Skip to content

திறப்பு

கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகம் இன்று திறப்பு

  • by Authour

ஒரு வருடத்துக்கு மேலாக பாரம்பரியத் தோற்றத்துடன் புதுப்பிக்கப்பட்ட கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகக் கட்டிடத்தின் திறப்பு விழா இன்று நடைபெறுகிறது. இந்த புதிய அலுவலகத்தை கோவை மாவட்ட ஆட்சியரும்… Read More »கோவை மிருக வதைத் தடுப்பு சங்கம் (SPCA) புதிய அலுவலகம் இன்று திறப்பு

புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட அசோக்நகர் பகுதியில் புதிதாக தொடங்கப்பட்ட எப்எல்2 மதுபானக் கடையை உடனடியாக மூட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்;ட் கட்சியின் மாநகர செயலாளர்… Read More »புதிதாக திறந்த மதுக்கடையை மூட வேண்டும்- புதுகையில் சிபிஎம் வலியுறுத்தல்

தீபாவளி-தஞ்சை காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறப்பு..

தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது இதற்காக பொதுமக்கள் புதிய ஆடைகள், இனிப்புகள் போன்றவற்றை வாங்குவதற்காக கடைத்தெருகளில் குவிந்து வருகின்றனர், தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தை சுற்றி அதிக அளவில்… Read More »தீபாவளி-தஞ்சை காந்திஜி சாலையில் காவல் உதவி மையம் திறப்பு..

தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை, தி.நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தெற்கு உஸ்மான் சாலை மற்றும் சி.ஐ.டி. நகர் பிரதான சாலையை இணைக்கும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த மேம்பாலம் 164.92 கோடி ரூபாய் செலவில்… Read More »தி.நகரில் புதிய மேம்பாலத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

செப்.,25ல் நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் கைலாசகிரி மலைப்பகுதியில், விசாகப்பட்டினம் பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மேற்பார்வையின் கீழ் 862 அடி உயரத்தில் கண்ணாடி பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் ரூ.7 கோடியில் கட்டப்பட்டது, 55 மீட்டர் அளவு… Read More »செப்.,25ல் நாட்டின் நீளமான கண்ணாடி பாலம் திறப்பு..

திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

திருவெறும்பூர் தொகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  திறந்து வைத்தார். வார்டு எண் 46க்கு  உட்பட்ட மலையடிவாரம், மாரியம்மன் கோவில், தெரு, நேரு நகர் மெயின் ரோடு… Read More »திருவெறும்பூரில் அங்கன்வாடி மையம், அமைச்சர் மகேஸ் திறந்தார்

கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

கோவை,மேட்டுப்பாளையம் சாலை வடகோவை சிந்தாமணி சந்திப்பில் கோவை மாநகராட்சியின் சார்பாக அமைக்கப்பட்ட இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது.. 12 அடி நீளத்தில் 900 கிலோ எடையுடன் முன்னங்கால்களைத்… Read More »கோவை- இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு..

கொள்ளிடத்தில் கருணாநிதி சிலை திறந்தார் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம்1. 1 5மணி அளவில்  மயிலாடுதுறை மாவட்ட எல்லையான கொள்ளிடம் வந்தார். அங்கு  சோதிக்குடி என்ற இடத்தில் … Read More »கொள்ளிடத்தில் கருணாநிதி சிலை திறந்தார் ஸ்டாலின்

திருச்சியில் புதிய படிப்பகம் : துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் திறந்தார்

திருச்சி வரகனேரியில் ரூ.26.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பிரான்சிஸ் படிப்பக கட்டிடத்தை தமிழக விளையாட்டுத்துறை அமைச்சரும், துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின்  இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,… Read More »திருச்சியில் புதிய படிப்பகம் : துணை முதல்வர், உதயநிதி ஸ்டாலின் திறந்தார்

தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் 36 கோடியே 62 லட்சம் ரூபாய் செலவில்… Read More »தருமபுரி கலெக்டர் ஆபீஸ் கூடுதல் கட்டடங்கள், முதல்வர் திறந்தார்

error: Content is protected !!