Skip to content

திறப்பு

திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி

  • by Authour

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிலையமாக திருச்சி சர்வதேச விமான நிலையம் உருவாகியுள்ளது. இந்த விமான நிலையத்தில் அதிகமான முஸ்லிம் பயணிகளின் பங்கேற்பு உள்ளதால் அவர்களுக்கான பிரத்யேக தொழுகை கூடம் தேவை என்பதை அவர்… Read More »திருச்சி ஏர்போர்ட்டில் தொழுகைக்கூடம் : துரை வைகோ எம்.பிக்கு மஜக நன்றி

ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

  • by Authour

விழுப்புரம் மாவட்டம்,  விக்கிரவாண்டி , பிடாரிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பன் இவரது மனைவி பார்வதி (62))இருவரும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியை காண்பதற்காக திருச்சி வந்தனர் .பிறகு திருவரங்கம் கீழ அடையாளஞ்சான்… Read More »ஸ்ரீரங்கம் சொர்க்கவாசல் திறப்பிற்கு வந்த விழுப்புர பெண் மூச்சுதிணறி பலி….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு….

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட காங்கிரஸ் புதிய அலுவலகம் காட்டூர் கைலாஷ் நகரில் ஏ.ஜெ. எஸ். டவர்சில் திறக்கப்பட்டது.  இதன் திறப்பு விழாவுக்கு கோட்டத் தலைவர் ராஜா டேனியல் தாய் தலைமை… Read More »திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி காட்டூர் கோட்ட அலுவலகம் திறப்பு….

புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

  • by Authour

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை சார்பில் ரூ.13 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள உணவு தானிய கிடங்கினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திறந்து வைத்து, குடும்ப அட்டை… Read More »புதிய உணவு தானிய கிடங்கு…. அமைச்சர் மெய்யநாதன் திறந்து வைத்தார்…

விழப்புரம்….. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் 10 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல், மழை வெள்ளத்தினால் வரலாறு காணாத மழை கொட்டி தீர்த்தது. கடந்த ஒரு வாரத்திற்கு… Read More »விழப்புரம்….. 10 நாட்களுக்கு பின்னர் மீண்டும் பள்ளிகள் திறப்பு

திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

  • by Authour

திருச்சி பாராளுமன்ற உறுப்பினர்  துரை வைகோ,  திருச்சி தென்னூர் உழவர் சந்தை அருகே  தனது அலுவலகத்தை திறந்து உள்ளார். புதிய அலுவலக திறப்பு விழா இன்று காலை நடந்தது. அமைச்சர்கள் கே.என். நேரு ,அன்பில்… Read More »திருச்சியில் துரை வைகோ எம்.பி. அலுவலகம்…. அமைச்சர்கள் திறந்தனர்

ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் அருகில் திமுக சார்பில் கலைஞர் கருணாநிதியின் முழு உருவ 7 அடி உயர வெண்கல  சிலை அமைக்கப்பட்டது. அதனை இன்று காலை  தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்… Read More »ஜெயங்கொண்டத்தில் கருணாநிதி சிலை…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

  • by Authour

  திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் அருகில் ஜெ.ஜெ.நகரில் தமிழ்நாடு அரசு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பினை  முதல்வர் ஸ்டாலின்  இன்று  சென்னை தலைமை செயலகத்தில்… Read More »ஸ்ரீரங்கம் அடுக்குமாடி குடியிருப்பு…… முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பசும்பொன் தேவர் அரங்கம்…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் தேவர் திருமகனார்  ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் என்கிற சிற்றூரில் , 1908-ம் ஆண்டு அக்டோபர் திங்கள் 30-ம் நாள் பிறந்தார். 1920ம் ஆண்டுகளில் அப்போதைய மெட்ராஸ் மாகாணத்தில் ராமநாதபுரம்,… Read More »பசும்பொன் தேவர் அரங்கம்…. முதல்வர் ஸ்டாலின் திறந்தார்

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

  • by Authour

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். தற்காலிகமாக அமைக்கப்படும் பந்தலுக்கு பதில் கட்டப்பட்டுள்ள அரங்கத்தை திறந்து வைத்தார். ரூ.1.55… Read More »பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் அரங்கத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்..

error: Content is protected !!