Skip to content

பரபரப்பு

அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

கரூரில் அம்பேத்கரை அவதூறாக பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷா உருவ பொம்மையை எரித்து, செருப்பு காலால் மிதித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு. அம்பேத்கரை அவதுாறாக பேசியதாக கூறி, மத்திய அமைச்சர்… Read More »அமித்ஷாவை கண்டித்து…. கரூரில் விசிக கட்சியினர் ஆர்ப்பாட்டம்… பரபரப்பு…

கோவை கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…

கோவை, தடாகம் சாலை கணுவாய் அடுத்த நர்சரி பகுதியில் சிலிண்டர்களை ஏற்றிச் சென்ற வேன் சாலையின் நடுவே கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது. ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்ததாக கூறப்படுகிறது. இதில் பெரும் உயிர்… Read More »கோவை கணுவாய் அருகே சிலிண்டர் ஏற்றி சென்ற வேன் கவிழ்ந்து விபத்து…

அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

  • by Authour

திருச்சி காஜாமலை பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை வசதி, பாதாள சாக்கடை வசதி, குடிநீர் வசதி போன்ற எந்த விதமான அடிப்படை வசதியும் செய்து தரவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது… Read More »அமைச்சர் தொகுதியில் பரபரப்பு… திருச்சி திமுக கவுன்சிலர் தலைமையில் பொதுமக்கள் மறியல்….

கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…

  • by Authour

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை செயல்படும் இப்பள்ளியில் 120 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளிக்கு அருகிலேயே… Read More »கரூரில் மாணவனையும், குழந்தையையும் வெறி நாய் கடித்ததால் பரபரப்பு…

திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

  • by Authour

திருச்சி மத்திய சிறையில் விசாரணைக் கைதியொருவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீஸôர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். திருச்சி அரியமங்கலம் ரயில்நகர், அப்துல்கலாம் ஆசாத்நகர் பகுதியை சேர்ந்தவர் ரா. விஜய் (29) இவரும்,… Read More »திருச்சி மத்திய சிறையில் கைதி தற்கொலை முயற்சி…. பரபரப்பு..

சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

  • by Authour

கோவை- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற ஆம்னி பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியதில் தலைகுப்புற கவிழ்ந்து தீப்பிடித்து எரிந்த நிலையில் நல்வாய்ப்பாக 30க்கும் மேற்பட்ட பயணிகள் லேசான காயத்துடன் மீட்கப்பட்டனர். பேருந்து மோதிய… Read More »சேலம் அருகே தீப்பிடித்து எரிந்த பஸ்….. முதியவர் பலி…. பரபரப்பு..

பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….

  • by Authour

சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம் அடுத்துள்ளது வெள்ளியம்பட்டியில் வசித்து வருபவர் பிரபல ரவுடியான பட்டறை சரவணன். வெள்ளாளகுண்டம் பகுதியில் பட்டறை வைத்துள்ள சரவணன் வாழப்பாடி பகுதியில் பீரோ பட்டறை ஒன்றே வைத்துள்ளதாக கூறப்படுகிறது.   இன்று சரவணன்… Read More »பட்டப்பகலில் பிரபல ரவுடி வெட்டிப்படுகொலை…. சேலத்தில் பரபரப்பு….

நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் கொட்டாம்பட்டி ஊராட்சி உட்பட்ட வஞ்சிபுரம் ரங்கசமுத்திரம், ஆவல் சின்னாம்பாளையம், பாலமநல்லூர் என ஆறு கிராமங்கள் கொண்ட பகுதியாகும் இங்கு பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ளனர்மற்றும் பிற… Read More »நள்ளிரவில் சடலத்தை புதைத்து சென்ற மர்ம நபர்கள்….மக்கள் அச்சம்…பரபரப்பு….

ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

 ஆந்திர மாநில துணை முதல்வரும், பஞ்சாயத்து ராஜ், வனத்துறை, சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான பவன் கல்யாண் தனது சொந்த தொகுதியான பிதாபுரத்தில் ரூ5.52 கோடி மதிப்பில் நலத்திட்டம், வளர்ச்சி பணிகளை நேற்று தொடங்கி வைத்தார்.… Read More »ஆந்திராவில் எங்கு பார்த்தாலும் பலாத்காரம்….. துணை முதல்வர் பவன் கல்யாண் பேச்சால் பரபரப்பு

துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

  • by Authour

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர்  ராணிபாபு. இவருக்கு ஒரு மகன் உள்ளார். இருவரும் அங்குள்ள ஒரு  தொழிற்சாலையில் துப்புரவு வேலை செய்து வருகிறார்கள். இருவரும் தலா ரூ.10 ஆயிரம் மாத… Read More »துப்புரவு தொழிலாளி ரூ.2.39 கோடி ஜிஎஸ்டி கட்ட நோட்டீஸ் அனுப்பிய திருச்சி அதிகாரி

error: Content is protected !!