Skip to content

போராட்டம்

தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

சென்னை மாநகராட்சி, ராயபுரம், திரு.வி.க. நகர் மண்டலங்களில் தனியார் நிறுவனத்தின் வாயிலாக ஜூலை 16ம் தேதி முதல் திடக்கழிவு மேலாண்மை மேற்கொள்ளப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், கடந்த… Read More »தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி

ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் ஜோன்றம்பள்ளி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஏரிக்கரையின் வழியாக சாலை அமைத்து தரப்படும் என போடப்பட்ட ரோட்டில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதன் காரணமாக அங்கு பள்ளிக்குச் செல்லும்… Read More »ஏரிக்கரை சாலையை அமைத்து தரக்கோரி… மக்கள் நாற்று நட்டு போராட்டம்

காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

  • by Authour

பயங்கரவாதத்தை ஒடுக்கி பட்டினியால் சாகும் காசா மக்களை காப்பாற்று என்ற தலைப்பில் எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பாக கோவை உக்கடம் பகுதியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முகமது இஷாக்… Read More »காசா மக்களை காப்பாற்று… எஸ்டிபிஐ கட்சி… கோவையில் மனித சங்கிலி போராட்டம்

குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட தரகம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் யூனியன் கமிஷனரிடம் பாலவிடுதி, முள்ளிப்பாடி, கடவூர்,மாவத்தூர் பஞ்சாயத்து ஆகிய ஊர் பொதுமக்கள் 100 நாள் வேலை கேட்டு மனு அளிக்கும் போராட்டம்… Read More »குளித்தலை அருகே 100 நாள் வேலை வாய்ப்பு கேட்டு மனு கொடுக்கும் போராட்டம்

வினோத கர்ப்பம்: உ.பி. பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத கரு

உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் 30 வயது பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத குழந்தை இருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது. அந்த பெண்ணுக்கு பல நாட்களாக கடுமையான வயிற்று வலி மற்றும் வாந்தி இருந்து… Read More »வினோத கர்ப்பம்: உ.பி. பெண்ணின் கல்லீரலுக்குள் 3 மாத கரு

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

  • by Authour

திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311ல் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என வாக்குறுதி கொடுக்கப்பட்டது. தமிழக முதல்வர் இந்த வாக்குறுதியை நிறைவேற்றக்கோரி செப்டம்பர் மாதத்தில் சிறை… Read More »இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் கரூரில் உண்ணாவிரத போராட்டம்.

திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை

திருச்சியில் முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே மோதல், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டிய… Read More »திருச்சியில் முதன்மை கல்வி அலுவலகம் முற்றுகை

தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

தஞ்சாவூர் தலைமை தபால் நிலையம் முன்பு இன்று தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் தற்செயல் விடுப்பு எடுத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்டத் தலைவர் தாமரைச்செல்வன் தலைமை தாங்கினார்.… Read More »தஞ்சையில் தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் போராட்டம்

திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

https://youtu.be/e2hH8JBGWj8?si=pSzbDhoXo7LR8lacதிருச்சி வடுகூர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்திற்கு சொந்தமான மாரியம்மன் கோவில் மந்தை பகுதி கோகினூர் தியேட்டர் இரட்டை வாய்க்கால் பகுதியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அம்மன் கரகம் பாலிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த… Read More »திருச்சியில், பூங்கா அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

கோவை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப் பணி வாகன ஓட்டுநர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டதால் நகரின் பல்வேறு பகுதிகளில் குப்பை தேங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களில் சுமார் 4,000கும்… Read More »கோவை மாநகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் போராட்டம்

error: Content is protected !!