Skip to content

பொள்ளாச்சி

மரங்களை தள்ளி அட்டகாசம் செய்யும் காட்டு யானை… விரட்டும் பணியில் வனத்துறை…

  • by Authour

ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட பொள்ளாச்சி வனச்சரக பகுதியில் கேரளா பெரியார் புலிகள் காப்பகம் நெல்லியாம்பதி வனப்பகுதியில் இருந்து மூன்று மாதத்திற்கு ஒரு முறை பொள்ளாச்சி வனச்சர பகுதி ஆழியார் வால்பாறை சாலை… Read More »மரங்களை தள்ளி அட்டகாசம் செய்யும் காட்டு யானை… விரட்டும் பணியில் வனத்துறை…

கோவை, பொள்ளாச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம்

  • by Authour

வங்கதேச உரிமை மீட்பு குழு சார்பில் பங்களாதேஷில் இந்துக்களுக்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து இன்றுகோவை சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுத்த நிலையிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மூத்த… Read More »கோவை, பொள்ளாச்சியில் பாஜக, இந்து அமைப்புகள் போராட்டம்

பொள்ளாச்சி ஜிஎச்-ல் பெண் டாக்டர்கள்…கழிவறையில் ரகசிய கேமரா… பயிற்சி டாக்டர் கைது…. பரபரப்பு..

  • by Authour

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் அமைந்துள்ள மாவட்ட அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வெளி நோயாளிகளாகவும் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மேலும் சிகிச்சை அளிக்க மருத்துவர்களும், செவிலியர்களும், பயிற்சி மருத்துவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி… Read More »பொள்ளாச்சி ஜிஎச்-ல் பெண் டாக்டர்கள்…கழிவறையில் ரகசிய கேமரா… பயிற்சி டாக்டர் கைது…. பரபரப்பு..

பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

  • by Authour

கோவை , பொள்ளாச்சி அருகே உள்ள திவான்சாபுதூர் கிராமத்தில் ஆதி சக்தி நாடுகாணியம்மன் கோவில் உள்ளது. 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 26 ஆம் தேதி திருவிளக்கு… Read More »பொள்ளாச்சி ஆதிசக்தி நாடுகாணியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்…

பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

  • by Authour

கோயமுத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை பொள்ளாச்சி சாலை ஆழியாறு பூங்கா உள்ளது. இப் பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த கிடைப்பதாக ஆழியார் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை அடுத்து,… Read More »பொள்ளாச்சி அருகே வாலிபர் கல்லால் தாக்கிக்கொலை…ஒருவர் கைது…

பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை குளத்துபுதூர் பகுதி யில் தாத்தூர்-பெரியபோது சாலையோரத் தில் விபத்துகளை தடுக்க நெடுஞ்சாலைத் துறை மூலம் 120 மீட்டர் நீளத்துக்கு இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டது. இதில் 60 மீட் டர்… Read More »பொள்ளாச்சி அருகே நெடுஞ்சாலைத்துறையின் இரும்பு தடுப்புகளை திருடிய 6 பேர் கைது..

பொள்ளாச்சி…ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ரூ. 62லட்சம் காணிக்கை….

  • by Authour

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் தமிழகத்தில் மிகவும் பிரபலமான கோவிலாகும் தமிழ்நாடு மற்றும் கேரளா ஆந்திரா கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வருகை புரிகின்றனர்,இந்தக் கோவிலில்… Read More »பொள்ளாச்சி…ஆனைமலை மாசாணி அம்மன் கோவிலில் ரூ. 62லட்சம் காணிக்கை….

பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

  • by Authour

கோலை, ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சில்லிக் கொம்பன் என்ற ஒற்றை யானை சுற்றி திரிந்தது. நவமலை பகுதியில் உள்ள குடியிருப்புகள் மற்றும் ஆழியார் – வால்பாறை… Read More »பொள்ளாச்சி அருகே ஒய்யாரமாக உலா வரும் காட்டு யானை… பொதுமக்கள் அச்சம்

அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை VRT பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மக்கள் நல அறக்கட்டளை மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூபாய் 60 லட்சம் செலவில் புதிதாக கட்டப்பட்ட கலையரங்கம்… Read More »அனைவருக்கும் வேலை வாய்ப்பு வழங்குவதே அரசின் கடமை….. அமைச்சர் மகேஸ் பேச்சு

பொள்ளாச்சி நகராட்சியில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

கோவை, பொள்ளாச்சி நகராட்சி அலுவலகத்தில் மாதாந்திர சாதாரண கூட்டம் நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் நகராட்சி ஆணையாளர் கணேஷ் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு… Read More »பொள்ளாச்சி நகராட்சியில் 104 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

error: Content is protected !!