Skip to content

திருச்சி

வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில், சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு திருச்சி சிறப்பு குழுவினர் கடந்த 6-ம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தபோது,… Read More »வெளிநாட்டுக்கு கடத்த முயற்சி….திருச்சியில் ரூ.20 கோடி மதிப்புள்ள சிலைகள் பறிமுதல்….

திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர் சங்கத்தின்  திருச்சி மாவட்ட  முதலாம் ஆண்டு சங்க அமைப்பு தினம்  புத்தூர் மதுரம் ஹாலில் நடந்தது.  மாவட்டத் தலைவர்  ப. அருள்ஜோஸ்   தலைமை தாங்கி… Read More »திருச்சியில் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்க வேண்டும்…. பென்சனர் சங்கம் தீர்மானம்

திருச்சி ….. காதல் தகராறில் வாலிபர் கொலை

திருச்சி  திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் நெப்போலியன்(28). இவர் நேற்று மாலை நண்பர்களுடன் திருவளர்ச்சோலை பகுதியில் இருந்தபோது, அங்கு வந்த  10 பேர் கொண்ட கும்பல் அவர்களை சரமாரியாக தாக்கி கத்தியால் குத்தியுள்ளனர். இதில் நெப்போலியன்… Read More »திருச்சி ….. காதல் தகராறில் வாலிபர் கொலை

திருச்சியில்…புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை மாபெரும் பேரணி…

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டுக் குழுவின் அவசர பொது பொதுக்கூட்டம் கடந்த 29.6.2024 அன்று ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்றது. அதில் புதிதாக வடமொழி தலைப்புடன் சட்டமாக்கப்பட்டுள்ள பிஎன்எஸ், பிஎன்எஸ்எஸ், பிஎஸ் ஆகிய சட்டங்களை… Read More »திருச்சியில்…புதிய 3குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி நாளை மாபெரும் பேரணி…

திருச்சி அரசு அருங்காட்சியகம் பஞ்சப்பூருக்கு மாற்றம்….

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அருகே அருங்காட்சியகம் அமைப்பதற்கான கட்டிடம் கட்டுவதற்கான இடம் கண்டறியப்பட்டுள்ளது. ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் நவீன வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டப்படும். 2024-2025 மானியக்… Read More »திருச்சி அரசு அருங்காட்சியகம் பஞ்சப்பூருக்கு மாற்றம்….

திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

திருச்சி வனக்கோட்டம், வன உயிரின பூங்கா சரகம், யானைகள் மறுவாழ்வு முகாமில் கீரதி (65) என்ற யானை கடந்த 2 ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்தது. இந்த யானை தூத்துக்குடி பகுதியில் உரிமம் இல்லாமலும், எவ்வித… Read More »திருச்சி…. மறுவாழ்வு முகாமில் யானை உயிரிழந்தது…

திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

திருச்சி மாவட்டம்  லால்குடி  வஉசி நகரை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் நவீன்குமார்(29). இவரது நண்பர்  கலைப்புலி ராஜா. இவர்கள் இருவருக்கும் கடந்த வாரம்  தகராறு  ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த… Read More »திருச்சி ரவுடி மீது துப்பாக்கி சூடு…. போலீஸ் என்கவுன்டர்

திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

திருச்சி மத்திய பஸ் நிலையத்தை சுற்றி 5-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இங்கு எந்நேரமும் கூட்டம் நிரம்பி வழியும். இந்த நிலையில் இங்குள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய வாலிபர் ஒருவர், போதையில் மத்திய… Read More »திருச்சி பஸ் நிலையத்தில் போதையில் அலம்பிய கண்டக்டர்….

திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

சிங்கப்பூரிலிருந்து  திருச்சி வந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானத்தில் வந்த ஆண் பயணி ஒருவரின்  நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள்  அவரை  தனியே அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது அவரிடம் … Read More »திருச்சி விமான நிலையத்தில் ……ரூ.1.16 கோடி தங்கம் பறிமுதல்

திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

திருச்சி மாநகர் கண்டோன்மென்ட் பகுதியில் வருமானவரித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்திற்கு நேற்று மாலை 4 மணி அளவில் மின்னஞ்சல் ஒன்று வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வெடிகுண்டு வைக்கப்பட்டு… Read More »திருச்சி ஐடி ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்….. போலீஸ் விசாரணை

error: Content is protected !!