Skip to content

திருச்சி

திருச்சி அருகே… கார்கள் நேருக்கு நேர் மோதல்… 2 வாலிபர்கள் பரிதாப பலி

  • by Authour

திருச்சி ஸ்ரீரங்கம் பாரதி நகரை சேர்ந்தவர் பாபு மகன் கோவிந்தராஜ் (29). இவரும், அதே பகுதி புதுத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் ஐயப் பன் (33), ஜேஜே நகரை சேர்ந்த குமாரவேல் மகன் ராஜா(39),… Read More »திருச்சி அருகே… கார்கள் நேருக்கு நேர் மோதல்… 2 வாலிபர்கள் பரிதாப பலி

திருச்சி மாநகர், மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தம்…

  • by Authour

திருச்சி மாநகரில் நாளை (19.6.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலைநகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர்காலனி, தென்னூர் ஹைவேஸ் ரோடு, அண்ணாநகர்… Read More »திருச்சி மாநகர், மாவட்டத்தில் நாளை மின்நிறுத்தம்…

கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது

  • by Authour

குவைத்தில் நடந்த தீ விபத்தில் 49 பேர் பலியானார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள். கேரளாவை சேர்ந்த 24 பேரும், தமிழகத்தை சேர்ந்த 7 பேரும்  பலியானார்கள். அவர்களது உடல் இன்று காலை  குவைத்தில் இருந்து… Read More »கொச்சியில் இருந்து 7 தமிழர்கள் உடல்…. பகல் 12 மணிக்கு புறப்பட்டது

திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி தங்கம் பிடிபட்டது

  • by Authour

துபாயில் இருந்து நேற்று  திருச்சிக்கு  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது.  அந்த விமானத்தில் வந்த பயணிகள்  தங்கள் உடமைகளை எடுத்துக்கொண்டு புறப்பட தயாரானார்கள். அப்போது  திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு… Read More »திருச்சி விமான நிலையத்தில் ரூ.1.83 கோடி தங்கம் பிடிபட்டது

குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

குவைத் கட்டிடத்தில் நேற்று  அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 50 பேர் பலியானார்கள். இவர்களில்பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்று  கூறப்பட்டது. இறந்தவர்களில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என்றும்,  7 பேர் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்றும் … Read More »குவைத் தீ விபத்து….. திருவெறும்பூரை சேர்ந்த 2 பேர் உள்பட 7 தமிழர் பலி

திருச்சி அருகே……15 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்

  • by Authour

திருச்சியில் கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக பலத்த சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. அதில் புங்கனூர், தாயனூர், கிராமத்தில் 15க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் வயல்களில் சாய்ந்ததுடன், உடைந்தும் காணப்படுகிறது. மின்கம்பங்கள் சாய்ந்ததால்… Read More »திருச்சி அருகே……15 நாட்களாக மின்சாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள்

திருச்சி மாநகராட்சியில்…….குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

  • by Authour

திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் இன்று மேயர் அன்பழகன் தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு  நிகழ்ச்சி நடைபெற்றது. மேயர் அன்பழகன்  குழந்தைத் தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழியை வாசிக்க மாநகராட்சி அலுவலர்கள் மற்றும்… Read More »திருச்சி மாநகராட்சியில்…….குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு

திருச்சி அருகே முட்புதரில் வீசப்பட்ட ஆண் சிசு….. தாய் யார்?

திருச்சி-குளித்தலை சாலையில் உள்ள காவல்காரன்பட்டி என்ற இடத்தில் ஒரு முட்புதரில்  இன்று  குழந்தை அழும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது முட்புதரில்  ஒரு ஆண் குழந்தை கிடந்தது. அந்த குழந்தை… Read More »திருச்சி அருகே முட்புதரில் வீசப்பட்ட ஆண் சிசு….. தாய் யார்?

நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

  • by Authour

நீட் தேர்வு முறைகேடுகள் மற்றும் குளறுபடிகளை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தி்லும் நீட் தேர்வுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. நீட் தோவை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும்… Read More »நீட் ரத்து செய்யக்கோரி… திருச்சியில் போராட்டம்

திருச்சி விமான நிலைய 2வது முனையம்….. இன்று செயல்பாட்டுக்கு வந்தது

  • by Authour

திருச்சி  சர்வதேச விமான நிலையத்தின் 2வது முனையம் கடந்த ஜனவரி மாதம் 2ம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த  விழா நடந்து  சுமார் 5 மாதங்களுக்கு பின்னர் இன்று தான் 2வது… Read More »திருச்சி விமான நிலைய 2வது முனையம்….. இன்று செயல்பாட்டுக்கு வந்தது

error: Content is protected !!