Skip to content

பலி

பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

  • by Authour

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில்… Read More »பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

குழந்தை மாதிரி வளர்த்த கன்றுக்குட்டி.. சிறுத்தை தாக்கி பலி.. விவசாய குடும்பம் வேதனை

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த மாதம் 27ம் தேதி வனப்பகுதி விட்டு வெளியே வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கன்று குட்டி, கிடா ஆடு… Read More »குழந்தை மாதிரி வளர்த்த கன்றுக்குட்டி.. சிறுத்தை தாக்கி பலி.. விவசாய குடும்பம் வேதனை

நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் கூலித்தொழிலாளியாக அதே பகுதியை சேர்ந்த அன்பு மகன் வினோத் (28) என்பவர் வேலை செய்து… Read More »நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜரைகேலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்புப் படைவீரர் மகேந்திர லஸ்கர் (45) என்பவர் நக்சலைட்டுகள் மண்ணில்… Read More »கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

  • by Authour

தேனி மாவட்டம், போடி அருகே கனமழையால் வௌ்ளத்தில் அடித்து  செல்லப்பட்ட விஏஓ உயிரிழந்தார். ஊத்தம்பாறையில் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கினார்.  மதுரை பேரையூரை சேர்ந்த விஏஓ மதுரைவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.… Read More »காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

லாரி மோதி பெண் காவல் ஆய்வாளர் பலி

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பானுமதி(52).  இன்று அதிகாலை 5 மணியளவில் சிங்காநல்லூர் அருகே உள்ள காமராஜர் சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக… Read More »லாரி மோதி பெண் காவல் ஆய்வாளர் பலி

கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

கோவை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளராக பானுமதி(52) பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை அவரது மகனுடன் சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரில் அரிசி மூட்டையை… Read More »கோவை-போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலை விபத்தில் பலி… பெரும் சோகம்

பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் மரத்தில் மோதி பலி

  • by Authour

விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் கே.டி.எம். பைக்கில், தலைக்கவசம் இல்லாமல் விழுப்புரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த இரு இளைஞர்கள் இருஇளைஞர்கள் அதிவேகமாக சென்றனர். கோலியனூர் கூட்ரோடு அடுத்த நல்லரசன்பேட்டை பகுதியில் சென்றபோது சாலை குறுக்கே… Read More »பைக்கில் வேகமாக சென்ற இளைஞர்கள் மரத்தில் மோதி பலி

கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல்

  • by Authour

கரூர் அருகே இருசக்கர வாகனத்தின் மீது பேருந்து மோதிய விபத்தில் 7- மாத கர்ப்பிணி பெண் உயிரிழந்த விவகாரத்தில் நேரில் சென்று அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ ஆறுதல் கூறினார். கரூர்,சாலபாளையம் ஜே.ஜே.நகர் பகுதியைச் சேர்ந்த… Read More »கரூர்- டூவீலர் மீது பஸ் மோதி 7 மாத கர்ப்பிணி பலி… எம்எல்ஏ இளங்கோ ஆறுதல்

மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி நந்தவனமேட்டூர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கவுதம். இவரது மகள் மதுமிதா (16 ). ஆவடியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். கடந்த 2 நாட்களாக… Read More »மர்ம காய்ச்சலால் பிளஸ் 2  மாணவி பலி

error: Content is protected !!