Skip to content

திருவிழா

உலகநாதபுரம் முத்துமாரியம்மன் திருவிழா-12ம் தேதி இன்னிசை கச்சேரி

https://youtu.be/AAmt2RSWmzM?si=d-9Ge0W05-m0YSRQதிருச்சி டி.வி.எஸ் டோல்கேட் உலகநாதபுரத்தில் முத்து மாரியம்மன் கோவில் செல்வ விநாயகர் கோவில் உள்ளது .இந்த கோவில் 73 -ம் ஆண்டு தேர்த் திருவிழா கடந்த 7-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.… Read More »உலகநாதபுரம் முத்துமாரியம்மன் திருவிழா-12ம் தேதி இன்னிசை கச்சேரி

அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

https://youtu.be/FhL2FIa_aN8?si=9GCwV3ZTKZJ5Gn-iதஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் திருக்கோவிலில் அக்னி வசந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் தொடங்கி   நடந்து வருகிறது. நேற்று மாலை  ஆலயத்தின் எதிரே உள்ள கலையரங்கில்  மகாபாரத கதை  நாடகம் நடந்தது. பின்னர் விநாயகர்… Read More »அதிராம்பட்டினம் திரௌபதி அம்மன் தீ மிதி விழா

மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 15வயது சிறுவன் பலி..

  • by Authour

https://youtu.be/fYDS0IeKVMQ?si=HM3K6_lXxjcV7pQiமயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா செம்பனார்கோவில் அருகே மேலையூர் கிராமத்தில் உள்ள உத்திராபதியார் கோவில் அமுதுபடையல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் போக்கஸ் லைட் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு… Read More »மயிலாடுதுறை அருகே மின்சாரம் தாக்கி 15வயது சிறுவன் பலி..

திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்

  • by Authour

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள திரௌபதியம்மன் கோவில் தீமிதி திருவிழாவில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள… Read More »திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா…. பக்தர்கள் நேர்த்திக்கடன்

கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து இன்று செல்லாண்டியம்மன் கோவிலில் காலை கிடா வெட்டுதல் மற்றும் சேவல் பலி கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் கோவையில் உள்ள… Read More »கரூர் கோவில் திருவிழாவிற்கு வந்த… கோவை கல்லூரி மாணவன் காவேரி ஆற்றில் மூழ்கி பலி….

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தெப்பத்தேர் திருவிழா…. கோலாகலம்

கோவை, பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், கடந்த வாரம் பங்குனி உத்திர தேர்த் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவில், நாள்தோறும் காலையும், மாலையும் யாகசாலை பூஜைகளும், சுவாமி திருவீதி உலாவும் நடந்தன. நேற்று திருவிழாவின் முக்கிய… Read More »கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தெப்பத்தேர் திருவிழா…. கோலாகலம்

கரூர்….பள்ளப்பட்டியில் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா…. கொடியேற்றம்…

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள பள்ளப்பட்டியில் மகான் ஷெய்கு அப்துல் காதிர் வலியுல்லாஹ் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உருஸ் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பள்ளப்பட்டி மேற்கு தெரு பகுதியில் தோரணங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட… Read More »கரூர்….பள்ளப்பட்டியில் 265-ம் ஆண்டு சந்தனக்கூடு உரூஸ் திருவிழா…. கொடியேற்றம்…

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்

  • by Authour

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 15ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் இந்தாண்டு சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அம்மன் சிறப்பு… Read More »சமயபுரம் மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா…15ம் தேதி தேரோட்டம்

குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

குளித்தலை அருகே தேசியமங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு மாலை தாண்டும் நிகழ்ச்சி வெகு விமர்ச்சையாக நடைபெற்றது கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தேசிய மங்கலத்தில் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாடு… Read More »குளித்தலை அருகே மாடு மாலை தாண்டும் விழா…. 300 மாடுகள் பங்கேற்பு

தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

  • by Authour

தஞ்சாவூர் அருகிலுள்ள அரித்துவாரமங்கலம் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் 83 வது ஆண்டு பங்குனி பெருந்ததிருவிழா 14ஆம் தேதி பூச்சொரிதல் துவங்கி 21 ஆம் தேதி தெப்பம் வரை சிறப்பு. சிறப்பாக நடைபெற்றது நூற்றுக்கணக்கான மக்கள்… Read More »தஞ்சை அருகே முத்துமாரியம்மன் கோவிலில்…பாடை காவடி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்..

error: Content is protected !!