Skip to content

புகையிலை பொருட்கள்

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் சரகத்திற்குட்பட்ட விராலிமலை டோல் பிளாசா அருகே  நேற்று மாலை   காவல் ஆய்வாளர் லதா, காவல் உதவி ஆய்வாளர் .பிரகாஷ் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக… Read More »தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தியவர் கைது

கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

  • by Authour

கர்நாடகா மாநிலம் பெங்களூருரிலிருந்து சட்டவிரோதமாக காரில் குட்கா புகையிலை பொருட்களை கடத்தி வருவதாக கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட ரவுடிகள் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர்… Read More »கரூர் அருகே 15 கிலோ புகையிலை பொருட்கள்-2 கார் பறிமுதல்.. 2 பேர் கைது

புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

புகையிலை பயன்பாட்டை மறுப்பது அல்லது கைவிடுவது என்ற இலக்கோடு இளைய சமுதாயத்தை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி புகையில்லா இளைஞர்கள் உலகம் 2.0 தொடங்கப்பட்டது. தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும் புகையிலையிலிருந்து இளைஞர்… Read More »புகையிலை பொருட்களை ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு நடைப்பயணம்….

பொள்ளாச்சி அருகே புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது…

  • by Authour

கோவை, பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்,இதை அடுத்து.ஆனைமலை பகுதியில் உதவி ஆய்வாளர் முருகநாதன் மற்றும் போலீசார் ரோந்து பணி… Read More »பொள்ளாச்சி அருகே புகையிலைப்பொருட்கள் பறிமுதல்.. ஒருவர் கைது…

அரியலூர்…….பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ரத்தினசாமி அவருடைய உத்தரவுப்படி அரியலூர் மாவட்டத்தில் புகையிலை தடுப்பு ஒருங்கிணைப்பு குழுவினரால் வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்யும் போது பறிமுதல் செய்யப்பட்ட, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிக்கப்பட்டன. உணவு… Read More »அரியலூர்…….பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அழிப்பு

திருச்சி…. மூட்டை மூட்டையாக குட்கா……. கன்டெய்னருடன் பறிமுதல்….

  • by Authour

திருச்சி மாவட்டத்தில்  அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்திருந்தாலோ  அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி பொதுமக்கள் அதிகமாக கூடும்… Read More »திருச்சி…. மூட்டை மூட்டையாக குட்கா……. கன்டெய்னருடன் பறிமுதல்….

தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது…

  • by Authour

தஞ்சை கொடிமரத்துமூலை அருகே புகையிலை பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பெயரில் தஞ்சை கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு தலைமையிலான போலீசார் அங்கு சென்று  சோதனை நடத்தினர். அப்போது அந்த… Read More »தஞ்சையில் புகையிலை பொருட்கள் விற்ற நபர் கைது…

ஜெயங்கொண்டம்…. புகையிலை பொருட்களை விற்பனை செய்த சகோதரர்கள் கைது….

  • by Authour

அரியலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் வரலட்சுமி தலைமையிலான உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் ஜெயங்கொண்டம் போலீஸார் ஜெயங்கொண்டம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா தீவிர சோதனையில்… Read More »ஜெயங்கொண்டம்…. புகையிலை பொருட்களை விற்பனை செய்த சகோதரர்கள் கைது….

தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

தஞ்சை அருகே வல்லம் உட்பட பகுதிகளில் தமிழக அரசு தடை செய்த புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தொடர்ந்து தஞ்சை மாவட்ட எஸ்.பி. ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில்… Read More »தஞ்சையில் 1000 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்…. 3 பேர் கைது…

புகையிலை பொருட்கள் 101 மூட்டைகள் மினி லாரியுடன் பறிமுதல்… 3 பேர் கைது…

  • by Authour

அரியலூர் மாவட்டத்தில், திருச்சி மண்டல காவல்துறை தலைவர் M.கார்த்திகேயன், மற்றும் திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவர் P.பகலவன் உத்தரவின்படியும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் K.பெரோஸ்கான் அப்துல்லா வழிகாட்டுதலின் படி, அரியலூர் மாவட்டம் முழுவதும்… Read More »புகையிலை பொருட்கள் 101 மூட்டைகள் மினி லாரியுடன் பறிமுதல்… 3 பேர் கைது…

error: Content is protected !!