.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சியில் 31ம் தேதி மின்தடை…. எந்தெந்த பகுதி..?..

திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கால்நடைத்துறை  சார்பில்  மருத்துவ ஊர்திகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி  பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம்… Read More »திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

  • by Authour

திருச்சி, ஸ்ரீரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 29.08.2024 அன்று நடைபெற இருப்பதால் திருச்சி மாநகரில் சில பகுதிகளில் 30.8.2024 அன்று குடிநீர் விநியோகம்  என திருச்சி மாநகராட்சி மேயர்… Read More »திருச்சி மாநகரில் 30ம் தேதி குடிநீர் கட்… எந்தெந்த பகுதி…

error: Content is protected !!