Skip to content

திருச்சி

19 – 20 வது வார்டுகளில் குடிநீர் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு…

  • by Authour

திருச்சி  மாநகராட்சிகுட்பட்ட 19 மற்றும் 20 வது வார்டுகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக குடிநீருடன் கலங்களாக வருவதாக புகார் வந்தது. அதனை தொடர்ந்து மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் அந்த பகுதியில் ஆய்வு… Read More »19 – 20 வது வார்டுகளில் குடிநீர் குறித்து திருச்சி மாநகராட்சி மேயர் ஆய்வு…

திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

திருச்சி மாவட்டம்,  வையம்பட்டி அருகே உள்ள பெரிய அணைக்கரைப்பட்டி மணியாரம்பட்டியைச்சேர்ந்தவர் ரெங்கசாமி மனைவி பிச்சையம்மாள் (60) .இவரது கணவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியான பிச்சையம்மாளுக்கு குழந்தைகள் இல்லை. இவர் அருகில் உள்ள… Read More »திருச்சி அருகே கிணற்றில் தவறி விழுந்து மூதாட்டி சாவு….

திருச்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மா.செ.ப.குமார் ….

திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளர் அண்ணன் ப.குமார்  கழக உறுப்பினர் அட்டை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை லால்குடி வடக்கு ஒன்றியம் கழக செயலாளர்  அசோகன் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் SM.பாலன் முன்னாள்… Read More »திருச்சியில் அதிமுக உறுப்பினர் அட்டை வழங்கிய மா.செ.ப.குமார் ….

திருச்சியில் நாளை மறுநாள் குடிநீர் கட்….

திருச்சி  மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை… Read More »திருச்சியில் நாளை மறுநாள் குடிநீர் கட்….

திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்… அதிமுக ஆலோசனை ..

  • by Authour

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் நாளை அறிவிக்கப்பட்டுள்ள கண்டன ஆர்ப்பாட்டம் குறித்த ஆலோசனை கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நாளை… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து ஆர்ப்பாட்டம்… அதிமுக ஆலோசனை ..

திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி..?..

திருச்சி, மெயின்கார்டுகேட் 33 கி.வோ. மற்றும் கம்பரசம்பேட்டை 110 கி.வோ.துணைமின் நிலையங்களில் நாளை 20.08.2024 (செவ்வாய் கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால் காலை 09.45 மணி முதல் மணி மாலை 04.00… Read More »திருச்சியில் நாளை மின்தடை… எந்தெந்த பகுதி..?..

திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காவல்காரபாளையம் தனியார் டிபன் சென்டர் அருகே கடந்த 3 ஆம் தேதி மாலை , கும்பகோணம் தாராசுரம் காய்கறி மார்க்கெட்டில் காய்கறி இறக்கி விட்டு திரும்ப… Read More »திருச்சி அருகே லாரியிலிருந்த ரூ.50 லட்சம் திருட்டு…. 5 பேர் அதிரடி கைது.

திருச்சியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை…. மக்கள் அவதி

  • by Authour

திருச்சி மாநகரில் இன்று  மாதாந்திர பராமரிப்புக்காக மின்தடை செய்யப்படுகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டது. பின்னர் இன்று காலை மின்தடை இல்லை  என்ற அறிவிப்புகள் வெளியானது. ஆனால்  திருச்சி மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் இன்று திடீரென… Read More »திருச்சியில் முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை…. மக்கள் அவதி

திருச்சி தெற்கு மாவட்ட திமுக…. அமைச்சர் மகேஸ்க்கு பாராட்டு

திருச்சி தெற்கு மாவட்ட  திமுக அலுவலகத்தில்   தெற்கு மாவட்ட திமுக                                   … Read More »திருச்சி தெற்கு மாவட்ட திமுக…. அமைச்சர் மகேஸ்க்கு பாராட்டு

தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

  • by Authour

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை தமிழ்நாட்டில் 1 கோடியே 25 லட்சம் பெணக்ளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள், நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம் என்றும்,… Read More »தவறான தகவல்……திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பெண்கள் திடீர் முற்றுகை

error: Content is protected !!