Skip to content
Home » தீ

தீ

கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா எலக்ட்ரிக்கல் பைக்… பரபரப்பு..

  • by Senthil

கரூர் மாவட்டம் வெள்ளியணை பகுதியைச் சேர்ந்த தினேஷ். இவர் வேலாயுதம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலையைப் பார்த்து வருகிறார். இவர் பேட்டரியால் இயங்கக் கூடிய ஓலா எலக்ட்ரிக்கல் இரு சக்கர வாகனத்தை 6 மாதங்களுக்கு… Read More »கரூரில் திடீரென தீப்பிடித்து எரிந்த ஓலா எலக்ட்ரிக்கல் பைக்… பரபரப்பு..

வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மாந்தை என்ற இடத்தில் இன்று வைக்கோல் ஏற்றி வந்த லாரி அப்பகுதியில் தாழ்வாக இருந்த மின் கம்பியில் பட்டு தீ பிடித்தது. தீபற்றியது தெரியாமல் சுமார் ஒரு கிலோமீட்டர்… Read More »வைக்கோல் ஏற்றி வந்த லாரி மின்கம்பியில் உரசி தீ…. டிரைவர் மருத்துவமனையில் அனுமதி..

சீர்காழி…. மரஅறுவை மில்லில் பயங்கர தீ…..

  • by Senthil

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான மர அறுவை  மில்  செயல்படுகிறது. இந்த  மில்லில் இன்று  காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரங்கள், மற்றும் எந்திரங்கள்… Read More »சீர்காழி…. மரஅறுவை மில்லில் பயங்கர தீ…..

ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம்  பேருந்து நிலையத்தில் பல்வேறு கிராமங்களுக்கும், திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கும் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல… Read More »ஜெயங்கொண்டம் பஸ்நிலைய மின்கம்பத்தில் திடீர் தீ….பயணிகள், பஸ் ஊழியர்கள் அலறல்

அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

  • by Senthil

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே நல்லநாயகபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பட்டம்மாள் ( 75). இவருக்கு சொந்தமான 8 ஏக்கர் சொந்தமான இடம் உள்ளது. இந்நிலையில் 2 ஏக்கரில் மக்கா சோளம் சாகுபடி செய்து அறுவடை… Read More »அரியலூர் அருகே சோள தட்டைக்கு வைத்த தீயில் சிக்கி மூதாட்டி பலி…

கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் இ-சேவை மையம் எதிரே உள்ள  மின்சார டிரான்ஸ்பார்மர்  திடீரென தீ பிடித்து  எரிந்தது. அந்த தீ , அருகே இருந்த சருகுகளிலும் பரவி எரியத் துவங்கியது. இதனை… Read More »கோவை கலெக்டர் அலுவலக டிரான்ஸ்பார்மரில் திடீர் தீ

அறந்தாங்கியில் திடீர் தீ…. நகைக்கடை, உள்பட 3 கடைகள் எரிந்தன..

  • by Senthil

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சந்தைப்பேட்டை  ரோட்டில்  உள்ள பட்டாசுக்கடையில் இன்று அதிகாலை  திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  அப்போது அங்கு யாரும் இல்லாததால் தீ மளமளவென பரவி அருகில் உள்ள  நகைக்கடை, பாத்திரக்கடையும் பற்றி… Read More »அறந்தாங்கியில் திடீர் தீ…. நகைக்கடை, உள்பட 3 கடைகள் எரிந்தன..

அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

  • by Senthil

அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவெங்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (43). விவசாயி. இவர்  மூன்று ஏக்கர் நிலத்தில் கரும்பு பயிரிட்டு சொட்டு நீர் பாசனம் மூலம் விவசாயம் செய்துவருகிறார். தற்போது அந்த… Read More »அரியலூர்… கரும்பு வயலில் தீவைப்பு….. 2 ஏக்கர் சாம்பல்… மர்ம நபர்கள் அட்டகாசம்

சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு  சொந்தமான விமானம் இன்று தலைநகர் டோக்கியோவில் உள்ள   ஹனேடா விமான நிலையத்தில் தரை இறங்கியது. அதில் 400 பயணிகள் இருந்தனர்.  ஓடுதளத்தில் செல்லும்போது அந்த விமானம் இன்னொரு விமானத்துடன் மோதியது.… Read More »சோதனை மேல் சோதனை….. ஜப்பான் விமானம் தீப்பிடித்தது…400 பயணிகள் கதி என்ன?

காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து காலி சிலிண்டர் உருளைகளை ஏற்றிக்கொண்டு அதில் எரிவாயு நிரப்ப கோவை மாவட்டம் கினத்துகடவு பகுதிக்கு செல்வதற்காக லாரி ஒன்று குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் வழியாக வந்து கொண்டு இருந்தது. லாரியை… Read More »காலி சிலிண்டர் ஏற்றி வந்த லாரியில் திடீர் தீ… பரபரப்பு….

error: Content is protected !!