Skip to content

மணிப்பூர்

மணிப்பூர் மற்றும் அசாமில் அதிகாலையில் நிலநடுக்கம்

  • by Editor

மணிப்பூரில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 1.21 மணியளவில் ரிக்டர் அளவில் 3.4 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட… Read More »மணிப்பூர் மற்றும் அசாமில் அதிகாலையில் நிலநடுக்கம்

மணிப்பூரில் வன்முறை : 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு..!

  • by Editor

மணிப்பூர், மாநிலத்தில் உக்ருல் மாவட்டத்தில் மீண்டும் வன்முறை வெடித்துள்ளது. கடந்த சனிக்கிழமை இரவு லிட்டான் பகுதியில் குக்கி சமூகத்தைச் சேர்ந்தவர்களால் நாகா சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தைத் தொடர்ந்து, திங்கள்கிழமை இரவு ஆயுதக்குழுக்கள்… Read More »மணிப்பூரில் வன்முறை : 50க்கும் மேற்பட்ட வீடுகள் எரிப்பு..!

மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது

  • by Editor

மணிப்பூரில் 2023ம் ஆண்டு இரு இனக்குழுக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. இந்த மோதல் வன்முறையாக மாறியதையடுத்து அம்மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.பின்னர், ராணுவம் குவிக்கப்பட்டு வன்முறை கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. மேலும், 2 ஆண்டுகளாக அமலில்… Read More »மணிப்பூரில் மீண்டும் அதிரடி: 4 பயங்கரவாதிகள் கைது

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!

  • by Editor

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி உடனடியாக வாபஸ் பெறப்படுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இன வன்முறை காரணமாக CM பைரன் சிங் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். இந்த நிலையில் ஜனாதிபதி ஆட்சி கொண்டு… Read More »மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி வாபஸ்!

330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

மணிப்பூரில் கடந்த 2023-ல் இரு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதனால் அங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு பயங்கரவாத செயல்களில் ஈடுபடுகிறவர்களை கைது செய்து… Read More »330 கிலோ போதைப்பொருள் அழிப்பு

மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, மேலும் 6 மாதம் நீடிப்பு

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனத்தவருக்கு எஸ்.டி. அந்தஸ்து வழங்குவது குறித்து மத்திய அரசுக்கு மாநில அரசு பரிந்துரை செய்யுமாறு மணிப்பூர் உயர் நீதிமன்றம் 2023-ல் உத்தரவிட்டது. இதற்கு அங்குள்ள… Read More »மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி, மேலும் 6 மாதம் நீடிப்பு

மணிப்பூரில் 10 பேர் சுட்டுக்கொலை , பாதுகாப்பு படை அதிரடி

மணிப்பூர் மாநிலம் சந்தெல் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர்  இந்தியா-மியான்மர் எல்லையில் தேடுதல் வேட்டை நடத்தினர். “இந்தோ-மியான்மர் எல்லைக்கு அருகில் உள்ள சந்தெல் மாவட்டத்தின் கெங்ஜாய் தாலுகாவின் நியூ சாம்தால் கிராமத்திற்கு அருகே ஆயுதமேந்திய போராளிகளின்… Read More »மணிப்பூரில் 10 பேர் சுட்டுக்கொலை , பாதுகாப்பு படை அதிரடி

மணிப்பூர் மாநிலத்தில் கசகசா பயிர்கள் அழிப்பு

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் நபாய் மலைத்தொடர் உள்ளது. இங்கு சட்டவிரோதமாக சிலர் சட்டவிரோதமாக கசகசாவை பயிரிட்டு வளர்த்து வருவதாக பாதுகாப்பு  படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று சைகுல்-பிஎஸ் பகுதியில் சட்டவிரோதமாக… Read More »மணிப்பூர் மாநிலத்தில் கசகசா பயிர்கள் அழிப்பு

மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

  • by Authour

சென்னை ஐகோர்ட்டின் நீதிபதி டி கிருஷ்ணகுமாரை மணிப்பூர் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. மணிப்பூர் தலைமை நீதிபதியாக உள்ள சித்தார்த் மிருதுள் வரும் 21ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ள… Read More »மணிப்பூர் ஐகோர்ட் தலைமை நீதிபதியாகிறார் கிருஷ்ணகுமார்

மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

மணிப்பூர் மாநிலம்  ஜிரிபாம் மாவட்டத்தில் தீவிரவாதிகளால் சமீபத்தில் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. தலைநகர் இம்பாலில் 5 மாவட்டங்களிலும்… Read More »மணிப்பூர் கலவரம் நீடிப்பு…. பலியானோர் எண்ணிக்கை 20 ஆனது

error: Content is protected !!