Skip to content

திருவெறும்பூர்

திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருவெறும்பூர் அருகே உள்ள கிழகுறிச்சி பேன்சி நகரை சேர்ந்தவர் கண்ணன் (56)இவர் பொன்மலை ரயில்வே பணிமனையில் வீல் ஷாப் பிரிவில் சீனியர் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார். கண்ணன் குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடந்த… Read More »திருச்சி…..ரயில்வே ஊழியர் மாயம்

திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

  • by Authour

திருச்சி துவாக்குடி அரசு கலை கல்லூரிக்கு காலை 8.30 மணிக்கு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதற்கு முன்பே கல்லூரிக்கு சம்மந்தம் இல்லாத மூன்று நபர்கள் கல்லூரிக்குள் புகுந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அங்கு  மாணவ,… Read More »திருச்சி அரசு கல்லூரியில் போதையில் 3பேர் ரகளை…..மாணவர் சங்கம் புகார்

திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் ஒன்றியம் கீழகுமரேசபுரத்தில்  புதிதாக கட்டப்பட்ட சிறிய இணைப்பு பாலம் திறப்பு விழா நேற்று மதியம் நடந்தது.  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  புதிய பாலத்தை திறந்து வைத்தார்.  அமைச்சரின் வருகையையொட்டி … Read More »திருச்சியில் அமைச்சர் மகேஷ் பேனர் கிழிப்பு

திருச்சி……மசாஜ் சென்டரில் விபசாரம்…. கட்டிடத்திற்கு சீல்….. 9 பேர் கைது

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் காட்டூர் அம்மன் நகர் பகுதியில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபசாரம் நடப்பதாக திருச்சி எஸ்பி தனி படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்   திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல்… Read More »திருச்சி……மசாஜ் சென்டரில் விபசாரம்…. கட்டிடத்திற்கு சீல்….. 9 பேர் கைது

பாதுகாப்பு அமைச்சக நிறுவனங்களின் செஸ் போட்டி….. திருச்சியில் நடந்தது

  • by Authour

திருச்சி திருவெறும்பூர் அருகே பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மியூனிசன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு செயல்படும் நிறுவனங்களுக்கு இடையான 5 நாள் நடந்த எஸ் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நாட்டின் பாதுகாப்பு… Read More »பாதுகாப்பு அமைச்சக நிறுவனங்களின் செஸ் போட்டி….. திருச்சியில் நடந்தது

திருவெறும்பூர்புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் கரை உடையும் அபாயம்

  • by Authour

திருவெறும்பூர் அருகே புதிய மேட்டு கட்டளை வாய்க்காலில் நீர் வரத்து அதிகமாக உள்ளதால் கரை வழிந்து உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மாயனூர் காவிரி ஆற்று கதவணையிலிருந்து திருவெறும்பூர் பகுதிக்கு உய்ய கொண்டான் மற்றும்… Read More »திருவெறும்பூர்புதிய மேட்டு கட்டளை வாய்க்கால் கரை உடையும் அபாயம்

வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

திருவெறும்பூர் பகுதி மக்களின் பலரது வாட்சப் குரூப்பில் உலா வரும் திகில் மன்னன் பற்றி திருவெறும்பூர் இன்ஸ்பெக்டர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஆடியோ   வெளியிட்டு உள்ளார். திருவெறும்பூரில் வசிக்க கூடிய பொதுமக்களின் பலரது வாட்ஸ் அப்… Read More »வசியம் செய்து நகை, பணம் திருடும் டிப்டாப் கொள்ளையன்….திருச்சி பகுதியில் நடமாட்டமா?

சாதிவெறி… இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேரை தூக்கி அடித்த எஸ்பி…

  • by Authour

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி  காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் சண்முகசுந்தரம். இவர் சாதிப்பற்றுடன்  செயல்படுவதாக  எஸ்.பி வருண்குமாருக்கு புகார் வந்தது. அதன்பேரில்   எஸ்.பி. ரகசிய விசாரணை மேற்கொண்டதில்  இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் சாதி வெறியுடன் செயல்பட்டது தெரியவந்ததால்… Read More »சாதிவெறி… இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட 2 பேரை தூக்கி அடித்த எஸ்பி…

வழக்கில் சிக்கிய பைக்……பைனான்சில் ஒப்படைத்த போலீசார்….எஸ்.பி. எச்சரிக்கையால் அதிரடி

திருவெறும்பூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குவளக்குடி பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் இரவு ரோந்து பணியில் திருவெறும்பூர் போலீசார் ஈடுபட்டு இருந்த பொழுது அந்த வழியாக ஆயுதங்களுடன் பைக்கில் வந்த மூன்று பேர்… Read More »வழக்கில் சிக்கிய பைக்……பைனான்சில் ஒப்படைத்த போலீசார்….எஸ்.பி. எச்சரிக்கையால் அதிரடி

திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையை சேர்ந்தவர் சுரேஷ் வயது ( 40 ) இவர் பெல் (BHEL) நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கு கிருத்திகா வயது (13)… Read More »திருச்சி வாய்க்காலில் அடித்து செல்லப்பட்ட பெல் ஊழியர், மகள் பலி..

error: Content is protected !!