Skip to content

பஞ்சாப்

காங்கிரசுடன் கூட்டணி இல்லை… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

  • by Authour

நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில்   மேற்கு வங்கத்தில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என… Read More »காங்கிரசுடன் கூட்டணி இல்லை… பஞ்சாப் முதல்வர் அறிவிப்பு

பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

  • by Authour

பஞ்சாப்பின் பரீத்கோட் மாவட்டத்தில் கோத்காபுரா நகரில் உள்ள பாபா பரீத் பல்லைக்கழகத்தில் சுகாதார பணியாளர்களுக்கான தேர்வு ஒன்று நடந்தது. இதில், சந்தேகத்திற்குரிய வகையில் ஒருவர் தேர்வெழுதி உள்ளார். இளம்பெண் போன்று காணப்பட்ட அவரிடம் பயோமெட்ரிக்… Read More »பெண்ணாக வேடமிட்டு தேர்வு எழுதிய வாலிபர் சிக்கினார்.. மோசடி கும்பலுக்கு போலீசார் வலை..

நெருப்புடன் விளையாடுகிறீர்கள்….. பஞ்சாப் கவர்னருக்கு , உச்சநீதிமன்றம் கண்டனம்

கவர்னருக்கு எதிராக பஞ்சாப் அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளது.  இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி சந்திரசூட்  அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சுப்ரீம் கோர்ட் அமர்வு கூறியதாவது:… Read More »நெருப்புடன் விளையாடுகிறீர்கள்….. பஞ்சாப் கவர்னருக்கு , உச்சநீதிமன்றம் கண்டனம்

போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

பஞ்சாப் மாநிலத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக போலாத் தொகுதியில் எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டவர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுக்பால் சிங் கைரா. சட்டசபை முன்னாள் எதிர்க்கட்சி தலைவரான… Read More »போதை பொருள் வழக்கு….. பஞ்சாப் காங். எம்.எல்.ஏ. கைது

குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

சிலர் செய்யும் வித்தியாசமான செயல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி விடும். அந்த வகையில் பஞ்சாப்பை சேர்ந்த டிரைவர் ஒருவர் தனது ஆட்டோவில் ஏர்கூலர் பொருத்தி உள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், வெப்பத்தில்… Read More »குளுகுளு வசதியுடன் ஆட்டோ….. பஞ்சாபில் கலக்குது

பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

  • by Authour

பஞ்சாப்பில் வாரீஸ் பஞ்சாப் டே என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் இருந்து வருகிறார். இவரது நெருங்கிய கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவர் வழக்கு ஒன்றிற்காக போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரை மீட்க, அஜ்னாலா… Read More »பஞ்சாப் போலீசாருக்கு தண்ணி காட்டிய அம்ரித் பால் சிங் இன்று சரண்..

ராணுவ முகாமில் தமிழக வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்?குற்றவாளி பகீர்

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் கடந்த 12ம் தேதி  அதிகாலை 4 மணி அளவில் துப்பாக்கி சூடு நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் தமிழக ராணுவ வீரர்கள் உட்பட 4 வீரர்கள் உயிரிழந்தனர்.இதனையடுத்து,… Read More »ராணுவ முகாமில் தமிழக வீரர்கள் கொல்லப்பட்டது ஏன்?குற்றவாளி பகீர்

பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு……. 4பேர் பலி

பஞ்சாப் மாநிலம் பதிண்டா ராணுவ முகாமிற்குள் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிகாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெறது. ஏதேனும் பயங்கரவாத செயலா? அல்லது வேறு ஏதேனும் காரணமா?… Read More »பஞ்சாப் ராணுவ முகாமில் துப்பாக்கி சூடு……. 4பேர் பலி

பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி… டிஜிபி மீது நடவடிக்கை…

  • by Authour

கடந்த ஆண்டு பெரோஸ்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி, போராட்டக்காரர்களால் சுமார் 20 நிமிடங்கள் மேம்பாலத்தின் மீது காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட… Read More »பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி… டிஜிபி மீது நடவடிக்கை…

தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

பஞ்சாப் மாநிலத்தைப் பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாட்டினை உருவாக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அவ்வப்போது சில  அமைப்புகள் களம் இறங்குவது வழக்கம்..   மறைந்த நடிகர், பாடகர் தீப் சித்துவால் உருவாக்கப்பட்ட  ‘வாரிஸ் பஞ்சாப்… Read More »தனிநாடு கோஷத்தை கிளப்பிய கும்பல் ஓட்டம் .. பஞ்சாப்பில் மத்திய-மாநில அரசுகள் கூட்டு நடவடிக்கை..

error: Content is protected !!