Skip to content

பரபரப்பு

தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருமாள்புரத்தில் ஒரு தெருவை காணவில்லை என நடிகர் ஜிபி முத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நடிகரும், பிரபல யூட்டியூபருமான ஜி.பி.முத்து தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமின்றி… Read More »தெருவை காணவில்லை… ஜிபி முத்து புகார்..பரபரப்பு..

நிலத்தகராறு… வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த போலீசார்- பரபரப்பு

https://youtu.be/WPXj53IbOKM?si=_u6V9TRaswnvvrz2திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி மற்றும் முரளி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளன. மேலும் ராஜி மற்றும் அவருடைய… Read More »நிலத்தகராறு… வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்த போலீசார்- பரபரப்பு

கோவையில் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து

https://youtu.be/fCfz0Mlg8aw?si=gNv5Im2LjTdQ9WNpகோவை சிவானந்தா காலனி பகுதியில் உள்ள ராகவன் வீதியில் மெத்தை தயாரிக்கும் பஞ்ச குடோன் உள்ளது. அதில் மெத்தை தயாரிக்கும் மூலப் பொருட்களான நூல், பஞ்சுகள் இருந்தது. அந்த குடோன் அன்சாரி என்பவருக்கு சொந்தமானது. அதன்… Read More »கோவையில் பஞ்சு குடோனில் திடீர் தீ விபத்து

எருது விடும் திருவிழா.. மந்தையில் பல்டி அடித்த எருதால் பரபரப்பு…

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த குனிச்சி மோட்டூர் பகுதியில் மாபெரும் எருது விடும் திருவிழா ஊர் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த எருதுவிடும் திருவிழாவில், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, ராணிப்பேட்டை, வேலூர்… Read More »எருது விடும் திருவிழா.. மந்தையில் பல்டி அடித்த எருதால் பரபரப்பு…

தஞ்சையில் பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீர் கசிவு… பரபரப்பு

  • by Authour

https://youtu.be/ZdXQcsmiYVI?si=MBpEHQyulHhfFcWVதஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகம் அருகில் திருச்சியில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றி வந்த டேங்கர் லாரி வந்து கொண்டு இருந்தது. அந்த டேங்கர் லாரியில் இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில்… Read More »தஞ்சையில் பெட்ரோல் டேங்கர் லாரியில் திடீர் கசிவு… பரபரப்பு

கோவை அருகே குடிபோதை ஆசாமி குடிநீர் சப்ளை செய்பவரை வெட்டியதால்… பரபரப்பு

  • by Authour

கோவை, பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம்ஜமீன் கோட்டாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பாலமநல்லூர் கிராமத்தில் வாட்டர் மேனாக பணிபுரிந்து வருபவர் ராஜு 59 வயது அதே பகுதியில் குடியிருந்து வரும் ராஜேஷ் 45 வயது இன்று காலையில்… Read More »கோவை அருகே குடிபோதை ஆசாமி குடிநீர் சப்ளை செய்பவரை வெட்டியதால்… பரபரப்பு

வாழைத் தோட்டத்தில் உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி… கோவையில் பரிதாபம்…

  • by Authour

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள மலை கிராமங்களில் ஏராளமான பழங்குடிகள் கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.  கோவை, தொண்டாமுத்தூர் வட்டம் ஆலாந்துறை பேரூராட்சிக்கு உட்பட்ட காளிமங்கலம் மலை கிராமத்தில் கால்நடை வளர்ப்பது முதன்மையான தொழில்.… Read More »வாழைத் தோட்டத்தில் உர கரைசலை குடித்த 40 ஆடுகள் பலி… கோவையில் பரிதாபம்…

காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது…. சென்னையில் பரபரப்பு..

சென்னை வேளச்சேரியில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலரை தாக்கிய தந்தை கணேசன், மகன் பிரித்தீபன் கைது செய்யப்பட்டனர். போதையில் இருந்தவர்கள் அவதூறாக பேசி தன்னை தாக்கியதாக காவலர் காமராஜ் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில்… Read More »காவலரை தாக்கிய தந்தை, மகன் கைது…. சென்னையில் பரபரப்பு..

கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது….கரூரில் பரபரப்பு…

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ராயனூர், தில்லை நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி சரண்யா. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்து 4 ஆண்டுகள் ஆகிறது. கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இவர்களது மகன்… Read More »கணவனை கட்டையால் அடித்து கொன்ற மனைவி கைது….கரூரில் பரபரப்பு…

ஜெ.,வை எதிர்த்து பேசியது ஏன்?.. வீடியோவில் ரஜினி பரபரப்பு பேச்சு…

  • by Authour

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக கடந்த ஆண்டு காலமானார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில்… Read More »ஜெ.,வை எதிர்த்து பேசியது ஏன்?.. வீடியோவில் ரஜினி பரபரப்பு பேச்சு…

error: Content is protected !!