Skip to content

நெல்லை

காதல் விவகாரம், நெல்லை வாலிபர் படுகொலை: சப்இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் விசாரணை

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாயி. இவரது மனைவி செல்வி. இவர்களது மகன் கவின்குமார் (வயது 26). என்ஜினீயரான இவர்இவர் சென்னையில் ஐ.டி. நிறுவனத்தில்  வேலை பார்த்து வந்தார்.… Read More »காதல் விவகாரம், நெல்லை வாலிபர் படுகொலை: சப்இன்ஸ்பெக்டர் தம்பதியிடம் விசாரணை

நெல்லை: காதலியை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே அயன் சிங்கம்பட்டியை சேர்ந்த துரை மகன் மாரிமுத்து (26). இவர் வீரவநல்லூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது  பெண்ணுடன் பழகி வந்தார்.சிறுமி வேறு ஒருவருடன் பழகுவதாக எண்ணி மாரிமுத்து… Read More »நெல்லை: காதலியை கற்பழித்து கொன்ற வாலிபர் கைது

நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று நடக்கவிருந்த ‘இன்டஸ்ட்ரியல் லா’ தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தென்மாவட்டத்தில் உள்ள புகழ் பெற்ற பல்கலைக்கழகம் ஆகும். இந்த பல்கலைக்கழகத்தின் கீழ் 106 கல்லூரிகள்… Read More »நெல்லை மனோன்மணியம் பல்கலைக்கழக தேர்வு ஒத்திவைப்பு

நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

நெல்லை என்றதும் நினைவுக்கு வருவது அல்வா. அதிலும் குறிப்பாக  இருட்டுக்கடை அல்வா என்பது  பிரசித்தம்.   நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலுக்கு எதிரே  சிறிய கடையாக உள்ளது இந்த   இருட்டுகடை.  1940களில்   ராஜஸ்தானை  சேர்ந்த பிஜிலி… Read More »நெல்லை இருட்டு கடைக்கு வந்த சோதனை- உரிமையாளர் மகள் போலீசில் புகார்

அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

  • by Authour

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த பள்ளியில் 8ம் வகுப்பு படிக்கும் இரு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலில் ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அரிவாளால்… Read More »அரிவாளால் வெட்டிய 8-ம் வகுப்பு மாணவனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..

8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

நெல்லை பாளையங்கோட்டை  தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்டு என  ஒரு காலத்தில் பெயர்பெற்றது. அனைத்து விதமான கல்வி நிலையங்களும் இங்கு உண்டு. சிறந்த கல்வியும் இங்கு போதிக்கப்பட்டு வந்தது. 100 ஆண்டுகளுக்கு முன்னரே  பெண்களுக்கு  தனி பள்ளி… Read More »8ம்வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு- பாளையில் சக மாணவன் கைது

வாலிபரை அடித்து கொன்று புதைப்பு…நெல்லையில் பரபரப்பு..

நெல்லை டவுன் குருநாதன் கோவில் விளக்கு அருகே, 20 வயது இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் அடித்து கொலை செய்யப்பட்டதோடு, குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்த நிலையில், சம்பவ… Read More »வாலிபரை அடித்து கொன்று புதைப்பு…நெல்லையில் பரபரப்பு..

நெல்லை டிஐஜி மூர்த்தி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

  • by Authour

தமிழ்நாட்டில் இன்று 10 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதற்கான உத்தரவு உள்துறை செயலாளர்   தீரஜ்குமார்  பிறப்பித்தார். அதன்படி  நெல்லை டிஐஜி மூர்த்தி,   ராமநாதபுரம்   டிஐஜியாக மாற்றப்பட்டார்.  நெல்லை மாநகர  ஆணையர் சந்தோஷ் ஹதிமணி … Read More »நெல்லை டிஐஜி மூர்த்தி உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்

நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருநெல்வேலி டவுண் பகுதியைச் சார்ந்தவர் ஜாகிர் உசேன் . இவர் காவல்துறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவா்.  முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேயராக இருந்த காலத்தில்… Read More »நெல்லை: நிலத்தகராறில் ஓய்வு எஸ்.ஐ. வெட்டிக்கொலை

திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  கள ஆய்வுக்காக நேற்று  நெல்லை வந்தார். இன்று  பாளையங்கோட்டையில் நடந்த  நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வர் பங்கேற்றார். விழாவில் முதல்வர்   ஸ்டாலின்  பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்,… Read More »திருநெல்வேலி அல்வாவை விட பேமஸ், ஒன்றிய அரசு கொடுத்த அல்வா- முதல்வர் ஸ்டாலின் பேச்சு

error: Content is protected !!