Skip to content

நூல்

கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

பேராசிரியர்  ராசகோபாலன்  எழுதிய “கலைஞரின் பேனா”  என்னும் நூலினை  தலைமை செயலகத்தில்  முதல்வர் ஸ்டாலின் இன்று  வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில்,  இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர் பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்… Read More »கலைஞரின் பேனா நூல் – முதல்வர் ஸ்டாலின் வௌியிட்டார்

இந்திய பெண் எழுத்தாளர் புக்கர் பரிசு வெல்வாரா?

2023-ம் ஆண்டுக்கான புக்கர் பரிசின் இறுதிப்பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் எழுத்தாளரான சேத்னா மாரூ என்பவர் எழுதிய ‘வெஸ்ட்ரன் லேன்’ என்ற நாவல் இடம் பிடித்துள்ளது. ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இங்கிலாந்து அல்லது அயர்லாந்தில்… Read More »இந்திய பெண் எழுத்தாளர் புக்கர் பரிசு வெல்வாரா?

புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் மனிதநேய மாண்பாளர், கறம்பக்குடி முன்னாள் சேர்மன் துரை விஜயரெகுநாத பல்லவராயர் நினைவு நாளில் கறம்பக்குடியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிதைப்பித்தன் . திரைப்பட… Read More »புதுகை அருகே நூல் வெளியீட்டு விழா

error: Content is protected !!