Skip to content

திருச்சி

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை கண்டித்தும், அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை பராமரிக்காமலும்,  பாதாள சாக்கடை உள்பட பல்வேறு திட்டங்களை  விரைந்து செயல்படுத்த வலியுறுத்தியும், குப்பை சேகரிப்பு,  குடிநீர் பராமரிப்பு… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக 20ம் தேதி ஆர்ப்பாட்டம்….எடப்பாடி அறிவிப்பு

திருச்சி மாநகராட்சியில் சுதந்திரதின விழா….17 பேருக்கு கல்வி கட்டணம் வழங்கிய மேயர்

  • by Authour

திருச்சி மாநகராட்சிஅலுவலகத்தில்  இன்று சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. மேயர் அன்பழகன் தேசிய கொடி ஏற்றிவைத்து  கொடிக்கு மரியாதை செலுத்தினார். மாநகராட்சியில்  25 வருடம் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு ரொக்கத் தொகை ரூ2000ம் மற்றும் அதிக… Read More »திருச்சி மாநகராட்சியில் சுதந்திரதின விழா….17 பேருக்கு கல்வி கட்டணம் வழங்கிய மேயர்

திருச்சியில் 17ம் தேதி மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், இலால்குடி 33/11KV L.அபிஷேகபுரம் துணை மின் நிலையத்தில் வரும் 17.08.2024 சனிக்கிழமை அன்று காலை 09.45 மணி முதல் மாலை 04.00 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள்… Read More »திருச்சியில் 17ம் தேதி மின்தடை…..எந்தெந்த ஏரியா…?..

கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சி ஆயுதப்படை மைதானத்தில்  78வது சுதந்திர தின விழா  விமரிசையாக கொண்டாடப்பட்டது. கலெக்டர் பிரதீப் குமார் தேசிய கொடி ஏற்றிவைத்து,  மூவண்ண பலூன்களை  பறக்கவிட்டார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார். அப்போது மாவட்ட… Read More »கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன்……திருச்சியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

திருச்சியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம்

  • by Authour

திருச்சியில்  பணியாற்றும் உதவி போலீஸ் கமிஷனர்கள், துணை சூப்பிரெண்டுகள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை  டிஜிபி சங்கல் ஜிவால் பிறப்பித்துள்ளார்.  பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளவர்கள் விவரம் வருமாறு: பட்டுக்கோட்டை  டிஎஸ்பி. பாஸ்கர்,  திருச்சி  மாநகரம்… Read More »திருச்சியில் போலீஸ் உதவி கமிஷனர்கள் அதிரடி மாற்றம்

திருச்சி….பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

  • by Authour

திருச்சி மகளிர் தனிச்சிறை  வளாகத்தின் முன்புறம் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து சிறைவாசிகளின் மறுவாழ்வு நோக்கத்திற்காக முற்றிலும் சிறைவாசிகளை ஊழியர்களாக கொண்ட Freedom புதிய பெட்ரோல் சில்லரை விற்பனை நிலையம் தொடங்கப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சர்… Read More »திருச்சி….பெண் சிறைவாசிகள் நடத்தும் பெட்ரோல் பங்க்…..அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

பாதாள சாக்கடை குழாய் உடைப்பு…. திருச்சி கலெக்டருக்கு 6ம் வகுப்பு மாணவி கடிதம்

  • by Authour

திருச்சி கே.கே நகரை சேர்ந்தவர் கனிஷ்கா (11). இவர் திருச்சியில் உள்ள  செயின்ட் ஜேம்ஸ் அகாடமி என்ற  பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். மாணவி  கனிஷ்கா சிறு வயது முதலே சுற்றுச்சூழலில் ஆர்வம்… Read More »பாதாள சாக்கடை குழாய் உடைப்பு…. திருச்சி கலெக்டருக்கு 6ம் வகுப்பு மாணவி கடிதம்

சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

  • by Authour

விக்கிரவாண்டி  இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதியை  நாம் தமிழர் கட்சியின்  நிர்வாகி  சாட்டை துரைமுருகன் இழிவுபடுத்தி பேசினார். இதனால் சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு பின்னர்  விடுவிக்கப்பட்டார். அப்போது சாட்டை துரைமுருகனிடம்… Read More »சீமான், சாட்டை உள்பட 22நாதகவினர் மீது திருச்சி போலீஸ் வழக்கு

திருச்சி…தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்..

  • by Authour

தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு சிஐடியூ சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிஐடியூ தொழிலாளர் சங்கம் சார்பில் இன்று மாநகராட்சி அலுவலகம் முன் மாவட்ட தலைவர் இளையராஜா… Read More »திருச்சி…தூய்மை பணியாளர்களுக்கு தினக்கூலியை உயர்த்த கோரி சிஐடியூ ஆர்ப்பாட்டம்..

ரூ.50 கோடி மோசடி……வின் தொலைக்காட்சி அதிபர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கைது

  • by Authour

இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகத் தலைவருர் தேவநாதன் யாதவ்.  பாஜக ஆதரவாளரான இவர்    கடந்த  மக்களவை தேர்தலில் பாஜக வேட்பாளராக சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார்.  இவர் ‘தி மயிலாப்பூர் இந்து சாஸ்வத… Read More »ரூ.50 கோடி மோசடி……வின் தொலைக்காட்சி அதிபர் தேவநாதன் யாதவ் திருச்சியில் கைது

error: Content is protected !!