Skip to content

திருச்சி

திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

  • by Authour

இந்தியாவின் சுதந்திர தின விழா  வரும் 15ம் தேதி  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.  அதே நேரத்தில்  சுதந்திர தின விழாவை சீர்குலைக்கும் செயலில் அந்திய சக்திகள் நாசவேலையில் ஈடுபடாமல் தடுக்கவும்  போலீசார் உஷார்படுத்தப்பட்டு… Read More »திருச்சி ரயில் நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 19,20 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட சந்துக்கடை, மாப்பிள்ளை நாயக்கர் குளத்தெரு, ராணித்தெரு, பாபுரோடு கள்ளத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.… Read More »குடிநீரில் சாக்கடை நீர் ….. திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆய்வு..

யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

  • by Authour

திருச்சிராப்பள்ளி வனக் கோட்டம், வன உயிரினம் மற்றும் பூங்கா சரகத்திற்கு உட்பட்ட எம் ஆர் பாளையம் யானைகள் மறுவாழ்வு மையத்தில் யானைகளுக்கு உணவு, பழங்கள், சர்க்கரை பொங்கல் படைக்கப்பட்டது. இறைவழிபாடு மட்டுமல்லாமல் யானைகளின் சுற்றுச்சூழலின்… Read More »யானைகள் தினம்… திருச்சியில் யானைகளுக்கு கேக் ஊட்டி கொண்டாட்டம்..

திருச்சியில் 14ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா..?…

திருச்சி மாவட்டம், இலால்குடி வட்டம், வாளாடி 110/11கிவோ துணைமின் நிலையத்தில் வருகின்ற 14.08.2024 காலை 09.45 மணிமுதல் மாலை 4.00 மணிவரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், இத்துணைமின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும்… Read More »திருச்சியில் 14ம் தேதி மின்தடை… எந்தெந்த ஏரியா..?…

சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

  • by Authour

இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன்சம்பத் இன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமியிடம் மனு அளித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில்… சமீபத்தில் ஏற்பட்ட… Read More »சுதந்திர தினத்தன்று… கச்சதீவில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும்.. திருச்சியில் அர்ஜூன் சம்பத் மனு..

திருச்சியில் பாஜக பைக் பேரணி

  • by Authour

சுதந்திர தினத்தையொட்டி  பாஜக சார்பில் இந்தியா முழுவதும்  தேசியக்கொடியுடன் பேரணி நடத்த பாஜக  முடிவு செய்திருந்தது. அதன்படி திருச்சியில் இன்று   பாஜக மாநில இளைஞரணித் தலைவர் ரமேஷ் தலைமையில் பேரணி நடந்தது.   பேரணி கட்சி… Read More »திருச்சியில் பாஜக பைக் பேரணி

மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…. திருச்சி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

  • by Authour

திருச்சி மாநகராட்சியில் தற்போது 65 வார்டுகள் உள்ளன. இவற்றை மேலும் விரிவுபடுத்தும் விதமாக அருகில் உள்ள  சில  அந்தநல்லூர், மணிகண்டம்,  மண்ணச்சநல்லூர் ஒன்றியங்களில் உள்ள சில பஞ்சாயத்துக்களை மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.… Read More »மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு…. திருச்சி கலெக்டர் ஆபீஸ் முற்றுகை

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

  • by Authour

திருச்சி மாவட்டம் லால்குடி வந்தலை கூடலூர் பகுதியை சேர்ந்த வெற்றிச்செல்வன்(45),  விவசாயி. இவருக்கு  சொந்தமான இடத்தினை  சிலர் ஆக்கிரமிப்பு செய்து விட்டார்களாம். இதுகுறித்து பலமுறை  வெற்றிச்செல்வன், தாசில்தார் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் மனு அளித்தும்… Read More »திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயற்சி

அபிதாபியிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வருகை… வாட்டர் சல்யூட்..

  • by Authour

அபுதாபியில் இருந்து திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு 173 பயணிகளுடன் இன்று காலை 6.40 மணிக்கு இண்டிகோ விமானம் தனது முதல் பயணத்தை வந்தடைந்தது. அந்த விமானத்திற்கு விமான நிலைய பாரம்பரிய முறைப்படி வாட்டர்… Read More »அபிதாபியிலிருந்து இண்டிகோ விமானம் திருச்சி வருகை… வாட்டர் சல்யூட்..

திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்..

திருச்சி மாநகராட்சியில் 65 வார்டுகள் உள்ளது. இதில் மூன்று வார்டுகளை அதிமுக கைப்பற்றியது. கடந்த இரண்டரை வருடங்களாக, அதிமுக கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதி மக்களுக்கான குறைகளை மாமன்றத்தில் எடுத்துக் கூறினாலும், மக்கள் நலப் பணிகள்… Read More »திருச்சி மாநகராட்சியை கண்டித்து அதிமுக கவுன்சிலர் ஆர்ப்பாட்டம்..

error: Content is protected !!