Skip to content

திருச்சி

மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் வரும் 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்கிறது. இதைக்கண்டித்து  தலைநகரங்களில் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் கண்டண ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று  பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார். அதன்படி திருச்சி மாவட்ட ஆட்சியர்… Read More »மின் கட்டண உயர்வு…. திருச்சியில் அமமுக ஆர்ப்பாட்டம்

ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு……திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டம்

  • by Authour

திருச்சி மாவட்டம் திருவரங்கம், மண்ணச்சநல்லூர், லால்குடி, திருவறும்பூர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த பல ஊராட்சிகளை திருச்சி மாநகராட்சியுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.   இத்திட்டத்தை உடனடியாக கைவிட வலியுறுத்தியும், திருச்சி புறநகர் வடக்கு,… Read More »ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு……திருச்சி அதிமுக ஆர்ப்பாட்டம்

திருச்சி….. பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

திருச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து நேற்று  ஈரோடு  சென்ற அரசு பஸ்,  கம்பரசம்பேட்டை – முருங்கபேட்டை இடையே உள்ள காளி கோயில் அருகில்  வந்து கொண்டிருந்தது. அப்போது எதிரில் வந்த ஆட்டோ மீது பஸ்… Read More »திருச்சி….. பஸ் மோதி ஆட்டோ டிரைவர் பலி

திருச்சி இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டம்…

திருச்சி திருவானைக்காவலில் தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் இருந்து, இந்து சமய அறநிலையத்துறை வெளியேற வேண்டும் என வலியுறுத்தி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட… Read More »திருச்சி இந்து முன்னணியினர் திடீர் சாலை மறியல் போராட்டம்…

நூல் வெளியிட்டு விழா…. திருச்சியில் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்….

  • by Authour

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டம் சார்பில் சேதி சொல்லும் தேதி வரலாற்று குறிப்புகள் அடங்கிய நூல் வெளியிட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர் பாபு, … Read More »நூல் வெளியிட்டு விழா…. திருச்சியில் அமைச்சர் சேகர் பாபு வெளியிட்டார்….

திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள போலீஸ் காலனியை சேர்ந்தவர் மீரா. இவரது வீட்டில் இன்று காலை ஒரு அறையில் புகை வந்ததைத் தொடர்ந்து அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது மின் கசிவு காரணமாக ஏசியில்… Read More »திருச்சி போலீஸ் காலனியில் மின் கசிவால் திடீர் தீ விபத்து

பைனான்சியரிடம் நகை, பணம் ஆட்டயபோட்ட கல்யாண ராணி….. திருச்சி சிறையில் அடைப்பு

  • by Authour

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செஞ்சேரிமலை அடிவாரம் பகுதியைச் சேர்ந்த சுந்தரம்- பாலாமணி தம்பதியரின் மகள் கிருத்திகா(25)   என்பவருக்கும்,  க. பரமத்தி  எலவனூரை சேர்ந்த  செல்வகுமார் என்ற  பைனான்சியருக்கும் கடந்த 2020ம் ஆண்டு … Read More »பைனான்சியரிடம் நகை, பணம் ஆட்டயபோட்ட கல்யாண ராணி….. திருச்சி சிறையில் அடைப்பு

திருச்சி கே கே நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….நெடுஞ்சாலைத் துறை அதிரடி

திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் சாலைகளை ஆக்கிரமித்து தரைக்கடைகள் வைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து நெரிசல் , விபத்து ஏற்படுகிறது.   எனவே  ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். கடந்த மாதம் திருச்சி சுப்பிரமணியபுரம்… Read More »திருச்சி கே கே நகரில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்….நெடுஞ்சாலைத் துறை அதிரடி

மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி

  • by Authour

திருச்சி மாவட்ட  சிஐடியு மணல் மாட்டுவண்டி தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சியில் இன்று  பேரணி நடத்தினர்.  வெஸ்ட்ரி பள்ளியிலிருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக  சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.… Read More »மணல் குவாரிகளை திறக்க … மாட்டு வண்டி தொழிலாளர்கள் பேரணி

திருச்சியில் 19ம் தேதி குடிநீர் கட்….

  • by Authour

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் பொதுதரைமட்ட நீர்தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களில் மின் பராமரிப்பு பணி 18.07.2024 அன்று நடைபெற இருப்பதால், 19.07.2024 ம் தேதி குடிநீர் விநியோகம் இருக்காது. எனவே நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர்… Read More »திருச்சியில் 19ம் தேதி குடிநீர் கட்….

error: Content is protected !!