Skip to content

மாணவர்கள்

தஞ்சையில் யுஜிசி நகல் எரித்து, மாணவர்கள் போராட்டம்

யூஜிசி நகலை தீயிட்டு கொளுத்தி தஞ்சை மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனத்தில் யூஜிசியின் புதிய வழிகாட்டுதல்கள் மாநில அரசின் உரிமைகளை பறிக்கும்  வகையில் … Read More »தஞ்சையில் யுஜிசி நகல் எரித்து, மாணவர்கள் போராட்டம்

தஞ்சை-பேராவூரணி மாணவர்கள் 3 புதிய விண்கற்களை கண்டுபிடித்து சாதனை …

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஒன்றியத்தில் ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்றம் விண்வெளி அறிவியல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த அறிவியல் மன்றம் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான விண்வெளி… Read More »தஞ்சை-பேராவூரணி மாணவர்கள் 3 புதிய விண்கற்களை கண்டுபிடித்து சாதனை …

ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

  • by Authour

பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ஸ்மார்ட்புல்டோசர் கருவியினை கண்டுபிடித்து மாநில அளவில் 3ம் இடம் பிடித்த  புதுக்கோட்டை அரசுமேல்நிலைப்பள்ளியைச்சேர்ந்த மாணவர்களுக்கு ஆட்சியர் மு.அருணா காசோலை, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவு ப்பரிசினை வழங்கி வாழ்த்து… Read More »ஸ்மார்ட் புல்டோசர் கண்டுபிடித்த புதுகை மாணவர்கள்…..கலெக்டர் பாராட்டு

கரூர் அருகே பொறியியல் கல்லூரியில் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…..மாணவா்கள் போராட்டம்

  • by Authour

கரூர் அருகே தளவாபாளையம் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது இந்த கல்லூரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். தளவாபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான 6.33 ஏக்கர்… Read More »கரூர் அருகே பொறியியல் கல்லூரியில் ஜப்தி செய்ய வந்த அதிகாரிகள்…..மாணவா்கள் போராட்டம்

ஆசிரியை கொலை…. மாணவர்களுக்கு கவுன்சலிங்….. அமைச்சர் மகேஸ் தகவல்

  • by Authour

தஞ்சை மாவட்டம்  மல்லிப்பட்டினம் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று ஆசிரியை ரமணி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  மகேஸ் பொய்யாமொழி  நேற்று  சம்பவம் நடந்த பள்ளிக்கு வந்தார். பின்னர் ஆசிரியை… Read More »ஆசிரியை கொலை…. மாணவர்களுக்கு கவுன்சலிங்….. அமைச்சர் மகேஸ் தகவல்

மாணவர்கள் வாயில் டேப் ஒட்டியது ஆசிரியரா? போட்டோ வெளியிட்டது யார்?

  • by Authour

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றமக்கள் குறைதீர் கூட்டத்தில், ஒரத்தநாடு அருகே உள்ள அய்யம்பட்டி கிராம மக்கள் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது: ஒரத்தநாடு ஒன்றியத்துக்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த… Read More »மாணவர்கள் வாயில் டேப் ஒட்டியது ஆசிரியரா? போட்டோ வெளியிட்டது யார்?

மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின்கீழ், புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், மழையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம்… Read More »மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து புதுகை கலெக்டர் ஆய்வு….

மாணவா்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

  • by Authour

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு மேல்நிலைப்பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை,  சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி  வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில்  புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் .ஐஸ்வர்யா, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள்… Read More »மாணவா்களுக்கு இலவச சைக்கிள்… அமைச்சர் ரகுபதி வழங்கினார்

சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் தாக்கியதில் மாநில கல்லூரி மாணவர்  சுந்தர் உயிரிழந்தார். இது தொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்  மாநில கல்லூரிக்கு இன்று… Read More »சென்னை மாநிலக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

8 கண்பார்வை மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ”கேட்கும் கருவி”..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், “மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்” மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன்,… Read More »8 கண்பார்வை மாற்றுதிறனாளி மாணவர்களுக்கு ”கேட்கும் கருவி”..

error: Content is protected !!