Skip to content

பொள்ளாச்சி

4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த செம்மனாம்பதி கிராமத்தை சேர்ந்த  விஜய் – திவ்யா தம்பதியினர்,  விவசாயம் செய்து வருகிறார்கள். இவர்களது ஒரே மகன் நான்கு வயதே ஆன உதயதீரன். கடந்த சில மாதங்களாக தங்களுடைய… Read More »4வயது குழந்தையின் உயிரை காப்பாற்ற ரூ.24 கோடிக்கு அலையும் பொள்ளாச்சி தம்பதி

பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் இன்று  சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக… Read More »பொள்ளாச்சி நகை கடையில்…… ஜிஎஸ்டி புலனாய்வுகுழு சோதனை

பொள்ளாச்சி கடைவீதியில் லட்சுமி ஜூவல்லரி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை…

கோவை. பொள்ளாச்சி கடைவீதியில் பல தலைமுறைகளாக செயல்பட்டு வரும் பிரபு என்பவருக்கு சொந்தமான லட்சுமி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு புலனாய்வு துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று குழுக்களாக வந்த அதிகாரிகள்… Read More »பொள்ளாச்சி கடைவீதியில் லட்சுமி ஜூவல்லரி நகை கடையில் ஜிஎஸ்டி நுண்ணறிவு பிரிவு போலீசார் சோதனை…

நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மரங்கள்… கலெக்டரிடம் மனு…

கோவை, பொள்ளாச்சி அருகே உள்ள கிட்ட சூராம்பாளையம், , குரும்பபாளையம், ஆட்சி பட்டி ஊர் பொதுமக்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தின் நேர்முக உதவியாளர் காயத்ரியிடம் மனு அளித்தனர், மனுவில் திண்டுக்கல் சாம்ராஜ்நகர் நெடுஞ்சாலை… Read More »நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு தடையாக உள்ள மரங்கள்… கலெக்டரிடம் மனு…

பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

  • by Authour

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள ஜமீன் முத்தூர் ஒரு பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல ஆண்டுகளாக காலம் காலமாக வசித்து வரும் பொதுமக்கள் இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.… Read More »பொள்ளாச்சி அருகே நள்ளிரவில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்..

பொள்ளாச்சி அருகே……..விஏஓ தற்கொலை

கோவை, பொள்ளாச்சி அடுத்துள்ள கூளநாயக்கன்பட்டி கிராமத்தில் வசித்து வரும் கருப்புசாமி என்பவர் உடுமலை அடுத்துள்ள பெரியகோட்டை பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தார். நேற்று இரவு அவருடைய சொந்த ஊரான கூளநாயக்கன்பட்டியில் உள்ள… Read More »பொள்ளாச்சி அருகே……..விஏஓ தற்கொலை

பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

  • by Authour

கோவை,  பொள்ளாச்சி எம் பி எஸ் தனியார் கோழி பண்ணை தலைமை அலுவலகம் வெங்கடேசா காலணியில் செயல்பட்டு வருகிறது,கடந்த இரண்டு நாட்கள் முன்பு வருமான வரித்துறை சோதனைகள் கணக்கை காட்டப்படாத 32 கோடி பணம்… Read More »பொள்ளாச்சி கோழிப்பண்ணையில் நகை, பணம் என 90 கோடி பறிமுதல்…

அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

கோவை, பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் பாஜக கட்சி சார்பில் வசந்த ராஜன் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து நகைச்சுவை நடிகர் செந்தில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையம் பகுதியில் பொது மக்களிடையே வாகன பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய… Read More »அதிமுகவை வழிநடத்த தெரியாமல் ஈ.பி.எஸ் உடைத்து விட்டார்… நடிகர் செந்தில் பேச்சு..

பொள்ளாச்சியில் நடிகை குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணி…

  • by Authour

தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தி ஓரு கோடியே பதினைந்து லட்சம் குடும்பத்தலைவிகள் பயன்பெறும் மகளீர் உரிமைத்திட்டத்தை பிச்சைக்காசு என கொச்சைப்படுத்தி பேசிய நடிகை குஷ்பு வை கண்டித்து தமிழ்நாடு முழுக்க திமுகவினர் பல்வேறு கட்ட போராட்டங்கள்… Read More »பொள்ளாச்சியில் நடிகை குஷ்பூ படத்தை எரித்த திமுக மகளிர் அணி…

பொள்ளாச்சி…..57ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி …..முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

  • by Authour

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று  காலை 9.30 மணிக்கு  விமானம் மூலம் கோவை வருகிறார்.  விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள், அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளிக்கிறார்கள். அங்கிருந்து  கார் மூலம்  பொள்ளாச்சி அருகே ஆச்சிப்பட்டியில்… Read More »பொள்ளாச்சி…..57ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவி …..முதல்வர் ஸ்டாலின் இன்று வழங்குகிறார்

error: Content is protected !!