Skip to content

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கொள்ளுக்காடு கிராமத்தில் அமைந்துள்ள சின்ன ஆவுடையார் கோவில் ஆத்மநாத சுவாமி. மாணிக்கவாசகர் திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் வருகிற 28ஆம் தேதி புதன்கிழமை நடைபெறுவதை ஒட்டி பெண்கள் ஒரே… Read More »பட்டுக்கோட்டை அருகே மாணிக்கவாசகர் கோயில் கும்பாபிஷேகம்

பட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே தாமரங்கோட்டையில் திமுக சார்பாக திராவிட சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது விழா முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஏனாதி பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது ஒன்றிய செயலாளர் பார்த்திபன் சமத்துவ பொங்கல் விழாவி… Read More »பட்டுக்கோட்டை அருகே திமுக சார்பில் சமத்துவ பொங்கல்

பட்டுக்கோட்டை அருகே நெல் அரவையிலிருந்து வௌியேறும் தூசி- நோய் பரவும் அபாயம்- மறியல்

  • by Editor

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே கொண்டிகுளம் பகுதியில் உள்ள தனியார் நெல் அரவை மில்லில் இருந்து தூசி தொடர்ந்து வெளியேறி வருவதால் குடியிருப்பு பகுதி மக்களுக்கு நோய் தொற்று பாதிக்கும் அபாயம்….*! மாவட்ட நிர்வாகம்… Read More »பட்டுக்கோட்டை அருகே நெல் அரவையிலிருந்து வௌியேறும் தூசி- நோய் பரவும் அபாயம்- மறியல்

பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயருக்கு வடமாலை.. பக்தர்கள் தரிசனம்

  • by Editor

தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள சேண்டாக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற 40 அடி உயர சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இன்று ஹனுமன் ஜெயந்தியை முன்னிட்டு ஆலயத்தில் சிறப்பு ஹோமங்கள் வார்க்கப்பட்டன… Read More »பட்டுக்கோட்டை அருகே ஆஞ்சநேயருக்கு வடமாலை.. பக்தர்கள் தரிசனம்

பட்டுக்கோட்டை அருகே கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கோரி…போராட்டம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே ராஜாமடம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியில் தொடர்ந்து 17 வருடங்களாக பணியாற்றிவரும் கல்லூரிப் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் 17 வருடங்களாக பணியாற்றி வரும்… Read More »பட்டுக்கோட்டை அருகே கல்லூரி பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு கோரி…போராட்டம்

பட்டுக்கோட்டை அருகே 4 மாதத்திற்குள் பள்ளமான தார்சாலை

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து போடப்பட்ட தார் சாலைபோடப்பட்டு நான்கு மாதத்துக்குள்ளையே பள்ளம் ஏற்பட்டு சேதம் அடைவதாக பொதுமக்கள் புகார் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் ஒன்றியதுக்கப்பட்ட கல்யாண… Read More »பட்டுக்கோட்டை அருகே 4 மாதத்திற்குள் பள்ளமான தார்சாலை

பட்டுக்கோட்டை பெட்ரோல் பங்கில் கலப்படம் அம்பலம்- பாதி தண்ணீர், பாதி பெட்ரோல்

  • by Editor

பட்டுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையத்தில் விநியோகிக்கப்பட்ட பெட்ரோலில் பாதி அளவு தண்ணீர் கலந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், 20க்கும் மேற்பட்ட பைக்குகளின் இன்ஜினில் கோளாறு… Read More »பட்டுக்கோட்டை பெட்ரோல் பங்கில் கலப்படம் அம்பலம்- பாதி தண்ணீர், பாதி பெட்ரோல்

ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் நடந்த சண்டி ஹோமம்.. அம்மனுக்கு அலங்காரம்

  • by Editor

பட்டுக்கோட்டை அருகே உள்ள தம்பிக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பால வராகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலில் 5ம் ஆண்டு நவ சண்டி ஹோமம் நடைபெற்றது ஹோமத்தில் பத்து பட்டுப் புடவைகள் தங்க… Read More »ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் நடந்த சண்டி ஹோமம்.. அம்மனுக்கு அலங்காரம்

கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பத்துக்காடு கரிசவயல் கடைத்தெரு பகுதியில் ஆட்டுமந்தை கூட்டம் போல் நாய்கள் அதிக அளவு கூட்டமாக சுற்றித் திரிவதால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடைத்தெருவுக்கு பொருட்களை வாங்க செல்லும்… Read More »கூட்டம் கூட்டமாக சுற்றித்திரியும் நாய்கள்… குழந்தைகள்- பொதுமக்கள் அச்சம்

செவிலியரை தாக்கி அத்துமீறல்.. கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

தஞ்சை மாவட்டம், பட்டுகோட்டை அடுத்த தாமரங்கோட்டையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலையத்தில் நேற்று இரவு பணியிலிருந்த பெண் செவிலியரிடம் அதே பகுதியை சேர்ந்த அருண்குமார் என்பவர் நோயாளிபோல் வேடமணிந்து… Read More »செவிலியரை தாக்கி அத்துமீறல்.. கைது செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

error: Content is protected !!