Skip to content

திருச்சி

மத்திய மண்டலத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு டிஜிபி கேடயம் வழங்கினார்…

  • by Authour

மத்திய மண்டல காவல்துறையில் கடந்த 2022 ம் ஆண்டு சிறந்த சேவை வழங்கிய போலீஸ் ஸ்டேஷன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதன்படி  திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில்  மண்ணச்சநல்லூர் போலீஸ் ஸ்டேஷன்  பெரம்பலூர் மாவட்டத்தில்  பெரம்பலூர் போலீஸ் ஸ்டேஷன், அரியலூர்… Read More »மத்திய மண்டலத்தில் சிறந்த போலீஸ் ஸ்டேஷன்களுக்கு டிஜிபி கேடயம் வழங்கினார்…

திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

நடிகர் விஜய்  கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். 2026 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர்களை சேர்த்து வருகிறார்.தேர்வில் வெற்றிப்பெற்ற பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளை வழங்குவது… Read More »திருச்சி சிறுகனூரில் விஜய் கட்சி மாநாடு….. 10 லட்சம் பேரை திரட்ட திட்டம்

ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

  • by Authour

திருச்சி சத்திரம் – கரூர் பைபாஸ் ரோடு விடிவெள்ளி சிறப்பு பள்ளி முன்ப , திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் லாரி, அதே சாலையில் சென்ற இருசக்கர… Read More »ஸ்கூட்டி மீது லாரி மோதல்…… பெண் பலி…. திருச்சியில் பரிதாபம்…

திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

  • by Authour

திருச்சி சர்வதேச பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து துபாய், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, தோஹா, வியட்நாம் உள்ளிட்ட முக்கிய நாடுகளுக்கும், சென்னை, டெல்லி, ஹைதராபாத், பெங்களூர், உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு விமான சேவை இயக்கப்பட்டு… Read More »திருச்சி ஏர்போட்டில் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல்..

திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்…

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம்  மேயர் மு.அன்பழகன்  தலைமையில், மாநகராட்சி ஆணையர் வே. சரவணன், துணை மேயர் ஜி.திவ்யா, முன்னிலையில் இன்று 24.07.2024 நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர்கள் எஸ்.நாராயணன், செல்வ… Read More »திருச்சி மாநகராட்சியில் மேயர் அன்பழகன் தலைமையில் மாமன்ற கூட்டம்…

திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

  • by Authour

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர்  கிழக்கு காமராஜர் காலனியை சேர்ந்தவர்  கிருஷ்ணமூர்த்தி(39) .  ரைஸ் மில்லில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கீர்த்திகா(32), இவர்கள் இருவரும் 15 வருடத்திற்கு முன்பு காதலித்து… Read More »திருச்சியில் ஒரே குடும்பத்தில் 3 பேர் தற்கொலை….. நடந்தது என்ன? பகீர் தகவல்

திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் நால்ரோடு பகுதியில் அதிமுக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகம் சார்பில், திமுக அரசினால் மூன்றாவது முறையாக மின் கட்டண உயர்த்தி உள்ளது. மேலும் நியாய விலைக் கடைகளில் வழங்கி… Read More »திமுக அரசை கண்டித்து… திருச்சியில் அதிமுக மா.செ.பரஞ்சோதி ஆர்ப்பாட்டம்…

திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

  • by Authour

தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில்  இன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதனைதொடர்ந்து திருச்சி பொன்மலை, திருவிக திடல், மே.க.கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் அதிமுக மாவட்ட செயலாளர் ப.குமார்… Read More »திருச்சியில் அதிமுக மா.செ.ப.குமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்….

திருச்சியில் 24ம் தேதி குடிநீர் கட் ………..பகுதிகள் விவரம்

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையத்துக்கு  திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவரங்கம் (110/11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்… Read More »திருச்சியில் 24ம் தேதி குடிநீர் கட் ………..பகுதிகள் விவரம்

மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

திருச்சி மாநகராட்சி  மேயர் மு.அன்பழகன்,  தலைமையில் இன்று (22.07.2024)   மேயர் அலுவலக கூட்ட அரங்கில்  பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை மனுக்களை மேயரிடம் அளித்தனா். மாநகர… Read More »மக்கள் குறை கேட்டார் மேயர் அன்பழகன்

error: Content is protected !!