Skip to content

பெண்கள்

நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

பீகார் முதல்வர் நிதிஷ்குமார் நேற்று சட்டமன்றத்தில் பேசும்போது, குழந்தைகள் பிறப்புக்கான கட்டுப்பாட்டில் பெண் கல்வியின் பங்கு பற்றி பேசும்போது, கர்ப்பிணியாகாமல் தவிர்க்கும் வகையில் எப்படி பாலியல் உறவில் ஈடுபட வேண்டும் என கல்வியறிவு பெற்ற… Read More »நிதிஷ் மீது நடவடிக்கை… தேசிய மகளிர் ஆணையம் வலியுறுத்தல்

கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்

  • by Authour

பீகாரில் அண்மையில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் விவரங்களை அம்மாநில சட்டப்பேரவையில் முதல்வர் நிதிஷ்குமார் வெளியிட்டார். சாதிவாரியாக மக்களின் பொருளாதார நிலைமை குறித்தும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டு இருந்தது. தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசிய… Read More »கருத்தரித்தல்…. சட்டமன்ற பேச்சுக்கு முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கோரினார்

கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் , அரையப்பட்டி ஊராட்சியில் , மருத்துவம்-மக்கள் நல்வாழ்த்துறையின் சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாமினை, சுற்றுச்கூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் மெய்யநாதன் இ… Read More »கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய அமைச்சர் மெய்யநாதன்…

கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

  • by Authour

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அடுத்த சின்ன தாராபுரம் பகுதியில் பவளக்கொடி கும்மியாட்ட குழுவின் சார்பில் அரங்கேற்ற விழா நடைபெற்றது. இன்றைய நாகரீக உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் பழமையான கலைகளை மீட்டெடுக்க… Read More »கரூர் அருகே பச்சை உடையுடன் நடனம்… கலை கட்டிய பவளக்கொடி கும்மியாட்டம்…

கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் பங்கேற்பு…

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களில் ஒன்றான கரூர் ஸ்ரீ மாரியம்மன் ஆலயத்தில் புரட்டாசி மாத பௌர்ணமி முன்னிட்டு 100க்கு மேற்பட்ட பெண் பக்தர்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது. திருவிளக்கு பூஜையை… Read More »கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் பங்கேற்பு…

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா…. மாநிலங்களவையிலும் நிறைவேறியது

மக்களவை மற்றும் மாநில சட்டசபைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா, நேற்று முன்தினம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து மாநிலங்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா மீது பல்வேறு கட்சிகளின் எம்.பி.க்கள்… Read More »மகளிர் இட ஒதுக்கீடு மசோதா…. மாநிலங்களவையிலும் நிறைவேறியது

நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்…..

கோவையில் நொய்யல் திருவிழாவை ஒட்டி பேரூர் படித்துறையில் ஆரத்தி எடுத்தல் மற்றும் பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கள் நடைபெற்று வருகின்றது.இதன் துவக்க விழா முன்னிட்டு தமிழ்நாட்டின் பாரம்பரிய நடனமான ஒயிலாட்டம் கும்மியாட்டம் மற்றும் பாரம்பரிய நடனங்கள்… Read More »நொய்யல் நதியை காப்பற்ற நடனம் ஆடிய பெண்கள்…..

திருச்சியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்….

  • by Authour

திருச்சி அம்மா மண்டபத்தில் ஆடி அமாவாசை தினமான நேற்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய திருச்சி மட்டுமன்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பொதுமக்கள் குவிந்தனர். இந்நேரத்தில் கைக்குழந்தையை வைத்து பெண்கள் பலர் பிச்சையெடுப்பதை பொதுமக்கள் பலரும் பார்த்து… Read More »திருச்சியில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் பெண்கள்….

ஆடி 2ம் வெள்ளி……சமயபுரம், திருவானைக்காவலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

  • by Authour

திருச்சி மாவட்டம் சமயபுரம்   மாரியம்மன் கோவில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாகும். தமிழகத்தில் பழனிமுருகன் கோவிலுக்கு அடுத்தப்படியாக பக்தர்கள் கூட்டமும், அதிக காணிக்கையும்  வருவது சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குத்தான். இக்கோவிலுக்கு வெள்ளி,… Read More »ஆடி 2ம் வெள்ளி……சமயபுரம், திருவானைக்காவலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

பணம் பறிக்க புது டெக்னிக்….. போனில் ஜொள்ளு விடும் இளைஞர்களே உஷார்

புதுச்சேரியை சேர்ந்த 34 வயது வாலிபர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். சமூக வலைதளமான பேஸ் புக்கில் தகவல்களை பரிமாறி வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த 15 நா ட்களுக்கு முன் ஒரு… Read More »பணம் பறிக்க புது டெக்னிக்….. போனில் ஜொள்ளு விடும் இளைஞர்களே உஷார்

error: Content is protected !!