Skip to content

நாகை

மத்திய அரசை கண்டித்து நாகையில் திமுக மகளிர் அணியிர் ஆர்ப்பாட்டம்..

  • by Authour

மணிப்பூர் மாநிலத்தில் பெண்களை நிர்வாணப்படுத்தி கொடுமைபடுத்தியதை கண்டும் காணாமல் உள்ள மத்திய அரசை கண்டித்து இன்று நாகையில் திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற இந்த… Read More »மத்திய அரசை கண்டித்து நாகையில் திமுக மகளிர் அணியிர் ஆர்ப்பாட்டம்..

நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

நாகை கிழக்கு கடற்கரை சாலையில் மதுவிலக்கு அமல் பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்து… Read More »நாகையில் 40 ஆயிரம் மதிப்புள்ள கடத்தல் மதுப்பாட்டில்கள் பறிமுதல்… வாலிபர் கைது..

நாகையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

நாகையில் இன்று விவசாயிகள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வந்த காவிரி விவசாயிகள் சங்கத்தினர் 100, க்கும் மேற்பட்டோர்,டெல்டா மாவட்டத்தில் காயும் 5 லட்சம் ஏக்கர் குறுவை பயிருக்கு தண்ணீர் திறந்து விடாத கர்நாடகா… Read More »நாகையில் குறைதீர் கூட்டத்திற்கு வந்த விவசாயிகள் ஆர்ப்பாட்டம்….

நாகை…. குடத்தில் தாளம் போட்டு பாட்டு பாடும் மாற்றுதிறனாளி…

  • by Authour

தொழில்நுட்பங்கள் மூலம் இசையுலகம் விரிவடைந்து வரும் நிலையில் நாகை புதிய பேருந்து நிலையத்தில் பிளாஸ்டிக் குடத்தை மட்டுமே வைத்து தாளம் தட்டி சினிமா பாடல்களை பாடி பொதுமக்களை கவர்ந்து வருகிறார் கண் பார்வை குறைபாடு… Read More »நாகை…. குடத்தில் தாளம் போட்டு பாட்டு பாடும் மாற்றுதிறனாளி…

நாகை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து… மக்கள் ஓட்டம்.

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் இன்று வழக்கம் போல் பணிகள் நடைபெற்று வந்தன. இன்று திங்கள் கிழமை என்பதால் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்… Read More »நாகை கலெக்டர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து… மக்கள் ஓட்டம்.

ராகுல் எம்.பி. பதவி பறிப்பு…..நாகையில் காங்கிரசார் ரயில் மறியல் போராட்டம்

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி மக்களவை உறுப்பினர் பதவி பறிப்பிற்குக் காரணமான ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஜனநாயக விரோதப் போக்கை கண்டித்து நாகை மாவட்டம் கீழ்வேளூர் கூத்தூர் ரயில் நிலையம் அருகே  காங்கிரசார் ரயில்… Read More »ராகுல் எம்.பி. பதவி பறிப்பு…..நாகையில் காங்கிரசார் ரயில் மறியல் போராட்டம்

உலக மக்கள் தொகை தினம்…. விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த கலெக்டர்…

  • by Authour

நாகையில் நடைபெற்ற உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கீஸ் தொடங்கி வைத்தார். பேரணியில் பயிற்சி செவிலியர்கள் சுகாதார ஊழியர்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  உலக… Read More »உலக மக்கள் தொகை தினம்…. விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்த கலெக்டர்…

நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் வாலம்பாள். கணவர் சிவராஜ் மற்றும் பள்ளி செல்லும் இரண்டு மகன்களுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் மின்சார வசதி கிடைக்காததால் கடந்த 3 ஆண்டுகளாக… Read More »நாகை கலெக்டர் ஆபிசில் 2 மகன்களுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்… பரபரப்பு

நடுக்கடலில் மீன் பிடிக்கும் நாகை கலெக்டர்…. வைரலாகும் வீடியோ…

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் மீனவர்களின் விசைப்படகில் சென்று கடலில் விசை படகை இயக்கியும் சென்று உள்ளார் சென்றுள்ளார். அங்கு மீனவர்கள் மீன் பிடிக்கும் பொழுது சந்திக்கும் இன்னல்களை நேரடியாக கண்டுள்ளார்.… Read More »நடுக்கடலில் மீன் பிடிக்கும் நாகை கலெக்டர்…. வைரலாகும் வீடியோ…

காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

  • by Authour

நாகை மாவட்டம் வண்டலூரில் 400,க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள தெரு குழாய்களில் கடந்த ஒரு மாத காலமாக சரிவர குடிநீர் வராததால், அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும் குடிதண்ணீருக்காக,… Read More »காலி குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த கிராம மக்கள்…. பரபரப்பு…

error: Content is protected !!