Skip to content

மாநிலம்

கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

  • by Authour

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே உள்ள  பாறைக்கடவு அருகே தனியார் உணவு விடுதியில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வருகிறது  (நேற்று ) செவ்வாய்க்கிழமை இரவு 10:30 மணியளவில் ஹோட்டலில் கழிவுநீர் தொட்டி… Read More »கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி 3 பேர் பலி

ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய். மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் ஒரே பிரசவத்தில் 3 பெண், 1 ஆண் என 4 குழந்தைகளை பெற்றெடுத்த தாய். 27… Read More »ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகள் பெற்றெடுத்த தாய்…

வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

தெலங்கானா மாநிலம் மெட்சல் மல்காஜிகிரி மாவட்டம் ஹெச்.பி. காலனியில் உள்ள மங்காப்புரம் காலனிக்கு சேர்ந்த ஸ்ரீகாந்த் ரெட்டி (41), ரியல் எஸ்டேட் வியாபாரி  தனது வீட்டருகே ‘4எஸ்’ என்ற பெயரில் அலுவலகத்தை நடத்துகிறார். சில… Read More »வேலையை விட்டு நிறுத்தியதால் ஓனரை கொடூரமாக கொன்ற வாலிபர்

மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

அரியலூரில் மாவட்ட திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு எனும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போக்குவரத்து துறை அமைச்சரும் திமுக மாவட்ட செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர், தமிழ்நாட்டை 3 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் படுபாதக… Read More »மாநிலத்தின் உரிமைக்கான நிதியை தராமல் மிரட்டி பார்க்கும் பாஜக கூட்டம்… அமைச்சர் சிவசங்கர் பேச்சு

தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

  • by Authour

தெலுங்கானா மாநிலம் சங்கர்ரெட்டி மாவட்டத்தில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று காலை முதல் ஷிஃப்டில் வந்த நூற்றுக்கும் மேற்பட்ட  தொழில்நுளர்கள் வழக்கம் போல் தங்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.… Read More »தெலுங்கானா…ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து 10 பேர் பலி…

நாய் கடித்த சிறுவன் பலி.. பரிதாபம்

சேலம் பகுதியைச் சேர்ந்த தம்பதியின் மகன் ஹரித். வேலைக்காக இவர்கள் குடும்பம் கேரள மாநிலம் பையம்பலத்தில் வசித்துவருகின்றனர். கடந்த மாதம் 31 ஆம் தேதி வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த போது சிறுவன் ஹரித்தை… Read More »நாய் கடித்த சிறுவன் பலி.. பரிதாபம்

கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

  • by Authour

https://youtu.be/H9DggQkD244?si=M_jy1R0Ow-LXtBHtஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில்   11 பேர் உயிரிழந்ததை அடுத்து, கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் விழா ஏற்பாட்டாளருக்கு சிறை தண்டனை என கர்நாடகாவில் புதிய சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ராயல்… Read More »கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த தவறினால் 3 ஆண்டுகள் சிறை – கர்நாடக அரசு புதிய சட்டம்

4 ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியில், தொழில்துறை மாபெரும் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழ்நாடு தான் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். சென்னையில் நேற்று… Read More »4 ஆண்டில் ஏற்றுமதி அதிகரிக்கும் ஒரே மாநிலம் தமிழகம்- முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

  • by Authour

பீகார் மாநிலம் பரவுனி ரயில் நிலையத்தில் பெட்டிகளை எஞ்சினுடன் இணைக்கும் கப்ளிங்-ஐ பிரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக இரண்டிற்கும் இடையே சிக்கிய ரயில்வே ஊழியர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். லோகோ… Read More »பீகார்…உடல் நசுங்கி ரயில்வே ஊழியர் பலி….

மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

தெலங்கானா மாநிலம், ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கட்டுமானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்க மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம்… Read More »மேற்கூரை இடிந்து விழுந்து 2 பேர் உயிரிழப்பு…

error: Content is protected !!