Skip to content

பெரம்பலூர்

பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தலைவர்கள் வெளிநடப்பு

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் இன்று (13-9-2025) காலை 10 மணிக்கு  பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் மற்றும் பங்குதாரர்கள் கூட்டம் பொதுமேலாளர் பற்று தலைமை நிருவாகி வி. மாலதி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கரும்பு… Read More »பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்க கூட்டத்தில் தலைவர்கள் வெளிநடப்பு

திருச்சி-அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரம்..

2026- தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்களுடன் சந்திப்பு என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நாளை (சனிக்கிழமை) தமது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அவரது முதற்கட்ட சுற்றுப்பயணம் நாளை… Read More »திருச்சி-அரியலூர்-பெரம்பலூர் மாவட்டங்களில் நாளை தவெக தலைவர் விஜய் பிரசாரம்..

புதிய திட்டப்பணி… பெரம்பலூர் எம்பி அருண்நேரு தொடங்கி வைத்தார்..

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.4.91 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டுத் திட்டப் பணி மற்றும் 15 – வது நிதி ஆணைய மானிய திட்டத்தின்… Read More »புதிய திட்டப்பணி… பெரம்பலூர் எம்பி அருண்நேரு தொடங்கி வைத்தார்..

பெரம்பலூர் மருத்துவமனையிலும் கிட்னி விற்பனை- பகீர் தகவல்

 நாமக்கல்  மாவட்டம் பள்ளிபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் தறிப்பட்டறைகள், சாய ஆலைகள் ஏராளமான இயங்கி வருகின்றன. இங்கு ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களின் வறுமையைப் பயன்படுத்தி, தொழிலாளர்களின் கிட்னியை விலைக்கு வாங்கி… Read More »பெரம்பலூர் மருத்துவமனையிலும் கிட்னி விற்பனை- பகீர் தகவல்

பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

சென்னையில் சித்த மருத்துவராக இருப்பவர் டாக்டர் கவுரி(26), இவரது கணவர் பாலபிரபு(28),  இவர்களது மகள் கவிகா(3),  கவுரியின் தந்தை  கந்தசாமி(53). இவர்கள் 4 பேரும்  கன்னியாகுமரி மாவட்டம்  , அகஸ்தீஸ்வரம் வட்டம் சூரக்குடி தெற்கு… Read More »பெரம்பலூர், கார் மரத்தில்மோதி குழந்தை உள்பட 3 பேர் பலி

காரில் திடீர் தீ-5 பேர் படுகாயம்-பெரம்பலூரில் அதிர்ச்சி

https://youtu.be/ZLtyWFEHbNI?si=mC45sy0sEwDSUq0bபெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே சாலையில் கார் ஒன்று சென்றுகொண்டிருந்தது. இதில் பெண்கள் உள்பட 5 பேர் காரில் இருந்தனர். அப்போது திடீரென கார் தீப்பிடித்து எரிந்தது. இதனால், காரில் பயணித்தவர்கள் அலறினர். பின்னர்,… Read More »காரில் திடீர் தீ-5 பேர் படுகாயம்-பெரம்பலூரில் அதிர்ச்சி

பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

https://youtu.be/B_0XA8-UK3g?si=FCGm1Fkn_eXSUvlHபெரம்பலூர் அருகே கொளத்தூரில் இன்று காலை பிரமாண்ட ஜல்லிக்கட்டு நடந்தது. தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொளத்தூர் கிராமம் குப்பன் ஏரியில் மாவட்ட திமுக… Read More »பெரம்பலூர்..ஜல்லிகட்டு-அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்

பெரம்பலூருக்கு பசுமை ரயில் பாதை- அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

  • by Authour

திருச்சி மண்டலத்திற்கு உட்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற வருடாந்திர ரயில்வே  ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது . கூட்டத்தில் பங்கேற்ற  தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.எம். சிங் ,  திருச்சி கோட்ட ரயில்வே பொது… Read More »பெரம்பலூருக்கு பசுமை ரயில் பாதை- அருண் நேரு எம்.பி. வலியுறுத்தல்

ஒரே பதிவெண்ணில் 2 கார்- பெரம்பலூரில் பரபரப்பு

ஒவ்வொரு வாகனங்களின் தனித்தன்மையை  பாதுகாக்க  ஒவ்வொரு வாகனத்துக்கும் ஒரு பதிவெண் வழங்கப்படுகிறது.  அந்த  பதிவெண் மூலம்  வாகனத்தின் உரிமையாளர், அவரது முகவரியை அறியமுடியும். ஆனால் பெரம்பலூரில் ஒரே பதிவெண் கொண்ட இரண்டு காா்கள் சுற்றியது.… Read More »ஒரே பதிவெண்ணில் 2 கார்- பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

நகர்ப்புற வளர்ச்சித்துறை மானியக்கோரிக்கை மீதான  விவாதத்திற்கு பதிலளித்து    அமைச்சர் கே. என். நேரு இன்று சட்டமன்றத்தில் பேசினார். அப்போது, பெரம்பலூர்,  ராமநாதபுரம்  நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என… Read More »பெரம்பலூர், ராமநாதபுரம் மாநகராட்சி ஆகிறது- அமைச்சர் நேரு தகவல்

error: Content is protected !!