Skip to content

மயிலாடுதுறை

மயிலாடுதுறை… வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது..

  • by Authour

மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது. அரசியல் கட்சியினர் உட்பட 30 நபர்கள் மனு தாக்கல் . மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரிசீலனை துவங்கியது.அப்சர்வர் கன்ஹுராஜ் எச். பகேத், மாவட்ட தேர்தல்… Read More »மயிலாடுதுறை… வேட்பு மனுக்கள் பரிசீலனை துவங்கியது..

சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால்… பொதுமக்கள் அவதி…

  • by Authour

மயிலாடுதுறை நகரில் பாதாள சாக்கடை திட்டம் கடந்த 15 ஆண்டுகளுக்கும்மேலாக செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் செயல்பட ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து பல்வேறு கோளாறு நடைபெற்றுவருவது வாடிக்கை . சமீபத்தில் தமிழக முதல்வர் மயிலாடுதுறை வந்து… Read More »சாலையில் கழிவுநீர் வெளியேறுவதால்… பொதுமக்கள் அவதி…

ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கலைஞர் காலணி பகுதியைச் சேர்ந்தவர் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த லோகநாதன் மகன் அஜித்குமார்(26). மயிலாடுதுறை காவல் நிலைய ரவுடி பட்டியலில் உள்ள இவர் நேற்றுமுன்தினம் இரவு மயிலாடுதுறை திருவிழந்தூர் பரிமள… Read More »ரவுடி படுகொலை வழக்கில் 7 பேர் கைது செய்து சிறையில் அடைப்பு….

ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

  • by Authour

மயிலாடுதுறை கலைஞர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார்(26). கடந்த 2022-ம் ஆண்டு மயிலாடுதுறையில் நடைபெற்ற வன்னியர் சங்க முன்னாள் நகர செயலாளர் ரவுடி கண்ணன் படுகொலையில் ஈடுபட்ட 20பேரில் இவரும் ஒருவர்.2022ம் ஆண்டு மயிலாடுதுறை… Read More »ஓட ஓட விரட்டி ரவுடி வெட்டிக்கொலை….. மயிலாடுதுறையில் பதற்றம்

மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ்  வேட்பாளராக  ராகுல் காந்தியின் நெருங்கிய நண்பரும், பொருளாதார நிபுணருமான பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிடுகிறார்.  விரைவில்  பட்டியல் அறிவிக்கப்படும். ஏற்கனவே இந்த தொகுதி திமுக வசம் உள்ளது. 48 ஆண்டுகளுக்குப்… Read More »மயிலாடுதுறை காங். வேட்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி…பயோ டேட்டா

தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த எடமணல் கிராமத்தில் உள்ள தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் ஸ்டார் பிராண்ட் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட்… Read More »தார் பிளாண்டை இழுத்து மூட வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் 27 வது ஆதீனம் மீது அவதூறு பரப்பும் வகையில் ஆபாச ஆடியோ, வீடியோ உள்ளதாக பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக ஆதீனத்தின் சகோதரர் விருத்தகிரி அளித்த புகாரின் பேரில்… Read More »தருமபுர ஆதீன விவகாரம்… மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மும்பையில் கைது..

மயிலாடுதுறை காங் வேட்பாளர் பிரவின் சக்கரவர்த்தி?……….

  • by Authour

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட  திமுக சார்பில் 31 பேர் விருப்பமனு அளித்திருந்தனர். அவர்கள் அனைவரும் நேர்காணலுக்கு அண்ணா அறிவாலயம் சென்றிருந்தனர். அனைவரையும் ஒன்றாக அமர வைத்து முதல்வர்  உள்ளிட்ட நிர்வாகிகள் நேர்காணல் நடத்தி… Read More »மயிலாடுதுறை காங் வேட்பாளர் பிரவின் சக்கரவர்த்தி?……….

தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

  • by Authour

  மயிலாடுதுறையில் உள்ள    தருமபுரம் ஆதீனத்தின் 27-வது   சந்நிதானமாக உள்ளவர்   மாசிலாமணி   சுவாமிகள், இவர் மீது அவதூறு பரப்பும் வகையான ஆடியோ மற்றும் வீடியோ உள்ளதாக  கூறி அவரிடம் பணம் கேட்டு கொலைமிரட்டல்… Read More »தருமபுர ஆதீனத்திடம் பிளாக்மெயில்…. 4பேரை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை

ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய வேலை தொடங்கியுள்ளது…. பல்வேறு சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு..

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அருகே சேத்திரப்பாலபுரம் பகுதியில் ஓஎன்ஜிசி நிறுவனம் பழைய எண்ணெய் எரிவாயு கிணறுகளில் புனரமைப்பு என்ற பெயரில் புதிய வேலைகளை தொடங்கி இருப்பதாகவும் தடுத்து நிறுத்தகோரி மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு… Read More »ஓஎன்ஜிசி நிறுவனம் புதிய வேலை தொடங்கியுள்ளது…. பல்வேறு சமூக அமைப்புகள் குற்றச்சாட்டு..

error: Content is protected !!