Skip to content

மயிலாடுதுறை

தீவிபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ….

மயிலாடுதுறை அருகே அச்சுதராயபுரத்தில் நேற்று மூங்கில் மரத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நான்கு குடிசை வீடுகள் முழுமையாகவும் இரண்டு வீடுகள் பகுதியாகவும் தீக்கிரையாகின. இந்த விபத்தில் சாந்தி என்பவரின் வீட்டில் கட்டி இருந்த… Read More »தீவிபத்தில் வீடிழந்த குடும்பத்தினருக்கு நிவாரண உதவி வழங்கிய எம்எல்ஏ….

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

பாஜக ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்படும் கொடூர நிகழ்ச்சியை கண்டித்து மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பாக மாவட்ட திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட துணை அமைப்பாளர்… Read More »மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து மயிலாடுதுறையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்…

பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற வண்டிக்காரத்தெரு பிரசன்ன மாரியம்மன் கோயிலில் ஆடிமாதம் முதல்வெள்ளியை முன்னிட்டு சமையல் கலைஞர்கள் சங்கத்தினரின் 42 ஆம் ஆண்டு பால்குடம் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதையொட்டி காவிரி துலாக்கட்டத்தில் இருந்து சக்தி… Read More »பிரசன்ன மாரியம்மன் கோவிலில் பால்குடம் எடுத்த சமையல் கலைஞர்கள்…

மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியரை கடத்திய கணவர்…பகீர் தகவல்

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் உமா மகேஸ்வரி(23). இவர் மயிலாடுதுறை நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் பல்லவராயன்பத்தை கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து(33) என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடையில் இந்தப்பழக்கம் காதலாக… Read More »மயிலாடுதுறை நகராட்சி பெண் ஊழியரை கடத்திய கணவர்…பகீர் தகவல்

மயிலாடுதுறையில் காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை…

கர்மவீரர் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறை பேருந்து நிலையம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டப்பேரவை தொகுதி உறுப்பினருமான ராஜகுமார் கலந்து… Read More »மயிலாடுதுறையில் காமராஜர் உருவப்படத்துக்கு மரியாதை…

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு…

மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல்போன செல்போன்கள் மீட்கப்பட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா தீவிர நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேணுகோபால் தலைமையிலான சைபர் கிரைம் போலீசார் முயற்சியால் ரூ.12… Read More »மயிலாடுதுறை மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்கள் உரியவரிடம் ஒப்படைப்பு…

இளைஞர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை மாவட்டம் எலந்தகுடியை சேர்ந்தவர் போஸ் என்கிற காதர். இவர் மலேசிய நாட்டில் உணவகம் நடத்தி வருகிறார். மேலும், மலேசிய நாட்டுக்கு இந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அனுப்பி வருகிறார். இந்நிலையில் காதர் ஏற்பாட்டில் மலேசியாவுக்கு சென்ற… Read More »இளைஞர்களின் மரணத்துக்கு நீதி கேட்டு மயிலாடுதுறையில் பல்வேறு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

மைனர் பையன் காதல் திருமணம்….மயிலாடுதுறையில் பெண் வீட்டார் மறியல்

மயிலாடுதுறையில் ஜெயின் சமூகத்தை சேர்ந்த ஒருவர்  செல்போன் கடை வைத்திருக்கிறார்.  இவரது மகள் 19வயது நிறைவடைந்தவர்.  இவருக்கும் மயிலாடுதுறையை சேர்ந்த  20 வயதான பாலசந்தர் என்ற  வாலிபருக்கும் காதல் ஏற்பட்டது. பாலசந்தர்  காரைக்காலில்  போட்டோ… Read More »மைனர் பையன் காதல் திருமணம்….மயிலாடுதுறையில் பெண் வீட்டார் மறியல்

தொழில் முனைவோர் 1217 பேருக்கு கடன் உதவி வழங்கிய கலெக்டர் மகாபாரதி….

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட தொழில் மையம், தாட்கோ, மகளிர் திட்டம், வாழ்ந்து காட்டுவோம், மாற்றுத்திறனாளிகள் துறை, வேளாண்மைத்துறை ஆகிய துறைகளின் சார்பில் நடைபெற்ற கடன் தொடர்பு முகாமில் தொழில் முனைவோர்… Read More »தொழில் முனைவோர் 1217 பேருக்கு கடன் உதவி வழங்கிய கலெக்டர் மகாபாரதி….

மயூரநாதர் கோயில் யானை…. கால்நடைத்துறை அதிகாரிகள் பரிசோதனை

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயில் உள்ளது. இக்கோயிலில் அபயாம்பாள் என்ற யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை மாவட்ட வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்ட வன அலுவலர்… Read More »மயூரநாதர் கோயில் யானை…. கால்நடைத்துறை அதிகாரிகள் பரிசோதனை

error: Content is protected !!