Skip to content

நடவடிக்கை

சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

கோவை மாவட்டத்தில் ரூ.1010.19 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சி திட்ட பணிகளை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர். முதலில் சீர்மிகு நகரத் திட்டத்தின்… Read More »சிறுவாணியில் கேரளா தடுப்பணை … கோர்ட் மூலம் நடவடிக்கை…. அமைச்சர் நேரு பேட்டி

போலீஸ் நிலையத்தில் பல்பிடுங்கல்…….3 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை

  • by Authour

நெல்லை மாவட்டம் அம்பை போலீஸ் உட்கோட்டத்தில் உள்ள போலீஸ் நிலைய எல்லை பகுதிகளில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய பல்வீர்சிங், பற்களை பிடுங்கியதாக எழுந்த புகாரால் அவர் பணி இடைநீக்கம்… Read More »போலீஸ் நிலையத்தில் பல்பிடுங்கல்…….3 இன்ஸ்பெக்டர்கள் மீதும் நடவடிக்கை

கலாஷேத்ரா பாலியல் புகார்…. நடவடிக்கை உறுதி… முதல்வர் அறிவிப்பு

  • by Authour

சென்னை கலாஷேத்ராவில், பேராசிரியர் உள்பட 4 பேர்  மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த  சம்பவம் தொடர்பாக இன்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கவன ஈர்ப்பு  தீர்மானம் கொண்டு வந்து பேசினர். இதற்கு பதில் அளித்து… Read More »கலாஷேத்ரா பாலியல் புகார்…. நடவடிக்கை உறுதி… முதல்வர் அறிவிப்பு

சென்னையில் பால் சப்ளை தாமதம்… 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

சென்னை அம்பத்தூரில் ஆவின் பால் விநியோகம் தாமதமான விவகாரத்தில் 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அம்பத்தூர் ஆவின் பால் பண்ணை விவகாரத்தில் இருவர் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். இயந்திர… Read More »சென்னையில் பால் சப்ளை தாமதம்… 2 அதிகாரிகள் மீது நடவடிக்கை

நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

  • by Authour

நாகை மாவட்டம் நாகூரில் கடலுக்கு அடியில் போடப்பட்ட கச்சா எண்ணெய் குழாய் உடைந்து கடலில் எண்ணெய் பரவியது. இதனை கண்டித்து நாகூர் பட்டினச்சேரி மீனவர்கள் கடந்த 5 நாட்களாக தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில்… Read More »நாகையில் மீனவர்கள் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ்….

வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

  • by Authour

தஞ்சாவூரில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துக்கொண்ட அவர் நிருபர்களிடம் கூறியதாவது; மேரீஸ் கார்னர் பாலம் கட்டப்பட்ட இடத்தில், நாஞ்சிக்கோட்டை சாலையில் இருந்து ரயில்வே ஸ்டேஷனுக்கு வாகன ஓட்டிகள் செல்ல முடியாமல் அந்தப் பகுதியில், பாலம்… Read More »வேறு பணிக்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தினால் நடவடிக்கை….. அமைச்சர் மகேஷ்

error: Content is protected !!