Skip to content

போக்சோ

மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

  • by Authour

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் காவல் சரகம் கஞ்சா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திக்.31. இவர் கடந்த 2022ம் ஆண்டு 15 வயசு மாணவியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர்… Read More »மயிலாடுதுறை…. போக்சோ வழக்கில் வாலிபருக்கு 8ஆண்டு சிறை….

மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது அரசு உதவி பெறும் பள்ளி. இங்கு படித்து வரும் 14 வயது மாணவிக்கு அங்கு ஆசிரியராக பணியாற்றும் எஸ்.மோகன் ரவி (58) என்பவர் கடந்த சில… Read More »மாணவிக்கு பாலியல் தொல்லை- தஞ்சை ஆசிரியர் போக்சோவில் கைது

5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….அரியலூர் ஆசிரியர் போக்சோவில் கைது

  • by Authour

  அரியலூர் வடக்கு திரெளபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(41. )அரியலூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர்… Read More »5ம் வகுப்பு மாணவி பலாத்காரம்….அரியலூர் ஆசிரியர் போக்சோவில் கைது

திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக பணியாற்றி வரும் 40 வயதுடைய பெண் ஒருவர்.  தனது பணி முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்றும் கொண்டிருந்தார். அப்போது அவரை பின்… Read More »திருச்சி அருகே செவிலியரை பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது…

மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்….. தஞ்சை அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பண்ணவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் தீபன்(33) இவர்  தஞ்சை தெற்கு மாவட்ட ஐ.டி. விங் இணைச் செயலாளராக இருக்கிறார்.   சில தினங்களுக்கு முன் தான்  இந்த பதவியில் நியமிக்கப்பட்டார்.  பதவி… Read More »மாணவிக்கு செக்ஸ் டார்ச்சர்….. தஞ்சை அதிமுக நிர்வாகி போக்சோவில் கைது

மாணவிகளிடம் சில்மிஷம்…. திருச்சி அரசு டாக்டர் போக்சோவில் கைது

திருச்சி மேலப்புதூரில் டிஇஎல்சி  தொடக்கப்பள்ளி இயங்குகிறது. இங்கு  பள்ளியுடன் இணைந்து  மாணவ, மாணவிகளுக்கான விடுதியும் உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக இருப்பவர்  கிரேசி. இவரது மகன் சாம்சன்(31)  அன்பில்  அரசு ஆரம்ப சுகாதார… Read More »மாணவிகளிடம் சில்மிஷம்…. திருச்சி அரசு டாக்டர் போக்சோவில் கைது

10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம்  தொட்டியம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 21). இவர் 10-ம் வகுப்பு மாணவியை காதலிப்பதாக கூறி பல முறை  மாணவியுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார். இதில் மாணவி கர்ப்பமானார்.… Read More »10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்….. திருச்சி வாலிபர் போக்சோவில் கைது

குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது

  • by Authour

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் குதிரையேற்றம் பயிற்சி மையம் உள்ளது. இதை பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜ்குமார் (41), என்பவர் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (26) என்பவர் இங்கு பயிற்சியாளராக உள்ளார். இந்த… Read More »குதிரையேற்ற பயிற்சி அளிப்பதாக கூறி செக்ஸ் டார்ச்சர்….. 2 பேர் போக்சோவில் கைது

தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

தஞ்சாவூர் மேலவஸ்தா சாவடி பகுதியை சேர்ந்த பழனிவேல் என்பவரின் மகன் முருகானந்தம் (32). கூலித்தொழிலாளி. இவர் கடந்த ஐந்து மாதங்களாக அதே பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமியிடம் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம்… Read More »தஞ்சை சிறுமி பலாத்காரம்….. கூலித் தொழிலாளிக்கு போக்சோ

சிறுமியுடன் உல்லாசம்…….தஞ்சை கரகாட்ட கலைஞர் போக்சோவில் கைது

தஞ்சையை அடுத்த  பிள்ளையார்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மகன் ஆனந்த் (27). கரகாட்ட கலைஞர். இவர் 16 வயது சிறுமியுடன் கடந்த ஒரு ஆண்டாக பழகி வந்துள்ளார். ரமேஷ், அந்த சிறுமியிடம் திருமணம் செய்து… Read More »சிறுமியுடன் உல்லாசம்…….தஞ்சை கரகாட்ட கலைஞர் போக்சோவில் கைது

error: Content is protected !!