Skip to content

திறப்பு

திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ,  திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே  தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில்… Read More »திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ 7 அடி உயர வெண்கல  சிலை அமைக்கப்பட்டது. அதனை இன்று காலை  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் ஜெ.ஜெ.நகரில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை  முதல்வர் ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமை செயலகத்தில்… Read More »ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பசும்பொன் தேவர் அரங்கம்…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார்  ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் , 1908-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ம் நாள் பிறந்தார். 1920ம் ஆண்டுகளில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம்,… Read More »பசும்பொன் தேவர் அரங்கம்…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

  • by Authour

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை திறந்து வைத்தார். ரூ.1.55… Read More »பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், தஞ்சாவூர் மாவட்டம், பிள்ளையார்பட்டி கிராமத்தில் 30.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகா, ஆனைக்கவுண்டன்பட்டி மற்றும் கருப்பூர் கிராமத்தில் 29.50… Read More »தஞ்சையில் மினி டைடல் பூங்கா…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

வேளாண்மை கூட்டுறவு சங்கம்……அமைச்சர் ரகுபதி திறந்தார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி வட்டாரம், அரசமலை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ், காரையூரில் புதிய அங்காடி கிளையினை,  நீதிமன்றங்கள்,  சட்டத்துறை அமைச்சர் .எஸ்.ரகுபதி  இன்று (செவ்வாய்) திறந்து வைத்தார்., வருவாய் மற்றும் பேரிடர்… Read More »வேளாண்மை கூட்டுறவு சங்கம்……அமைச்சர் ரகுபதி திறந்தார்

திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

  • by Authour

நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே. என். நேரு இன்று  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் கால்நடைத்துறை  சார்பில்  மருத்துவ ஊர்திகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: திருச்சி  பஞ்சப்பூர் புதிய பஸ் நிலையம்… Read More »திருச்சி புதிய பஸ் நிலையம்….. டிசம்பருக்குள் திறப்பு….. அமைச்சர் நேரு பேட்டி

மயிலாடுதுறை….ரூ.10 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் திறப்பு….

  • by Authour

மயிலாடுதுறை தரங்கம்பாடி தாலுகா சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக ரூபாய் 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மீன் இறங்கு தளத்தை தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக திறந்து… Read More »மயிலாடுதுறை….ரூ.10 கோடி மதிப்பில் மீன்பிடி இறங்கு தளம் திறப்பு….

கோவை உக்கடம் ஆத்துபாலம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

கோவை மாநகரில் இருந்து பொள்ளாச்சி மற்றும் பாலக்காடு செல்லக் கூடிய பிரதான சாலைகளை இணைக்கும், ஆத்துப்பாலம் – உக்கடம் இடையேயான சாலை மிகுந்த போக்குவரத்து நெரிசலுடன் இருந்து வந்தது. இந்நிலையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை… Read More »கோவை உக்கடம் ஆத்துபாலம்….. முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்தார்

error: Content is protected !!