Skip to content

பெங்களூரு

பெங்களூருவில் கனமழை நீடிப்பு…..3 கட்டிடங்கள் இடிந்தது

  • by Authour

பெங்களூரு நகரில் நேற்று காலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகள் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மன்யதா ஐ.டி. பார்க் சுற்றியுள்ள… Read More »பெங்களூருவில் கனமழை நீடிப்பு…..3 கட்டிடங்கள் இடிந்தது

பெங்களூரில் கனமழை…. இந்தியா-நியூசி. டெஸ்ட் இன்று ரத்தாகும்?

  • by Authour

இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று   காலை 9.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது.  பெங்களூருவில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. இன்று… Read More »பெங்களூரில் கனமழை…. இந்தியா-நியூசி. டெஸ்ட் இன்று ரத்தாகும்?

மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

  • by Authour

சென்னை – எழும்பூர் – மதுரை – மதுரை – பெங்களூர் இடையே செல்லக்கூடிய இரண்டு ரயில்களை இன்று பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூர் வரை செல்லும்… Read More »மதுரை-பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில்… திருச்சி ரயில்வே ஸ்டேசனில் உற்சாக வரவேற்பு..

பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

  • by Authour

பெங்களூர் விமான நிலையத்தில் டிராலி ஆப்ரேட்டராக பணியாற்றி வந்தவர் ராமகிருஷ்ணா. இவர் விமான நிலையத்திற்கு வெளியில் டிராலியை அடுக்கிக்கொண்டிருந்தார். அச்சமயம் விமான நிலையத்துக்குள் புகுந்த ரமேஷ் என்ற நபர் ராமகிருஷ்ணாவை சரமாரியாக கத்தியால் குத்திய… Read More »பெங்களூரு விமான நிலைய ஊழியர் கொலை….. திடுக் தகவல்

பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரு கோரமங்களாவில் உள்ள பெண்கள் தங்கும் விடுதியில்,  பீகாரைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தேடப்பட்ட நபர் இன்று (சனிக்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டார்.… Read More »பெங்களூரு லாட்ஜில் பெண் கொலை…… தோழியின் காதலன் கைது

விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கு சொந்தமான ‘ஒன்8 கம்யூன் பப்’ என்ற நிறுவனம் டில்லி, மும்பை உட்பட பல்வேறு நகரங்களில்  செயல்படுகிறது. பெங்களூருவின் எம்ஜி சாலையில் இந்த பப் இயங்கி வருகிறது. இந்த பப்… Read More »விராட் கோலி ‘பப்’ மீது ….. போலீஸ் வழக்குப்பதிவு

போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

  • by Authour

பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த மார்ச் மாதம் பெங்களூரு சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் ஒரு பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்தார். அதில், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பாவை தனது 16 வயது மகளுடன் நேரில்… Read More »போக்சோ வழக்கு….. எடியூரப்பாவிடம்… சிபிசிஐடி போலீசார் துருவி துருவி விசாரணை

காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

பெங்களூரு மருந்துகடையில் வேலை செய்து வந்த  ரேணுகாசுவாமி என்ற இளைஞர் கடந்த 2 தினங்களுக்கு முன் கொலை செய்யப்பட்டார்.  இது தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் பிரபல கன்னட… Read More »காதலிக்கு டார்ச்சர்…. வாலிபர் கொலை…..பிரபல கன்னட நடிகர் கைது…..

பாஜக தொடர்ந்த அவதூறு வழங்கு….. ராகுலுக்கு ஜாமீன்….. பெங்களூரு கோர்ட்

பாஜ தொடர்ந்த அவதூறு வழக்கில் பெங்களூரு 42வது ஏசிஎம்எம் நீதிமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார். கடந்தாண்டு கர்நாடகாவில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது.… Read More »பாஜக தொடர்ந்த அவதூறு வழங்கு….. ராகுலுக்கு ஜாமீன்….. பெங்களூரு கோர்ட்

ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

 ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – ராயல் சாலஞ்சர்ஸ்… Read More »ஐபிஎல் எலிமினேட்டர்……ராஜஸ்தான்- பெங்களூரு இன்று மல்லுகட்டுகிறது

error: Content is protected !!