Skip to content

நெல்லை

கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

ஆந்திராவில் கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபரை மீட்க ஆந்திர முதல்வருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மதிமுக பொதுச்செயலாளரும், எம்.பி.யுமான வைகோ எழுதியுள்ள கடிதத்தில்… Read More »கப்பலில் காணாமல் போன நெல்லை வாலிபர்… ஆந்திர் முதல்வருக்கு வைகோ கோரிக்கை…

நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

நெல்லை மாநகராட்சி மேயராக இருப்பவர் சரவணன். திமுகவை சேர்ந்தவர். மொத்தம் 55 கவுன்சிலர்கள் உள்ள இந்த மாநகராட்சியில் 4 பேர் அதிமுக, ஒருவர் சுயேச்சை. மற்ற அனைவரும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சியினர்.… Read More »நெல்லை மேயர் சரவணன் ராஜினாமா?

நெல்லையில் வாலிபர் படுகொலை….

நெல்லை மாவட்டம், கிருஷ்ணாபுரம் அடுத்த மேட்டுக்குடி பகுதியை சேர்ந்த வேலா.  கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில்,  தனது இரண்டு மகன்கள் உடன் வசித்து வந்துள்ளார்.  இவரது இரண்டு மகன்களும் பெயிண்டர் வேலை செய்து… Read More »நெல்லையில் வாலிபர் படுகொலை….

4 நாள் தொடர் விடுமுறை…. தாம்பரம்-நெல்லைக்கு சிறப்பு ரயில்…

  • by Authour

மதுரை, வருகின்ற 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை தொடர் விடுமுறை வருவதால் சென்னையில் உள்ள மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் ரெயில்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனை தவிர்க்கும் விதமாக தெற்கு ரெயில்வேயின்… Read More »4 நாள் தொடர் விடுமுறை…. தாம்பரம்-நெல்லைக்கு சிறப்பு ரயில்…

அம்பை லாரி- டூவீலர் மோதல்….. 4பேர் பலி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கோடாரான்குளம் விலக்கில் டிப்பர் லாரி- இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.   இன்று காலை நடந்த இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர்… Read More »அம்பை லாரி- டூவீலர் மோதல்….. 4பேர் பலி

நெல்லை வனப்பகுதியில் விடப்பட்டது அரிக்கொம்பன் யானை

தேனி மாவட்டத்தை கலங்கடித்த அரிக்கொம்பன் யானை நேற்று மாலை 5.20 மணி அளவில் நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு வன சோதனை சாவடி பகுதிக்கு கொண்டு வரப்பட்டது. அதற்கு மேல் வனத்துறையினர் வாகனங்களை தவிர மற்ற… Read More »நெல்லை வனப்பகுதியில் விடப்பட்டது அரிக்கொம்பன் யானை

நெல்லை திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு …. நிர்வாகிகள் வாழ்த்து

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமு கழக பொறுப்பாளராக டி.பி.எம்.மைதீன்கானை நியமனம் செய்து  பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். நெல்லை திமுக மத்திய மாவட்ட செயலாளர் அப்துல் வகாப்  அந்த பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார். புதிய பொறுப்பாளராக அறிவிக்கப்பட்ட … Read More »நெல்லை திமுக பொறுப்பாளர் மைதீன்கானுக்கு …. நிர்வாகிகள் வாழ்த்து

பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணை கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக ஏஎஸ்பி பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் விசாரணை நடைபெற்று… Read More »பல் பிடுங்கல்…. நெல்லையில் 24 போலீசார் பணியிட மாற்றம்

வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

நெல்லை, பழவூர் அருகே சங்கனாபுரத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த  குழந்தையை காணவில்லை என புகார் அளிக்கப்பட்டுள்ளது. அஜித் என்பவரது ஒன்றரை வயது  மாதேஸ்வரன் காணாமல் போனது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில்… Read More »வீட்டில் தூங்கிய ஒன்றரை வயது குழந்தை மாயம்….

அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

  • by Authour

திருச்சி மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு முகாம் இயக்குனர் கர்னல் தீபக்குமார் திருச்சியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ராணுவத்தில்(அக்னிவீர்) ஆள் சேர்ப்பதற்கான அறிவிப்பு joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில்  பிப்ரவரி 16ம் தேதி வெளியிடப்பட்டுள்ள நிலையில், வருகின்ற மார்ச்… Read More »அக்னி வீரர்கள்…. திருச்சி, நெல்லையில் நுழைவுத்தேர்வு….ராணுவ அதிகாரி தகவல்

error: Content is protected !!