Skip to content

பலி

ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி…தேனீக்கள் கொட்டி பலி…

  • by Authour

உத்தரபிரதேசம் ஏட்டா மாவட்டம் கிராதாபாத் கிராமத்தை சேர்ந்தவர் அட்டர் சிங் (62). இவர் உத்தரபிரதேச காவல்துறையில் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றார். பணி ஓய்வுக்குப்பின் அட்டர் சிங் தனது மகன்களுடன் கிராதாபாத் கிராமத்தில்… Read More »ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி…தேனீக்கள் கொட்டி பலி…

வாளி தண்ணீரில் மூழ்கி 2வயது குழந்தை பலி..

  • by Authour

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் 2வயது குழந்தை வாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. வாளி தண்ணீரில் தவறி விழுந்து மூழ்கிய குழந்தையை மீட்டு தாய் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அப்போது குழந்தை பரிதாபமாக… Read More »வாளி தண்ணீரில் மூழ்கி 2வயது குழந்தை பலி..

ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்

  • by Authour

பெங்களூரு சிக்கபானவரா ரெயில் நிலையத்தின் அருகே இளம்பெண், வாலிபர் பிணமாக கிடந்தனர். அவர்கள் ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் யஷ்வந்தபுரம் ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது 2… Read More »ரயிலில் அடிப்பட்டு நர்சிங் மாணவர்-மாணவி பலி- பரிதாபம்

வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி

  • by Authour

திருவள்ளூரை சேர்ந்தவர் சதீஷ் (41 வயது). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி மீனா (38). இவர்களுக்கு பவ்யஸ்ரீ (15 ) என்ற மகளும், ஹரிஹரன் (13) என்ற மகனும் இருந்தனர். பவ்யஸ்ரீ, தனியார் பள்ளியில்… Read More »வினையான விளையாட்டு-தொட்டில் சேலை இறுக்கி 8ம் வகுப்பு மாணவன் பலி

ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…

  • by Authour

திருத்தணி அருகே வீரகநல்லூர், சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன் (55). விவசாயி. இவர், அதே பகுதியை சேர்ந்த வெங்கடரத்தினம் என்ற விவசாயியின் நிலத்தில் இன்று காலை உழவு பணியில் ஈடுபடுவதற்காக தனது 2 காளை… Read More »ஏர் உழும்போது மின்சாரம் பாய்ந்து… 2 காளை மாடுகள் பலி…

பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

  • by Authour

சவுதி அரேபியாவின் மதீனா அருகே பஸ்-டீசல் லாரி மோதி விபத்துக்குள்ளானது. மெக்காவில் இருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற போது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த கோர விபத்தில் பஸ்சில் தீப்பற்றியது. இதில் பஸ்சில்… Read More »பஸ்-டீசல் லாரி மோதி விபத்து… 42 பேர் உடல் கருகி பலி

குழந்தை மாதிரி வளர்த்த கன்றுக்குட்டி.. சிறுத்தை தாக்கி பலி.. விவசாய குடும்பம் வேதனை

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குப்புச்சி புதூரில் கடந்த மாதம் 27ம் தேதி வனப்பகுதி விட்டு வெளியே வந்த சிறுத்தை அப்பகுதியில் உள்ள விவசாயத் தோட்டத்தில் கன்று குட்டி, கிடா ஆடு… Read More »குழந்தை மாதிரி வளர்த்த கன்றுக்குட்டி.. சிறுத்தை தாக்கி பலி.. விவசாய குடும்பம் வேதனை

நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி பகுதியில் ஆனந்தன் என்பவர் வெல்டிங் பட்டறை நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் கூலித்தொழிலாளியாக அதே பகுதியை சேர்ந்த அன்பு மகன் வினோத் (28) என்பவர் வேலை செய்து… Read More »நாட்றம்பள்ளி அருகே மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி…

கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

ஜார்கண்டின் மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் ஜரைகேலா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பாபுதேரா-சம்தா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நக்சலைட்டுகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்நிலையில் பாதுகாப்புப் படைவீரர் மகேந்திர லஸ்கர் (45) என்பவர் நக்சலைட்டுகள் மண்ணில்… Read More »கண்ணிவெடியில் சிக்கி பாதுகாப்புப் படைவீரர் பலி

காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

  • by Authour

தேனி மாவட்டம், போடி அருகே கனமழையால் வௌ்ளத்தில் அடித்து  செல்லப்பட்ட விஏஓ உயிரிழந்தார். ஊத்தம்பாறையில் பகுதியில் உள்ள ஆற்றில் குளித்தபோது காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கினார்.  மதுரை பேரையூரை சேர்ந்த விஏஓ மதுரைவீரன் பரிதாபமாக உயிரிழந்தார்.… Read More »காட்டாற்று வௌ்ளத்தில் சிக்கி விஏஓ பலி

error: Content is protected !!